August 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி…

இறக்குமதி அனுமதி பத்திரத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 300இற்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்டிட நிர்மாண பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி ...

மேலும்..

சீன நிறுவனம் இரசாயன உரத்தை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ மறுக்கிறது: மஹிந்த அமரவீர!!!

சீன உர நிறுவனமான சீவின் பயோடெக் சர்ச்சைக்குரிய சேதன உர இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது முன்பதிவு செய்யப்பட்ட சேதன உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ...

மேலும்..

வறட்சியின் காரணமாக ஆற்றிலிருந்து வெளிப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள்…..

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக யாங்சே ஆற்றில் இருந்து பழங்காலத் தீவின் இடிபாடுகள் தோன்றியுள்ளன. அவற்றில் 600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் இருப்பதாக சீனாவின் சின்ஹுவா மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புத்தர் சிலைகள் தீவின் மிக உயரமான ...

மேலும்..

துஷ்பிரயோக குற்றத்திற்காக 36 வருட கடூழியச் சிறைத்தண்டனை!!!

12 வருடங்களுக்கு முன்னர் அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 30,000 ரூபா தண்டப்பணமும் வழங்க ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது. மேற்படி குற்றவாளி அகுனுகொலபலஸ்ஸ, ஆசாரிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என ...

மேலும்..

செப்டம்பர் முதல் வாரத்தில் கோட்டா நாடு திரும்புவார்!!!!!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்களில் வெளியாகியுள்ளன .அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ...

மேலும்..

91 அத்தியாவசிய மருந்துகள் பூஜ்ஜிய கையிருப்பு நிலைக்குக் குறைந்துவிட்டன: GMOA

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி, 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு கடந்த வார இறுதிவரை மத்திய மருத்துவக் களஞ்சியசாலையில் (CMS) பூஜ்ஜிய கையிருப்பு ...

மேலும்..

மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் அறிவிப்பு…..

அடுத்த வாரம் விசேட மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக தேசிய ...

மேலும்..

மீன் விலை மேலும் உயர்வு!!!!!!!!!!

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் கிடைக்காததால், நேற்று (24ம் திகதி) போதுமான மீன்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் மொத்த விலை நூறு முதல் இருநூறு ரூபாய் வரை மீண்டும் அதிகரித்துள்ளது. இது அதிகளவு மீன் கிடைக்கும் பருவமாக இருந்தாலும் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்க ...

மேலும்..

முல்லை நகரில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 219வெற்றிநாள்.

முல்லை நகரில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 219வெற்றிநாள். முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 219ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ...

மேலும்..

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் !

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் ! நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நிந்தவூர் பிரதேச ...

மேலும்..