August 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை ?

விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் நிபந்தனைகளுடன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பொதுமன்னிப்பு கடித்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு ...

மேலும்..

கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்!..

நபரொருவரை கத்தியில் வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிலே நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே ...

மேலும்..

மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு

தொடரூந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (25) மாலை முதல் பாதிக்கப்பட்ட மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதம் கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியில் நேற்று ...

மேலும்..

நோர்வே இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை நீக்கியது,,

நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளது மற்றும் அவசரகால சட்டம் கடந்த 18 ஆம் திகதி நீக்கப்பட்டது என நோர்வே அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வன்முறை ...

மேலும்..

சபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.இச் ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன..

இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று அதிக கஷ்ட பிரதேச பாடசாலையான மட்/ககு பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் (கிரான்) தரம் 1 தொடக்கம் தரம் 8 வரையான 57 மாணவர்களுக்கும் மற்றும் மட்/ககு முறக்கொட்டான் சேனை இ.கி.மி வித்தியாலய தரம் 1 ...

மேலும்..