சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி – சஜித் பிரேமதாச
சர்வகட்சி அரசாங்கம் பொய்யான விடயமெனவும், இதன்மூலம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் ...
மேலும்..