August 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி – சஜித் பிரேமதாச

சர்வகட்சி அரசாங்கம் பொய்யான விடயமெனவும், இதன்மூலம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

பாதீட்டில் உணவுக்கு நிவாரணம்: மஹிந்த அமரவீர

சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த முறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர்இதனை தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் ...

மேலும்..

முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார்: மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானம்

அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தலோக மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக ...

மேலும்..

பந்துல பிரசன்ன விமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று  வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் ...

மேலும்..

சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நட்பு நாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும், ...

மேலும்..

முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய அனுமதி

ஒரு முட்டையை 50.00 ரூபாவுக்கு விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) பரிந்துரைத்துள்ளார். சமீபத்தில், ஒரு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்து அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச ...

மேலும்..

16 இலட்சம் அரச ஊழியர்களில் 10 இலட்சம் பேர் சரியாக வேலை செய்வதில்லை – அமைச்சர் ரொஷான் கருத்து

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ...

மேலும்..

ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி!

2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்ய அதிபர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 8ஆம் ...

மேலும்..