August 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - சுரேந்திரன் ரெலொ சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இனிமேல் இலங்கையில் ...

மேலும்..

சிறுபோக அறுவடை! யாழில் பாரிய குளங்களோ வாய்க்கால்கலோ இல்லாத போதும் சிறுபோக விதைப்பு வெற்றியளித்துள்ளது!

  தென்மராட்சி கச்சாயில் இரு விவசாயிகளின் முயற்சி திருவினையாக்கியுள்ளது. கச்சாய் குளத்தின் நீர், நீர்ப்பம்பியினூடாக பாச்சியும் இம் முறை ஓரளவான மழை இடையிடையே பெய்தமையும் இவர்களது புது முயற்சிக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது. இது யாழில் முதன் முறை கன்னி முயற்சி என நம்புகிறேன். குறித்த ...

மேலும்..