September 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனையில் அனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் நடைபெற்ற மீன் வியாபாரம் அகற்றப்பட்டது !

அனுமதியற்ற முறையில் நற்பிட்டிமுனை பகுதி வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் நடவடிக்கையை முற்றாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என்ற செய்தி ...

மேலும்..

இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் ...

மேலும்..

இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்கும் நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் அழைப்பு

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி வலியுறுத்தியுள்ளார். “சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து ...

மேலும்..

நாளை 18 மணித்தியால நீர் வெட்டு!

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் – ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “திவால் நெருக்கடி மற்றும் கடன் தடைக்காலம் ஆகியவற்றில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், நமது சமூகத் துறைகள் பாதுகாக்கப்படுவதையும், நமது வாழ்க்கை முறையின் பொருளாதார மற்றும் சமூக அம்சம் ...

மேலும்..

எரிபொருள், எரிவாயு, நெல் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் – சாகல ரத்நாயக்க

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் ...

மேலும்..

என்ஜின் ஒயில் இல்லாததால் தினமும் 20 ரயில்கள் இரத்து

ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளை பராமரிக்கத் தேவையான என்ஜின் ஒயில் இல்லாததால் தினமும் சுமார் இருபது ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார். மேலும், இன்ஜின் மற்றும் வண்டிகளின் பராமரிப்புக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் இல்லாததால், ...

மேலும்..

மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் குறித்து அமைச்சர் விளக்கம்!

  பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!

புத்தளம் வைத்தியசாலை முதல் தடவையாக தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் ...

மேலும்..

ஐக்க மக்கள் சக்தி – ஜீ.எல்.பீரிஸ் குழு வாக்கெடுப்பில் இருந்து விலக தீர்மானம்

பாராளுமன்றத்தில் இன்று (02) நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான  ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, நேற்று முன்தினம், எதிர்க்கட்சி ஆசனங்களில் ...

மேலும்..