September 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க தீர்மானம்!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை அரசியல் தொடர்புகள் அல்லது சிபாரிசுகள் பேரில் வழங்குவதை முற்றாக தவிர்க்க ...

மேலும்..

இலங்கையின் முதல் பத்திரிகைக்கு இன்று வயது 160

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட முதலாவது பத்திரிகையான “லக்மினி பஹன” ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 160 வருடங்களை நிறைவு செய்கிறது. இரத்மலானை பரம தம்ம சைத்தியராமாதிபதி வணக்கத்துக்குரிய வாளனே ஸ்ரீ சித்தார்த்த மகா தேரரின் வழிகாட்டலில் காலியிலிருந்து குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோரலே முதலியார் தலைமையில் ...

மேலும்..

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

காட்டில் புதைக்கப்பட்ட சிறுமி தொடர்பில் விசாரணை…

இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமைக்காக கறுவாத் தடியால் ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி ...

மேலும்..