September 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரயிலுடன் வேன்மோதி விபத்து; சாரதி பலி

அம்பலாங்கொடை, வேனமுல்ல புகையிரத கடவை ஊடாக பயணித்த வேன் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் வேனின் சாரதி (வயது 67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது . குறித்த புகையிரத கடவையில் ...

மேலும்..

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தல் !

இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ...

மேலும்..

பாராளுமன்றத்திற்கு இடையிலான ஒன்றிய செயலாளர் நாயகம், பிரதமர் சந்திப்பு

பாராளுமன்றத்திற்கு இடையிலான ஒன்றிய செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் மற்றும் சிரேஷ்ட வேலைத்திட்ட அதிகாரி லோரன்ஸ் மார்சல் ஆகியோர் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினர். பொதுமக்களின் பங்களிப்பை உள்ளடக்கிய ...

மேலும்..

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயர்திட்டம்

பொலீஸ் சேவையின் 156 வது வருட நிறைவினை முன்னிட்டு இன்று கமு /திகோ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயர்திட்டம் தலைமை பாடசாலை அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் தலைமையில் ...

மேலும்..

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பின்னர் அதனுடைய வரத்து அதிகரித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்துவிட்டு தற்போது விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் தற்போது வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விநியோகிக்கிறதா என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவர்  நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பினார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..