September 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்

எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவுக்கு அருகில் வேகமாக ...

மேலும்..

ரணிலுக்கு ஏனைய நாடுகள் பயப்படுகின்றன – வஜிர அபேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான பொருளாதார இலக்கை பார்த்து ஏனைய நாடுகள் பயப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் இப்போது அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோர வேண்டும் எனவும் அவர் ...

மேலும்..

ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் போஷாக்கை உறுதிப்படுத்த FAO 27 மில்லியன் டொலர்களை வழங்குகிறது

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் பாடசாலை செல்லும் மாணவர்களின் ஊட்டச்சத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கவனத்திற்க் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பாடசாலைகளின் ஆரம்பப் ...

மேலும்..

நாட்டை ஆள்வது ரணில்! ரணிலை ஆள்வது ராஜபக்க்ஷ – நளின் பண்டார

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகளாக அங்கீகரிக்கப்பட்ட ராஜபக்சக்களால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ...

மேலும்..