September 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேர அட்டவணையில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன்படி தாமரை கோபுரம் நாளை முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை ...

மேலும்..

நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் பாராளுமன்ற பார்வையாளர் கூடம்..

பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ...

மேலும்..

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு -அரசாங்கம்..

இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். லங்கா ஐஓசியின் 20 வருட செயற்பாடுகளை முன்னிட்டு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீடு தொடர்பில் பரீசிலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை…

நாட்டின் கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு ...

மேலும்..

உலகளாவிய ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை சமாளிக்கும் -பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நிலைமையை சமாளிக்க நிர்வாகம் ஒரு மூலோபாயத்தை கொண்டுள்ளது என பிரதமர் குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நிலைமையை தீர்க்க தற்போதைய நிர்வாகத்திற்கு ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமராகநியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதே கட்சியின் மற்றொரு குழு திரு.தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். எவ்வாறாயினும், முன்னாள் ...

மேலும்..

சங்ககாராவுக்கு சிலை

யாழ் பல்கலைக் கழகத்துக்காக, மூன்றரை அடியில் சங்ககாரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது , இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் பிரபல வீரருமான குமார் சங்ககாரவின் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.   

மேலும்..

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி; பச்சை மிளகாய் கிலோ 200 ரூபா

நேற்று (18ஆம் திகதி) உள்ளூர் பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் 10 இலட்சம் கிலோ மரக்கறிகளும் 5 இலட்சம் கிலோ உள்ளூர் வெங்காயமும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மரக்கறிகளின் மொத்த ...

மேலும்..

900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்த சுற்றுலாத்துறை வருவாய்

கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையானது, உலகளாவிய பொழுது போக்கு பயணத்தின் மீள் எழுச்சி, இலங்கை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கவனம் செலுத்தி அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதன் மூலம் ஓரளவு மீட்சியைக் காட்டுகிறது. இலங்கை மத்திய ...

மேலும்..