September 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் உதவி

இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களில் முக்கியமான நாடான ஜப்பான், இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உதவவுள்ளதாக தெரிவித்துள்ளது. டோக்கியோவுக்கான இலங்கை தூதர் இதனை இன்று தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பை பெறுவதற்கு ...

மேலும்..

மாலைதீவுடன் குற்றவியல் விவகாரங்களில் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நீதி, சிறைச்சாலை செயற்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த விசாரணைகளை ...

மேலும்..

ஜெனீவா பிடியிலிருந்து மீண்டும் தப்பியது இலங்கை!

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானத்தில் இலங்கைக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் புதன்கிழமை முறைப்படி கையளிக்கப்பட்ட இந்த வரைவு தீர்மானத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் ...

மேலும்..

ரணிலின் அதிரடி தீர்மானம்..! அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள்

அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசங்களை விசேட அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.   போராட்டத்தின் ...

மேலும்..

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மது போதையில் வந்த உதவி அதிபரால் முரண்பாடு!

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடைமையாற்றும் உதவி அதிபர் ஒருவர் மது போதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மது போதையில் வந்தாலும் தனது கடமைகளை செவ்வேன நிறைவேற்றி இருந்தார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ...

மேலும்..

சிறிலங்கா செல்லும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு..!

இலங்கை சம்பந்தமாக வெளியிட்டிருந்த பயண ஆலோசனையை அமெரிக்கா நேற்று புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என தனது நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மூன்றாவது மட்டத்தில் இருந்த பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளதன் ...

மேலும்..

தமிழர் நில அபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டம் – சற்று முன்னர் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்!

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்ட நிலையிலேயே சின்னராசா லோகேஸ்வரன் முல்லைத்தீவு காவல்துறையினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, ...

மேலும்..

முன்னாள் காதல் விவகாரம்! இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: வெளியாகிய பின்னணி

கொலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்னதாக குறித்த பெண் காதலித்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்கிய நபர்     கடந்த ...

மேலும்..

ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள கூட்டமைப்பு எம்.பி..! சற்றுமுன் வெளியான தகவல்

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் கலந்துக்கொள்ளவுள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இந்த நோக்குடன் இன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.   51 ...

மேலும்..

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு – விலை விபரங்கள் உள்ளே

லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறித்த விலை குறைப்புகள் அனைத்தும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன: இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ) பழைய விலை: 175 ...

மேலும்..

சிறிலங்காவிற்கு மற்றுமொரு தலையிடி..! ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம்

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற 51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை தொடர்பான இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட கால அவகாசம் மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் ...

மேலும்..

நேற்றைய தினம் பிற்பகல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு காலிமுகத்திடலில் மக்களில் பேராதரவுடன் நடைபெற்றது

நேற்றைய தினம் பிற்பகல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு காலிமுகத்திடலில் மக்களில் பேராதரவுடன் நடைபெற்றது. இவ் பயங்கரவாத தடைசட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

மேலும்..

பாபர் அஸாம் – ரிஸ்வான் அதிரடி : இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் வென்றது பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இப் போட்டி முடிவை அடுத்து 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ...

மேலும்..

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் அணுகுமுறையை 23 நாடுகள் ஆதரிக்கின்றன..

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க தமது ஆதரவை வழங்குவதாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கடன் ...

மேலும்..

ரயில் டிக்கெட் கட்டண அதிகரிப்புக்கான காரணம் இதுதான் -அமைச்சர் பந்துல..

ரூ.260 கோடி வருவாயில் ரூ.230 கோடி OT செலுத்தப்பட்டது கடந்த வருடம் முழு திணைக்கள ஊழியர்களின் சம்பளத்திற்காக எழுநூறு கோடி ரூபா செலவிடப்பட்டதே ரயில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டமைக்குக் காரணம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (22) ...

மேலும்..

திரிபோஷா தொடர்பான அறிக்கையை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு அங்கீகரிக்கிறது..

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷ கையிருப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என சங்கத்தின் செயற்குழு நேற்று உறுதியளித்துள்ளது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷா பங்குகளில் உபுல் ரோஹன கூறியதை ...

மேலும்..

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பந்துல யானை உயிரிழந்துள்ளது..

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பந்துல யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறக்கும் போது 79 வயதானது என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கை பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்தார். 1943ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்த இந்த யானை தனது மூன்று ...

மேலும்..

கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு..

கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹந்தபானாகல பிரதேசத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த சடலம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது ...

மேலும்..

கோதுமை மாவின் விலை குறைவதற்கான சாத்தியம்

முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா  கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளன. மேலும் கடந்த ...

மேலும்..

அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு !

அமைச்சரவையில் கடமையாற்றும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பயணத்தின் கடமைகளுக்கு ...

மேலும்..

அமைச்சரவை உபகுழுவொன்று நியமனம்!

இலத்திரனியல் ஊடகங்களுக்கான நெறிமுறை அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய ஒலிபரப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் இது தொடர்பான யோசனை வெகுஜன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீதி அமைச்சர் ...

மேலும்..

25,000 மெட்ரிக் தொன் சோள இறக்குமதிக்கு அனுமதி

  கால்நடை தீவனம் தயாரிப்பதற்கு ஏற்ற 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பிற பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும்..