September 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய 2 விக்கெட்களின் பலனாக பாகிஸ்தான் 3 ...

மேலும்..

சவுதி அரேபிய தூதரக நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து வெளியாகும் விமர்சனங்களை கருத்திலெடுக்கப்போவதில்லை- ஞானசார தேரர்

நான் சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் வெளியாகும் விமர்சனங்களை கருத்திலெடுக்கப்போவதில்லை என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தன்னை பற்றி வெளியாகியுள்ள முகநூல் பதிவுகள் குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள ...

மேலும்..

மன்னர் சார்லஸிடம் கையளிக்கப்பட்டது சிவப்பு பெட்டி -அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி இங்கிலாந்தின் அரசர் பொறுப்பை மூன்றாம் சார்லஸ் ஏற்றதை தொடர்ந்து அவரிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை அரச குடும்பம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.   இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்ததை அடுத்து, அவருடைய மகன் ...

மேலும்..

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மற்றுமொரு அதிஷ்டம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் நாணயக்கார தெரிவித்தார். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயம்   மனுசவி ...

மேலும்..

மரண பயத்தில் உள்ளது சிறிலங்கா அரசாங்கம்..! வன்மையாக சாடிய பொன்சேகா

நாட்டில் தற்போது யுத்தமும் இல்லை பயங்கரவாதமும் இல்லை ஆகையால் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(26) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

வனப்பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும் தமிழர் நிலங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல், திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு நீர்தடாகங்களை வனப் பாதுகாப்பு வலயங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பல்லுயிர் வளம் மிக்க சாம்பல்தீவுக் குளத்தை வனப் பாதுகாப்பு வலயமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ...

மேலும்..

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பணம் இத்தனை கோடியா..! வெளியானது அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ...

மேலும்..

போஷாக்கு உணவை வழங்குமாறு கோரி பெற்றோர் கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சி புண்ணை நீராவிப் பகுதியில் தமது குழந்தைகளுக்கான போஷாக்கு உணவை வழங்குமாறு கோரி பெற்றோர் நேற்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவிப் பகுதியில் இயங்கி வரும் திருச்சபை ஒன்றின் ஊடாக குறித்த பிரதேசத்திலுள்ள 334 சிறுவர்களுக்கான போஷாக்கு உணவு ...

மேலும்..

ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் 32 இலங்கையர்கள் இடம்பெயர்வதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது -கரு ஜயசூரிய

ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் குறைந்தது 32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்வதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியதாக நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது ஒரு நாட்டின் விரைவான வீழ்ச்சியின் அறிகுறியாகும் எனவும் தெரிவித்தார். கடந்த 8 மாதங்களில் 500 இற்கும் ...

மேலும்..

இலங்கைக்கு உயிர்காக்கும் உதவிகளை இங்கிலாந்து வழங்குகிறது

பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இங்கிலாந்து அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கி வருகிறது. மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் உணவுக்கு சிரமப்படுகின்றனர் மற்றும் எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 93.7% அதிகரித்து, கடந்தாண்டு ...

மேலும்..

எரிபொருள் விலை குறைக்கப்படுமா ?

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 78 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் ...

மேலும்..