September 27, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இயற்கை வைத்தியத்தின் மூலம் எளிமையாக ஜீரணசக்தியை அதிகரிக்க வேண்டுமா…?

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க ...

மேலும்..

பாகற்காய் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா…?

பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதன் கசப்பு தன்மை நம்மை சாப்பிட விடாமல் தடுக்கிறது. பலருக்கும் பெரியவர்களே சாப்பிட பிடிக்காத காய் என்றால் அது பாகற்காய் தான். அதை எப்படி சமைத்தாலும் அதன் சுவை காசப்பாகவே தோன்றும். ஆனால் ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் அறிவிப்பு

-சி.எல்.சிசில்- அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் ...

மேலும்..

8-10 மணித்தியால மின் வெட்டுக்கு அவசியமில்லை -இலங்கை நிலக்கரி நிறுவனம்

சி.எல்.சிசில்- நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பை செலுத்தி இறக்குமதி செய்ததன் பின்னர் 2021 டிசம்பர் 31 ...

மேலும்..

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை மாற்றியமைக்க நடவடிக்கை

கொழும்பில் பல விசேட இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு பாதுகாப் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் ...

மேலும்..

இந்தியா – ஜப்பானுக்கு இலங்கை ஆதரவு !

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்புரிமைப் பெற முயற்சிக்கும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புசபை, தற்போது, ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு ...

மேலும்..

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்க வேலைத்திட்டம்

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (27) காலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியாட்புர வீட்டுத் தொகுதியில் இருந்து டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் ...

மேலும்..

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் காரைதீவு பாடசாலைகள் சாதனை..

நேற்றைய தினம்(26.9.2022) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகளில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ் சேனநாயக்கா கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி(தேசிய) பாடசாலை அணியினரும் மூன்றாம் இடத்தையும் சண்முகா மகாவித்தியாலய அணியினரும் தக்கவைத்துக் கொண்டனர் நிருபர்  சதுர்ஷன்

மேலும்..

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (27) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும்..

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம் : சிங்கப்பூர் பிரதமருடனான ஜனாதிபதி ரணில் சந்திப்பு

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என  சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (27) டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் ...

மேலும்..

ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்! சற்று முன் ஆரம்பமான ஷின்ஷோ அபேவின் இறுதி சடங்கு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் சென்றுள்ளனர். முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ...

மேலும்..

தமிழர்களுக்கு தைரியம் இல்லை -சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

தமிழர்களுக்கு  அறிவு உள்ளது, ஆனால், தைரியம் இல்லை தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் 83 வது ...

மேலும்..

சடுதியாக வீழ்ச்சியடையும் வாகனங்களின் விலை..!

நாட்டில் தற்போது வாகனங்களின் விலைகள் சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வாகனங்களின் இறக்குமதி தடைப்பட்டு இருந்தது இதனால் அதன் விலைகள் பலமடங்கு அதிகரித்தன இந்நிலையில் தற்போது வாகனத்தின் வட்டி வீதம் அதிகரித்தமை எரிபொருள் விலை உயர்வு ...

மேலும்..

அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு- தவறின் கடும் தொழில்முறை நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயமாக கொழும்பு நீதிமன்ற வளாகம் "அரச இரகசியங்கள்" சட்டத்தின் விதிகளின்படி, கொழும்பு நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கொழும்பு நீதிமன்ற வளாகத்தை ...

மேலும்..

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணம் நெல்லியடி காவல் பிரிவுக்குஉட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.   இரகசிய தகவல் வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய ...

மேலும்..

வடக்கு உட்பட 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

13 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், ...

மேலும்..

பிறந்து 7 நாட்களேயான குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை! வெளியாகிய பின்னணி

அனுராதபுரத்தில் பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் தந்தையினால், இந்த விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, குழந்தையின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டுகமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   தந்தை தலைமறைவு குழந்தையை விற்பனை ...

மேலும்..

உண்மையான பயங்கரவாதிகள் யார்..! கேள்வி எழுப்பிய சாணக்கியன்

மாற்றம் கோரி நாட்டுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி ...

மேலும்..

தற்கொலைத் தாக்குதல்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளதா – அரசிடம் கேள்வி

மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசாங்கம் இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் சட்டத்தை கொண்டு வந்து விசேட பாதுகாப்பு வலயங்கள் என பெயரிட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் மீறும் வகையில் பொது மக்களை அடக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

சீனாவின் மற்றுமொரு பெறுமதிமிக்க அன்பளிப்பு

சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான 08 நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை இலங்கைக்கு இன்று (26) அன்பளிப்பு செய்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷான்ஹொங் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை ...

மேலும்..

மக்களின் தலையீடு இன்றி நடைமுறையான 20ஆவது திருத்தத்தினாலேயே அழிவடைந்தது நாடு!

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்ததினால் நாடு அழிவடைந்து விட்டதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகருமான கரு ...

மேலும்..

அநுராதபுரத்தில் யானை தாக்குதலில் ஒரு வாரத்தில் மூவர் பலி

அநுராதபுர மாவட்டத்தில் ஒரு வார காலத்துள் காட்டு யானைகளின் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. மிஹிந்தலை மரதன்கல்ல எலபங்குளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரு பிளை்ளைகளின் தந்தையும் மஹாவிலச்சிய எலபத்கம, துனுமண்டலாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு நிதியளிப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரி அறிவித்துள்ளது. 61,000 குறைந்த வருமானம் ...

மேலும்..