September 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைநாவிதன்வெளி மத்திய முகாமில் முன்னெடுப்பு!

  பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றைய தினம்(28) காலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாவிதன்வெளி மத்திய முகாமில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ ...

மேலும்..

முக்கிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை உத்தரவுக்கு தயாராகும் சர்வதேச நீதிமன்றம்!

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய போர்க் குற்றம் சுமத்தப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிஆணை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் தயராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச மனித ...

மேலும்..

எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

100 ரூபா பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக சந்தை விலைகளின் ...

மேலும்..

தேங்காய் எண்ணெய் தொழில்துறை வீழ்ச்சியடையும் அபாயம் !..

வெளிநாடுகளுக்கு தேங்காய் பெரும் தொகை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில்துறை வீழ்ச்சியடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் ...

மேலும்..

இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களுக்கு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு……

இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம்  வழங்கும் நிகழ்வும் திறப்பு விழாவும் 28/9/2022 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அதிபர் திருமதி சி.தவசொரூபி தலைமையில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் விருந்தினர்களாக மேஜர் ஜெனரல் ...

மேலும்..

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கடுமையாக வசைபாடி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சுகாஸ்!

தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள் என ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றார்கள் எனவும் தமிழ்த்தேசியத்தை அழிக்க ...

மேலும்..

இரவுப் பொருளாதாரம் என்பது விபசாரமல்ல -அமைச்சர் வெளியிட்ட தகவல்…

இரவுப் பொருளாதாரம் என்பது மக்கள் இரவில் வெளியில் சென்று மகிழ்ந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதிப்பதே என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார். உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம் இல்லாமல் வளர்ந்த நாடு இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். மக்கள் ...

மேலும்..

மகிந்த தரப்பிற்கு கிடைத்த இரண்டு பாரிய வெற்றி -வெளியானது அறிவிப்பு

கூட்டுறவு சபைத் தேர்தல்கள் இரண்டில் வெற்றி கம்பளை மற்றும் பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தல்கள் இரண்டில் வெற்றிகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவுத் தளம் அப்படியே உள்ளது "இது எமக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும், ...

மேலும்..

மத வழிபாட்டுத் தளங்களின் மின் கட்டணம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

இன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் வழிபாட்டுத் தளங்களுக்கான கட்டண திருத்தம் மற்றும் கட்டண சூத்திரங்கள் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும்..

மைத்திரியின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ...

மேலும்..

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது!

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% வரை குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து ...

மேலும்..

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை – 220 பேர் இடம்பெயர்வு

கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 ...

மேலும்..

அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் இன்று இந்த சுற்றறிக்கை ...

மேலும்..

நுரைச்சோலையின் இழப்பை ஈடுசெய்யும் 2 மின் உற்பத்தி நிலையங்கள்!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் இல்லாது போனது. அதனை ஈடுசெய்வதற்கு களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டி ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையம் என்பவற்றிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. களனிதிஸ்ஸ அனல்மின் ...

மேலும்..