October 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்! மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலைகளில் முறைசாரா ...

மேலும்..

விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும்: மஹிந்த அமரவீர…

பெரும் போகத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு உரங்களை கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த உர இருப்பு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பெரும் போக தேவைகளுக்கு உரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ...

மேலும்..

அணு ஆயுதப் போர் மூளும் – முதன்முறையாக நேட்டோ கடும் எச்சரிக்கை; ஆபத்தின் விளிம்பில் உலகம்!

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் வெட்கம்கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg கடும் கோபம் வெளியிட்டுள்ளார். இதேவேளை உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு ...

மேலும்..

இலங்கையில் தாயை தேடி அலையும் பிரான்ஸ் யுவதி!

தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு சிறுவயதில் பிரான்ஸ்க்கு தத்து பிள்ளையாக சென்ற பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பெண் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். லோரேன் என்ற இந்த யுவதி ...

மேலும்..

மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள் – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்தினால் இந்த ஆண்டு 2548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு நோயின் தாக்கம் ...

மேலும்..

நள்ளிரவு முதல் குறைகிறது பெட்ரோல் விலை – சற்றுமுன் கிடைத்த தகவல்

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், 95 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 30 ...

மேலும்..

பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடாக மாறியுள்ள இலங்கை – கடுமையாக சாடிய சந்திரசேகரன்!

இலங்கை பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் எமது நாடு என்பது கடன் வாங்கி பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடு அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ரணில், ராஜபக்ச ...

மேலும்..

சர்வகட்சி அரசாங்கத்துக்கு தேசிய சபை தீர்வல்ல – குணதாச அமரசேகர

இலங்கையில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய சபை, சர்வகட்சி அரசாங்கத்தை நோக்கமாக கொண்டு அமைக்கப்படவில்லை என தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அனைவரினதும் கோரிக்கையாக இருக்கும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தேசிய சபை ஒரு தீர்வல்ல எனவும் கட்சி தலைவர்களுக்கு இன்று அனுப்பிய ...

மேலும்..