ஆபத்தில் சிக்கிய படகிலிருந்து 38 பேர் மீட்பு!
கற்பிட்டியில் ஆபத்தில் சிக்கிய படகிலிருந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் 38 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (1) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட குறித்த இழுவைப்படகு, கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டு தீவுக்கு பயணித்தபோது, அடிப்பகுதியில் படகினுள் கடல் நீர் கசிந்துள்ளதாக ...
மேலும்..