October 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆபத்தில் சிக்கிய படகிலிருந்து 38 பேர் மீட்பு!

கற்பிட்டியில் ஆபத்தில் சிக்கிய படகிலிருந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் 38 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (1) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட குறித்த இழுவைப்படகு, கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டு தீவுக்கு பயணித்தபோது, அடிப்பகுதியில் படகினுள் கடல் நீர் கசிந்துள்ளதாக ...

மேலும்..

அரசு ஊழியர்களின் சம்பளக் குறைப்பு உண்மையா?

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எதனையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களை ...

மேலும்..

டுபாயில் கைக்குழந்தையை விற்க முயன்ற இலங்கை பெண்ணுக்கு சிறை

துபாயில் 12,000 திர்ஹம்களுக்கு (சுமார் 12 இலட்சம் ரூபா) சமூக ஊடகங்கள் ஊடாக குழந்தையொன்றை விற்பனைசெய்ய முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் உட்பட மூவருக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 35 வயதுடைய இந்தோனேசியப் பெண் ...

மேலும்..

பொன்னியின் செல்வன் இரண்டு நாளில் இவ்வளவு வசூல்.?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ...

மேலும்..

சிறுவர், ஆசிரியர் தினங்களுக்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது- கல்வி அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களிடம் அங்கிகரிக்கப்படாத ...

மேலும்..

8 வருடங்களில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபா செலவு<

கடந்த 8 வருடங்களாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக 504 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதில் அதிக தொகை 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக வாரஇறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ...

மேலும்..

தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அம்பாந்தோட்டையின் தங்காலையில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் ...

மேலும்..

போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாவது தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிடுவது எமது சமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயல் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் .வரதீஸ்வரன் தெரிவித்தார்.

மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலையைச் செய்யாத கல்விச் செயலாளர் மாணவர்களின் சீரழிவை ஊடகங்கள் வெளிப்படுத்துவது.. சமுதாயத்தை கேவலப்படுத்துதாம்.. போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாவது தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிடுவது எமதுசமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயல் என வட மாகாண ...

மேலும்..

ஒன்றரை வருடங்களாக திறக்கப்படாத கராப்பிட்டிய சிறுவர் புற்றுநோய் பிரிவு!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக இயங்கும் சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவான கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் மூடப்பட்டு ஒன்றரை வருடம் கழிந்துள்ள நிலையில் அதனை திறப்பதற்கு ...

மேலும்..

உலக கிண்ண போட்டியில் பங்கேற்க இலங்கை அணி புறப்பட்டது..

தசுன் ஷனக தலைமையிலான இலங்கை தேசிய T20 அணி, இன்று, ICC T20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.     

மேலும்..

ரஷ்ய துருப்புகளுக்கு மரண அடி..! முக்கிய கோட்டைகள் உக்ரைனிடம் விழும் சூழல்

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா நேற்று இணைத்துள்ள நிலையில், இன்று உக்ரைனிய இராணுவம் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரை சுற்றிவளைத்துள்ளதால் 5 ஆயிரம் ரஷ்ய படையினர் அதற்குள் சிக்கியுள்ளனர். இதனால் களமுனையில் புதிய பரபரப்பு நிலவிவருவாக அறியமுடிகிறது. இந்த நடவடிக்கையில் பல ரஷ்ய படையினர், ...

மேலும்..

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்   இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .   இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் ...

மேலும்..

மகளிர் ஆசிய கிண்ண இருபது – 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ...

மேலும்..

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ; டில்ஷான் மீண்டும் தொடர் நாயகன்

இந்தியாவில் நடைபெற்ற ரோட் சேவ்டி உலகத் தொடர் இரண்டாவது அத்தியாயத்திலும் இந்திய லெஜெண்ட்ஸ் அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது. இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிராக  ராய்பூர் விளையாட்டரங்கில்   சனிக்கிழமை (01) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்திய லெஜெண்ட்ஸ் ...

மேலும்..

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்குவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்கலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண்..!

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை கம்பஹா- தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ...

மேலும்..

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை..!

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார். சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் ...

மேலும்..

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என வெளியாகிய செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தில் அரைவாசி தொகை மாத்திரம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த ...

மேலும்..

ரணிலுடன் சமரசம் -வர்த்தகரின் முயற்சியை உதறி தள்ளிய சந்திரிகா

மீண்டும் நட்புறவை ஏற்படுத்த முயற்சி அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் மீண்டும் நட்புறவை ஏற்படுத்துவதற்கு வர்த்தகர் ஒருவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் தனது வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள இருவரையும் இந்த தொழிலதிபர் ...

மேலும்..

சந்திக்க வராத உலகத் தலைவர்கள் – லண்டனில் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி

விசேட இராப்போசன விருந்து பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிபர் ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றிருந்த போது, ​​வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பதற்காக விசேட இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிபரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிரஞ்சன் தேவாதித்யா இதற்கான திட்டமிடலைத் ...

மேலும்..

மைத்திரியின் அடுத்த அதிரடி

துமிந்த திஸாநாயக்க அரசியல் குழுவிலிருந்து நீக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அரசியல் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விரைவில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவையில் துமிந்த திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பதவிகளை இழக்க நேரிடும்   எனினும் அவ்வாறான அமைச்சுப் ...

மேலும்..

மயிரிழையில் தப்பிய மன்னர் சார்லஸ் – நிலைகுலைந்த சம்பவம்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாடச் சென்று மரணத்தை அருகில் சந்தித்த திகில் அனுபவம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. 1988ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மன்னர் சார்லஸ், இளவரசி டயானா, இளவரசி சாரா மற்றும் இளவரசரின் நண்பர்கள் சிலர் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது பனிச்சறுக்கு விளையாடச் ...

மேலும்..

பசியின் கொடுமை – இரண்டு பிள்ளைகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தாய்

நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.     வாழைப்பழமே சாப்பாடு கடற்றொழில் செய்து ...

மேலும்..

தேங்காய்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தேங்காய்களின் விலை 1.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87ஆக நிலவியது.இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த அதிக விலை 68,000 ...

மேலும்..

கம்பஹாவில் பெண் சுட்டுக் கொலை

கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

இரவு வாழ்க்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் டயானா கமகே..

இலங்கையின் புதிய மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே, சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சியின் ஒரு கட்டமாக கொழும்பின் இரவு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார். EconomyNext உடன் பேசிய கமகே தெரிவித்த கருத்துக்கள் வருமாறு பகல் ...

மேலும்..

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜா காலமானார்..

இலங்கையின்  பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், உயிரிழந்துள்ளார் இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சிட்னி சந்திரசேகர என்பவரினால் ...

மேலும்..

மது விற்பனை வீழ்ச்சி ; அரசுக்கு பெரும் வருமான இழப்பு..

தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கலால் வரி திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு பின்னர் (27) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

மேலும்..