October 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு – சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களில் ஒன்றான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா  அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் பின்னரான பேச்சுவார்த்தையில் அடுத்த ...

மேலும்..

எரிபொருள் நிரப்ப வந்தவருக்கு ஏற்பட்ட நிலை! தீக்கு இரையாகிய உந்துருளி

வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வருகை தந்த நபர் உந்துருளியை நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த நிலையில் ...

மேலும்..

சர்வதேசத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டது சிறிலங்கா – சற்று முன்னர் நிறைவேறியது வாக்கெடுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பில் இந்தியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளாமை சர்வதேச ...

மேலும்..

பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த பெண்..!

கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...

மேலும்..

ஏழைக்குடும்பங்களுக்கான அரசின் நலத்திட்டம் ஆரம்பம்;3.1மில்லியன் மக்களுக்கு நன்மை.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆபத்துப் பிரிவில் உள்ள குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கான நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி 3.1 மில்லியன் மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ...

மேலும்..

பிரிகேடியர் ரவி ஹேரத்புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளராககடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.,

இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று(6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும்..

அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை! நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு..

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் ...

மேலும்..

15 வயது சிறுமி வன்புணர்வு..! 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை..

15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மே 5, 2008 அன்று, சந்தேக நபரின் வீட்டில் சிறுமியை கூரிய ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கை! விசேட வர்த்தமானி வெளியீடு..

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், ...

மேலும்..

தோற்கடிக்க முடியாத பிரேரணை – திக்திக் நிமிடங்களை நோக்கி நகரும் சிறிலங்கா!

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் ...

மேலும்..

ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்..

மாணவனை வடிவமைப்பதற்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது. சிறந்த வழிகாட்டிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் அளப்பரிய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தின வாழ்த்துச் ...

மேலும்..

பாராளுமன்றத்திலிருந்து களவு போகும் உணவுப்பொருட்கள்..

பத்தரமுல்ல பிரதேசத்தில் தலங்கம பொலிஸாரால் 100 கிராம் ஹெரோயினுடன் நேற்று (5) பாராளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . இதேவேளை, ஐந்து லீற்றர் பால் கேன் உட்பட பல பொருட்களை ...

மேலும்..

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை..

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறுகிறது. அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது. *தங்க அவுன்ஸ் – ரூ. 625,744.00 *1 கிராம் 24 கரட் – ரூ.22,080.00 *24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.176,600.00 *1 கிராம் ...

மேலும்..

உணவகங்களுக்கு விற்கப்படும் மனித பாவனைக்குதவாத அரிசி; இரண்டு ஆலைகளுக்கு சீல்..

பாவனைக்குதவாத அரிசியை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த இரண்டு அரிசி ஆலைகள் சோதனையிடப்பட்டு பதினாறாயிரம் கிலோ அரிசி மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆலைகளுக்கும் நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது . அளுத்கம தர்கா நகரம் மற்றும் பேருவளையில் உள்ள அரிசி களஞ்சியசாலைகளே இவ்வாறு சீல் ...

மேலும்..

மினுவங்கொடயில் துப்பாக்கி சூடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி..

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தந்தை மற்றும் இரு மகன்களே   உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் ...

மேலும்..

தேநீர் விலை குறையும்!.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் ...

மேலும்..

மண்ணெண்ணெய் கையிருப்பு இல்லை..

கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி..

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தற்கொலை ...

மேலும்..