October 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசி பலன்!(09/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறை வதுடன் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக ...

மேலும்..

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்தவகையில்  இலங்கை - யாழ்ப்பாணத்தை ...

மேலும்..

பதின்ம வயதுச் சிறுமி வன்புணர்வு – கைது செய்யப்பட்ட வயோதிபருக்கு விளக்கமறியல்..

ன்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த ...

மேலும்..

மகிந்த முன்னிலையில் கதறி அழுத மொட்டு எம்.பி

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ...

மேலும்..

நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை..! கனடாவுக்கு புலம்பெயரவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கனடாவில் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஆகவே, பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கனடா தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக, அடுத்த மாதம், ...

மேலும்..

தாமரைக் கோபுர ‘பங்கி ஜம்பிங்’ குறித்த காட்டூன்

தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன்

மேலும்..

நாவலப்பிட்டியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, இகுறு ஓயா பகுதியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கணவனும் அவரது மனைவியும் அலவாங்கால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அலவாங்கு தாக்குதலுக்கு இலக்கான நபர், ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நாளை முதல் வாரத்துக்கு இரு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளது

ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை (ஒக்டோபர் 9ஆம் திகதி) முதல் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க ...

மேலும்..

ஜெகசோதி அம்மாள் தவராஜா இறைவனடி சேர்ந்தார்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தவராஜா ...

மேலும்..

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோருக்கு உலருணவு நிவாரணம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விஷேட தேவையுடையவர்களுக்கு உதவும் முகமாக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தனது தனிப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் சிறப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும்..

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு…

தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த ...

மேலும்..

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக மழை…

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் ...

மேலும்..