October 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய இராசி பலன்கள்! (10/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாக கையிருப்பு குறைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த தகவல் ...

மேலும்..

திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது..

சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று காலை அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே ...

மேலும்..

கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்- பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாகிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு ...

மேலும்..

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது..

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் விஜய தசமி விழா காலை 8.00மணியளவில் பாடசாலையை ஆன்மித்த பாதைஊடாக காவிக்கொடியினை எந்தியவாறு அணிவகுப்பு இடம்பெற்றது. இன் நிகழ்வானது திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சன சமூக நிலைய தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ...

மேலும்..

யூரியா உர இறக்குமதிக்கு 3 நிறுவனங்கள் தெரிவு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது டெண்டரில் 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது டெண்டர் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய டெண்டர் கோரப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இரண்டாவது டெண்டரில் ...

மேலும்..

“அதிர்ஷ்டம் அடிச்சா இப்டி அடிக்கணும் போல”.. ஆன்லைனில் ஐபோன் 13 ஆர்டர் செய்த வாலிபர்.. ஆனா, பார்சல்’ல வந்ததோ ஜாக்பாட்??!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு, மளிகை பொருட்கள், உடை, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நேரடியாக கடைகளுக்கு சென்று நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களை தேர்ந்தெடுத்து அதனை ...

மேலும்..

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் ...

மேலும்..

செவ்விளநீருக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு

செவ்விளநீருக்கு தட்டுப்பாடு இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், டிசம்பர் மாதத்துக்குள் இந்த தட்டுப்பாடு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ பூச்சி செவ்விளநீர் குலைகளின் மஞ்சள் நிறத்தில் ...

மேலும்..

மீண்டும் பதிலடி கொடுக்கும் வட கொரியா! பதற்றத்துக்குள்ளான ஜப்பான்

தென்கொரியா கடற்படைகள் எல்லையில் அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1ஆம் திகதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ...

மேலும்..

மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு -தமிழர் பகுதியில் சம்பவம் (படங்கள்)

மனைவியை கொலை செய்த கணவன் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் மனைவி - கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் 7 பிள்ளைகளின் ராமன் சோதிமலர் என்ற 62 வயதுடைய தாயாரே  இவ்வாறு படுகொலை செய்யப்பட்டட்டவராவார். கணவன் தலைமறைவு படுகொலை செய்ததாக சந்தேகிப்படும் 65 ...

மேலும்..

மீன்களின் விலையில் இன்று ஏற்பட்ட வீழ்ச்சி..!

நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெஹலியகொட மத்திய மீன் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என குறித்த வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயந்த விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.   மண்ணெண்ணை விநியோகம் இதேவேளை, ...

மேலும்..

சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!

சிறுவர்களை கோவிலுக்கு பின்புறம் உள்ள ஏரிக்கரையில் வைத்து தடியை காட்டி மிரட்டி கசிப்பு குடிக்குமாறு வற்புறுத்திய 25 வயதுடைய கசிப்பு கடத்தல்காரரை கைது செய்துள்ளதாக ஓயமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்து வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு மிரட்டல்களுக்கு உட்படுத்தபட்டதாக ...

மேலும்..

தலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்

கண்டி சிறி தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

இலங்கை வீரருக்கு புதிய இடம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவருக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது. அவர் 692 போனஸ் புள்ளிகள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, T20 ...

மேலும்..

மஹிந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் அரசியல் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பம்…

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஆரம்பமான பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று 8 ம் திகதி களுத்துறையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேவர்தன, ...

மேலும்..

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

இந்நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை – சஜித் பிரேமதாச எம்.பி

இந்நாட்டில் சிறுபான்மையினர் என யாரும்  இல்லை எனவும், சக தேசிய இனத்தவர்களே உள்ளனர் என்பதே தனதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடு என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என  அவர் ...

மேலும்..

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுக்கு தயாராகிறது இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

ஓய்வு பற்றி முதல்முறை வாய் திறந்தார் மெஸ்ஸி

கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என்ற ஆர்ஜன்டீன கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். ஐந்தாவது முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ள 35 வயதான மெஸ்ஸி, இதுவரை கிண்ணத்தை வெல்லாத நிலையில் ...

மேலும்..

பொதுஜன பெரமுன எப்படி ஆட்சியை கைப்பற்றியது – வெளியானது இரகசியம்

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை பெருமளவில் தூண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டொக்டர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதான வதந்திகள் போன்ற சம்பவங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை பெரிதும் ...

மேலும்..