October 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காலையில்_3_சின்ன வெங்காயத்தை_சாப்பிட்டால் கிடைக்கும்_நன்மைகள்

  தினமும் காலையில் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது .என்று ம் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சின்ன வெங்காயத்தை காலையில் மென்று தின்று நீராகாரம் பருகி வந்தால் நன்கு உழைக்கும் ...

மேலும்..

இன்றைய ராசி பலன்கள் (11/10/2022)

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமா ளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் கதறித் துடித்த ஜி.பி.முத்து! சிரித்துக் கொண்டிருந்தவருக்கு நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார். இன்றைய தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வமும் ...

மேலும்..

ஆரம்பிச்சாச்சு.. முதல் ஆர்மியே இவங்களுக்கு தானா?.. யார் இந்த ஜனனி?

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் ...

மேலும்..

பீனிக்ஸ் பறவைபோல் ராஜபக்சாக்கள் மீண்டெழுவர் – விடுக்கப்பட்ட சூளுரை

சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சாக்களும் மீண்டெழுவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். “ஒன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் களுத்துறையிலுள்ள ரோஹித்த அபேகுணவர்த்தனவின் கட்சி ...

மேலும்..

தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்கூறுகளா-வெளியான அதிர்ச்சி தகவல்

தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இத்தாலியில் சுகதேகிகளான 34 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது. மனித உடலிலும் ...

மேலும்..

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..

அடுத்த மூன்று நாட்களுக்கான (ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆகிய திகதிகளுக்கான  மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை ...

மேலும்..

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர்..

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் குறித்த இருவரும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கோப்பாய் பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

மேலும்..

மகிந்த தலைமையிலான மொட்டு கட்சியில் இணைந்தார் ரணில்….

அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக்கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுயாதீனமாக செயற்படும் சுதந்திரபேரவையின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உரையை வைத்துப் ...

மேலும்..

கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி!

ப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பர் கிங்ஸ் அகாடமி இடையான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாதெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் வளாகத்தில்luள கால்பந்து மைதானத்தையும டிஜிட்டல் முறையை தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி ...

மேலும்..

தேசிய வைத்தியசாலையில் ஔடத களஞ்சியத்தில் மருந்துகள் இல்லை ஏற்படப் போகும் அபாயம்!!!

இலங்கையர்கள் பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான அணுகலை இழந்துள்ளனர். இது அவர்களை மனிதாபிமான பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துவிட்டதால், தேசியமயமாக்கப்பட்ட சுகாதார அமைப்பு மருந்து மற்றும் மருத்துவப் ...

மேலும்..

போதைவஸ்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! 72 வயது முதியவர் கைது – ஐபிசி தமிழ்

தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபரொருவரை கொஸ்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ...

மேலும்..

பிரான்சில் எரிபொருள் நெருக்கடி..! நீடித்த வரிசைகள்

பிரான்சில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதால் எரிபொருள் விநியோக நிலையங்களில் நீண்ட வரிசைகள் நீடிக்கின்றன. பிரான்சில் உள்ள முக்கிய எரிபொருள் நிறுவனங்களில் வேதன உயர்வு கோரி பணிப்புறக்கணிப்புகள் இடம்பெறுவதால் மாசக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிவருகின்றது. பத்து ...

மேலும்..

காலிமுகத்திடலில் மீண்டும் குழப்பம் – ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட காவல்துறை!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் இன்றைய தினம் மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.     நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் ...

மேலும்..

சிறிலங்கா காவல்துறைக்கு அடுத்த தலையிடி..! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை சிறிலங்கா காவல்துறையினர் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...

மேலும்..

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடமாகாண செயலர் எஸ்.எம். சமன்பந்துலசேன திறந்து வைத்தார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட ...

மேலும்..

நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் – ஜனாதிபதி

அரசாங்கம் மாற்றம் அடையும் சகல சந்தர்ப்பங்களிலும், மாற்றம் அடையாத நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருந்து உற்பத்தி தொழில்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலி வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் ...

மேலும்..

காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வரும் கணவர் – ஒரு நெகிழ்ச்சி கதை

2011 ஆம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட தன் மனைவியின் உடலை 11 ஆண்டுகளாக இன்றுவரை தேடி வருகிறார் ஜப்பானை சேர்ந்த நபர். கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஜப்பானின் டொஹோகு நகரில் நிலநடுக்கம், அதன் விளைவாக சுனாமி ஏற்பட்டது. ...

மேலும்..

வெற்றிமாறன் – சீமான் கூட்டணியில் விடுதலை புலிகளின் வரலாற்றுப்படம்!

ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான ...

மேலும்..

பொலிஸாரின் கோரிக்கை நீதவானால் நிராகரிப்பு

கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று(10) பிற்பகல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடுவது மீறப்பட முடியாத ...

மேலும்..

ஓய்வு பெறும் வயதெல்லை தீர்மானம் தொடர்பில் அதிருப்தி

இலங்கையில் விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் ...

மேலும்..

போராட்டத்தின் போது பொலிஸாரின் நடத்தைக்கு பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. ஒரு அறிக்கையில், ஒரு தாயும் குழந்தையும் பொலிஸாரினால் வன்முறையில் இழுத்துச் செல்லப்பட்டதை உலகம் திகிலுடன் கண்டதாகவும், கலவர நிலையில் முன்னேறிய பொலிஸாரிடமிருந்து ...

மேலும்..

களனி பள்ளத்தாக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படுகிறது

களனி பள்ளத்தாக்கு மார்க்கத்தில் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் புனரமைக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு கோட்டை ...

மேலும்..

மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்துள்ளது

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்து வருவதாலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையாலும் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

மேலும்..

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவு – புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை மத்திய வங்கியில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய ஒதுக்கங்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கக் கையிருப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயர்ந்து, 1,920 ...

மேலும்..

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஸ்டம்..!

மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 621,704.00 ஆகும். புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து ...

மேலும்..

“இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!”- இயக்குநர் ராஜமௌலி

இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று இயக்குநர் ராஜமௌலி பேசியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "ராஜ ராஜ சோழன் இந்து ...

மேலும்..

குழந்தை பிறப்புக்கு பிறகு நயன்தாரா & இரட்டை குழந்தைகள் குறித்து விக்னேஷ் சிவன் முதல் பதிவு!

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறப்புக்கு பிறகு புதிய பதிவை பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ...

மேலும்..

“இப்படியா சீட்டிங் செய்யுறது” மேத்யூ வேட் செய்த தவறான விஷயம்.. கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேத்யூ வேட் விதிகளுக்கு புரம்பாக பவுலரை தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ...

மேலும்..

ரணிலிடமிருந்து சந்திரிக்காவுக்கு பெரும் பதவி!

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ...

மேலும்..

தோனி கூறிய ஒரே ஒரு வரி.. உற்சாக கடலில் மிதக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. 2023ல் இதுதான் சம்பவமாம்!

சென்னை: இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கூறிய ஒரே ஒரு வரியை கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் கடந்தாண்டே ஓய்வு பெற்றுவிடுவார் என ...

மேலும்..

ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் அதிரடி ! தென்னாபிரிக்காவை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரஞ்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அபார வெற்றியீட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் இஷான் கிஷான் குவித்த ...

மேலும்..

யாழில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது. அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றின் பெறுமதி சுமார் 19 ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளுக்கு SLPP முழுமையான ஒத்துழைப்பு நல்கும்

களுத்துறையில் இடம்பெற்ற மாபெரும் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சிக்காரரென அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம். அவர் தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளாரென எதிர்பார்க்கிறோம், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குமுழுமையான ஒத்துழைப்பு ...

மேலும்..

ரஷ்யாவுக்கான வணிக பிரிவு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ள முதலாவது வணிக விமானம் ...

மேலும்..

அத்துமீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

தமது அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ள ...

மேலும்..

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும்

அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமாயின் உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியும் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். சிறுபோகத்துக்கு தேவையான உரம் உரிய ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% குறைக்க தீர்மானம்

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆக குறைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “அடுத்த தேர்தலுக்கு முன்னர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 ...

மேலும்..

உரப் பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் இன்று

பெரும்போகத்துக்கான யூரியா உரங்களை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள் இன்று (10) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன. யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்ட முதலாவது கேள்விப்பத்திரம் தோல்வியடைந்ததையடுத்து இரண்டாவது டெண்டரில் 3 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது இறுதி ...

மேலும்..