October 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய இராசி பலன்கள் (16/10/2022)

    'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 16-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.   மேஷ ...

மேலும்..

யாழில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது..

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம்(15.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் ...

மேலும்..

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ், காலி க்ளடியேட்டர்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்குபற்றுகின்றன. இவ் ...

மேலும்..

பூமிக்கடியில வீடு.. அதுவும் இவ்ளோ வசதிகளோட.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் ...

மேலும்..

“வாவ்.. நீங்க Married-ஆ? பொண்ணுனுல நெனைச்சேன்” – ரச்சிதாவை புடவையில் பார்த்து அசந்த அசல்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

வெளிநாட்டிலிலுந்து வருபவர்களால் இலங்கைக்கு இத்தனை மில்லியன் பேரிழப்பா!! -வெளியான எச்சரிக்கை…

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல்காரர்கள் தங்களுடைய உடலில் தங்க நகைகளை அணிந்து கொண்டு வரும்போது மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் ...

மேலும்..

கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.   கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை ...

மேலும்..

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை கடந்த  2011 ஆம் ஆண்டு அக்குரம்பொட, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாடசாலையின் ...

மேலும்..

இலங்கையை சேர்ந்த மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

இந்தியாவின் புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் நேற்று இரவு நடுக்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ...

மேலும்..

பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 47 பேர் காயம் !

  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் ...

மேலும்..

நாட்டின் நெல் உற்பத்தியில் 22% அம்பாறை மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது : அம்பாறையில் ஜனாதிபதி

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.   கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான ...

மேலும்..

பாணந்துறையில் இரு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி

இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹசித லக்மால் விக்ரமசிங்க (28 வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில் உள்ள தங்கும் அறை ஒன்றில் தற்காலிகமாக வசித்து ...

மேலும்..

2023 உலகளாவிய உணவு நெருக்கடி: ஜனாதிபதி விடுக்கும் அழைப்பு

2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார். உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய ...

மேலும்..

அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி காரைநகர் கடற்கரையில் மணல் சிற்பம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் அப்துல் கலாமின் மணல் ...

மேலும்..

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க எதிரணி தீர்மானம்

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றபோது இந்தத் தீர்மானம் ...

மேலும்..

புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு – இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி

35 வருடங்களுக்குப் பின்னர் புதுடெல்லியில் ஈழத்தமிழர் விவகாரம் பற்றி 10 ஒக்டோபர் 2022 அன்று இந்திய அரசுசார் முக்கியஸ்தர்களுடனான ஈழத்தமிழர் சந்திப்பும், நட்புறவு பேச்சுக்களும் முதற்கடவையாக இடம்பெற்றிருக்கிறது. இது இன்றைய நாளில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. 1987 ஒக்டோபர் 10 இந்திய - இலங்கை ஒப்பந்தம் ...

மேலும்..

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! வேதனையில் பெரிய மாமனார் உடைத்த உண்மை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் அண்மையில் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்த நிலையில் வெளியே தலைகாட்ட முடியவில்லை என நயன்தாராவின் பெரிய மாமனார் தெரிவித்துள்ளார். திருமணம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக ...

மேலும்..

நாடுவந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பதுளை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள இராவணா அருவியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் பாய்ந்தோடும் இராவணா அருவிக்கு அருகில் செல்வது மற்றும் அதற்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் ...

மேலும்..

கொன்றொழிக்கப்பட்ட 70000 ஈழத்தமிழர்கள் – சிங்கள கொடுங்கரங்களுக்கு துணைபோன 30 நாடுகள்..!

தமிழர்கள் 2009ம் ஆண்டு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் கடைசி ஆறு மாதத்தில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ...

மேலும்..

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்து..! ஆபத்தான நிலையில் பலர் (படங்கள்)

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (15) மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றதாக ...

மேலும்..

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே தவறான கருத்துக்களை பரிமாறுகின்றனர்!

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற போது அந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய நான்,  அதன் ஒரு அங்கமாக இருப்பதில் மகழிச்சியடைகின்றேன் என சிறிலங்கா அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை ...

மேலும்..

சரத் பொன்சேகாவை தேடிவந்த பிரதமர் பதவி! அம்பலமான உண்மை

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவர் ஊடாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ...

மேலும்..

எதிரெதிர் துருவங்களாகவிருக்கும் வடக்கு அரசியல் தலைவர்கள் ஒரே புள்ளியில் சந்தித்த தருணம்!

சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் யாழில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். முக்கியமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் ...

மேலும்..

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கூரையில் இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..

குளிக்க சென்ற மருத்துவருக்கு நேர்ந்த கதி

மகியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று (14) குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பற்றி மகியங்கனை ...

மேலும்..

மஹிந்த -சீனத்தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் போது, சீனாவின் ...

மேலும்..