October 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் (17/10/2022)

  இன்றைய ராசிபலன் 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 17-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் ...

மேலும்..

திலினி பிரியமாலியின் பண மோசடி தொடர்பில் வௌிவந்த புதிய தகவல்

  பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், 20 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பாரிய பண மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.   வெளிநாட்டில் உள்ள போதை பொருள் கடத்தல்காரர், திலினி பிரியமாலிக்கு ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் – காதலிக்காக செய்த செயல்

  கொழும்பில் காதலிக்காக பேருந்து ஒன்றை கடத்திய சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிலியந்தலை பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி 15 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.   பேருந்தின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை பார்வையிடுவதற்காக அருகில் நிறுத்தி ...

மேலும்..

இலங்கையில் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-இத்தனை பாதிப்பா?

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Culex (lephoceraomyia) cintellus Culex cintellus ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தளம் நகருக்கு அருகில் ஏற்பட்ட இவ்விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

ரஷ்ய இராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் – 11 பேர் பலி ….

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஸ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஸ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு ...

மேலும்..

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 8 மாத குழந்தையின் உயிரிழப்பு

ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. காய்ச்சலுடன் சளி   கடந்த ஏழுநாட்களாக குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(16) உயிரிழந்துள்ளது. மரண விசாரணைகளை யாழ். ...

மேலும்..

உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைப் பயன்பாடு..! விடுதி அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள்..

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென உயிரிழக்கும் இந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட பல பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் தமது துணையுடன் ...

மேலும்..

தமிழரிடையே மற்றுமொரு இழப்பு!!!!

அஜாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ் ஹாஸ்டல் பார் வெஷ்டினி  ரோடு அண்ட் லேக்  பகுதியில் 15 10 2022 இன்று காலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இளையோர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்தி குத்தாக  மாறி அருண் விக்னேஸ்வரன் எனும் தமிழ்மகன் கொல்லப்பட்டார் ...

மேலும்..

யாழில் மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளை. அதிர்ச்சித் தகவல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் 16/10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 3மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் தனிமையில் ...

மேலும்..

எம்மை திருடன் என்று , எமக்கு எதிராகப் போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன : நாமல் ராஜபக்‌ஷ !

  பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய ...

மேலும்..

கஜிமாவத்தையில் பாதிக்கப்பட்ட 214 குடும்பங்களுக்கு வீடுகள்

முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின் செயலாளர் தயாரித்துள்ள புதிய அறிக்கைக்கு ...

மேலும்..

கோட்டாபய இடத்தில் நான் இருந்திருந்தால் “வேற மாதிரி ” செய்திருப்பேன் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஒன்றாக எழுவோம் ” எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (16) முன்னாள் ...

மேலும்..

பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்: அவமானத்தில் தீக்குளித்த பாடசாலை மாணவி..!

பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்றுமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இந்திய மாநிலம் ஒன்றில் இடம்பெறுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, தேர்வில் ...

மேலும்..

600க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்பில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானம்

சிறைச்சாலைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 600இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரை (STF) படிப்படியாக மீளப்பெறும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கைக்காக பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை நீதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை..! இந்திய அரசாங்கம் அதிரடி

கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா நேற்று முதல் தடை விதித்துள்ளது. அத்துடன், இது தற்காலிக தடை மாத்திரமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ...

மேலும்..

இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு, அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. நீர்கொழும்பு ...

மேலும்..

கனடாவில் மில்லியன் கணக்கானோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்..!

மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது. காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை ஒக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அரசாங்கள் அளித்து வருகிறது. 2019 முதல் அளித்துவரும் குறித்த தொகையானது ஆண்டு தோறும் ...

மேலும்..

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்..! வெளியாகிய அறிவித்தல்

மின்வெட்டு இன்று (17) திங்கடகிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விபரங்களின் படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி ...

மேலும்..

உச்சம் தொட்ட தாமரை கோபுரத்தின் ஒரு மாத வருமானம்..! வெளியான விபரம்

தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈடுபட்டியுள்ளது. தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுசீட்டு விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிகளின் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.   வருமான விபரம் கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று ...

மேலும்..

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து ...

மேலும்..

உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிறிலங்கா..! 164 ஓட்டங்கள் இலக்கு

புதிய இணைப்பு  இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியானது இன்று 9.00 மணியளவில் ஆரம்பமானது. நாணய சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது. துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்குகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ...

மேலும்..

துரிதமாக ஒருங்கிணைக்கவும்..! ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ...

மேலும்..

ராஜபக்சக்களை அகற்ற 2 இலட்சத்துக்கு குறைவானவர்களே கலந்து கொண்டனர்- சாகர காரியவசம் எம்.பி

புலனாய்வுத் தகவல்களின்படி, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதற்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மொட்டு கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். “சில வாரங்களுக்கு முன்புதான் புலனாய்வுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ...

மேலும்..

“இலங்கை உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் என நம்புகிறோம்…” – பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர்

இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை உரிய நேரத்தில் செலுத்தும் என பங்களாதேஷ் நம்புவதாக அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் செலுத்த வேண்டும். இலங்கை ...

மேலும்..

ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது : இலங்கை மோசமான துடுப்பாட்டம்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 14 வருடங்களின் பின்னர் விளையாட தகுதிபெற்ற இலங்கை மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிடம் 8 விக்கெட்களால் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 66 ...

மேலும்..

எனக்கும் பிரியமாலிக்கும் எந்த தொடர்பும் இல்லை..! ரஞ்சன் பகிரங்க அறிவிப்பு

அண்மையில் பாரியளவு நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலி என்ற பெண்ணை தாம் கண்டதே இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரியமாலியின் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாவினை ரஞ்சன் ராமநாயக்க முதலீடு செய்துள்ளதாக குற்றம் ...

மேலும்..

‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ – தலைவர்கள் தினத்தில் தசுன் ஷானக்க

அணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது. ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) ஒன்றுகூடி தங்களது அணிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர். ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் முயற்சி : குற்றவாளிகளை தப்பிக்கச்செய்வதற்கான நாடகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஒரு நாடகமாகவே தாம் கருதுவதாகவும், இதனை பாதிக்கப்பட்ட தரப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..

ஆயுதப்போராட்டம் வெடிக்கும் -அரசுக்கு பொன்சேகா கடும் எச்சரிக்கை

மக்கள் ஆயுதம் ஏந்த வாய்ப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறையை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டம் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். இணையத்தளமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,   முறையான தலைமை இல்லை முறையான ...

மேலும்..

வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது   பாடசாலையில் இருந்து 100 ...

மேலும்..