October 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் (19/10/2022)

இன்றைய ராசிபலன் 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 19-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் ...

மேலும்..

“THUG LIFE-னா?”.. GP முத்துவுக்கு விளக்கம் கொடுத்த போட்டியாளர்கள்.. விஷயம் தெரிஞ்சதும் அவரு பண்ணது தான் அல்டிமேட்!!

Thug Life பற்றி ஜிபி முத்து கேள்வி எழுப்பவும், அதற்கு அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் கொடுத்த விளக்கமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை ...

மேலும்..

கதை சொல்லும் TASK-ஐ நெனச்சு கண்கலங்கிய ஜனனி.. தன்னோட ஸ்டைலில் கலகலப்பூட்டிய GP முத்து..!

கதை சொல்லும் போட்டியில் மனம் உடைந்த ஜனனிக்கு GP முத்து தனது ஸ்டைலில் ஆறுதல் கூறியிருக்கிறார். கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு போட்டிகள், வேடிக்கையான விவாதங்கள் என விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் டிஸ்னி + ...

மேலும்..

“மகேஸ்வரிய பாத்து பயமா??”.. அசர வெச்ச ஜிபி முத்து பதில்!!

பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி குறித்து ஜிபி முத்து பேசி இருந்த விஷயங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று ...

மேலும்..

யுப்புன் அபேகோனுக்கு சிறந்த வரவேற்பு !

  பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்து இலங்கைக்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்த யுப்புன் அபேகோன் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த போது அவருக்கு குளிர்ச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுநலாவாய விளையாட்டு விழாவில் ...

மேலும்..

ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது இலங்கை!!!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 79 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது. நமிபியாவுக்கு ...

மேலும்..

துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்!!

சட்டவிரோதமாக பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்பு ஆமர் வீதியில் பிரதேசத்தில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.     ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் சிக்கி, துபாய் சென்று, அங்கு விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய பெண்ணொருவர் வழங்கிய தகவல்களை ...

மேலும்..

மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம்! ரயில் முன் தள்ளிவிடப்பட்ட வீடியோ ஆதாரம் சிக்கியது

மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொன்ற வழக்கு. வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய அதிகாரிகள். கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன்னர் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கின் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது. அதன்படி ஆதாரத்தை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் கைப்பற்றி உள்ளனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ...

மேலும்..

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜனனி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா

இலங்கை பெண் ஜனனி தனது வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் பற்றி பிக்பாஸில் பேசி இருக்கிறார். பிக் பாஸ் தமிழில் பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி தற்போது ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் ...

மேலும்..

தென் பகுதி கடற்பரப்பில் கடற்படை வீரர்களுடன் மாயமான படகு – தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!..

தென் பகுதி கடற்பரப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 6 பேர் கடந்த செப்டம்பர் மாதம் நடுப் பகுதியில் இருந்து தொடர்பு துண்டிகன்கப்பட்டு மாயமாகியிருந்தனர். இவ்வாறான நிலையில், 6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ...

மேலும்..

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். ...

மேலும்..

வவுனியா நெடுங்கேணியில் இன்றிரவு துப்பாக்கி சூடு – யுவதி பலி…

இன்றிரவு துப்பாக்கிசூடு வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இன்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். சிவா நகர் பகுதியில வசிக்கும துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே ...

மேலும்..

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சிறீதரன்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனை, பாலவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடினார். நீண்ட நெடிய தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலத்திலிருந்து தமிழீழ ...

மேலும்..

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிட மறுக்கும் திரையரங்குகள்

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிடுவதில் இருந்து திரையரங்குகள் பின்வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களைக் காண்பிக்கும் திரையரங்குகளில் நடத்தப்பட்ட காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையின் காரணமாக இந்த போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தென்னிந்திய திரைப்படங்களை ...

மேலும்..

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த தமிழ் இளைஞர்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. முதலில் துடுப்பாட்டம் அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் ...

மேலும்..

பெண் ஒருவரின் தந்திரமான செயல்! சமயோசித புத்தியால் தப்பிய தொழிலதிபர்

தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் கப்பமாக பெருந்தொகையான பணம் கோரிய பெண் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணையும் அவருக்கு உதவி செய்த மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் ...

மேலும்..

பெண் ஒருவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நாய் – வியப்பில் பொலிஸார்

கண்டியில் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை நாய் ஒன்று உரிமையாளரை தேடி சென்று கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐயாயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையுடன் பை ஒன்றை பெண் ஒருவர் தொலைத்துள்ளார். எனினும் அந்த பையின் உரிமையாளர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் விஷேட கவனத்திற்கு

கண்டி நகரில் பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் செயற்பாடு கண்டி மாவட்டத்தில் மற்றுமன்றி இலங்கையின் பல மாவட்டங்களிலும் இவ்வாறான நிலை ...

மேலும்..

பலாலியில் 13 ஏக்கரை விடுவித்து, யாழில் 1,617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை…

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்..

நெடுந்தீவு, அனலைதீவு போன்ற யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   யாழ். ...

மேலும்..

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 18/10/2022 இன்று காலை 08.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான ...

மேலும்..

சம்பளமே வாங்காமல் வேலை செய்யும் இசையமைப்பாளர் அனிருத்.. பலருக்கும் தெரியாத ஷாக்கிங் தகவல்

அனிருத் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என கடந்த 10 ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களில் ...

மேலும்..

ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அரச வருவாயை அதிகரிக்க முடியும் : சஜித் பிரேமதாஸ !

மக்கள் மீது வரி விதிக்காது, கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !

 அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில் அநூரதபுரம் பொலிஸ் ...

மேலும்..

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு !

வடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வந்துள்ளார். இன்று (18) காலை 8.30 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு ...

மேலும்..

போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம் !

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியும் , ...

மேலும்..

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

இலங்கையில் இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தங்கத்தின் இன்றைய விலை கீழே காட்டப்பட்டுள்ளது. *தங்க அவுன்ஸ் – ரூ. 600,793.00 *1 கிராம் 24 கரட் – ரூ.21,200.00 *24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 169,550.00 *1 ...

மேலும்..

ஆர்ப்பாட்டம்: களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வீதியின் இருபுறமும் மாணவர்களும், பொலிஸாரும் குவிந்திருந்துள்ளனர். குறைந்தது 10 மாணவர்களை பொலிஸார் கைது ...

மேலும்..

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கமைவாக பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்..

இரத்த வெறியோடு வீதியில் நடந்த ஜோம்பிகள்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற Zombie Walk’ அண்மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்தவெறி கொண்ட ஜோம்பிஸ் போல் உடை அணிந்து வீதிகளில் இறங்கி நடக்கும் வித்தியாசமான நிகழ்வு இதுவாகும் . ஜோம்பி நடை எனப்படும் இந்நிகழ்வு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி உலக ...

மேலும்..

மூங்கில் தொப்பி, மூங்கில் பை நெசவில் ஈடுபடும் சீனப் பெண்கள்

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான ஹுவாங்ஜியாங் மாவோனன் தன்னாட்சி கவுண்டியில் உள்ளூர்வாசிகள் பாரம்பரிய மூங்கில் தொப்பி, மூங்கில் பைகளை நெசவு செய்கின்றனர்.      

மேலும்..

CPC செப்டெம்பர் மாதம் ரூ.5,600 மில்லியன் வருமானம் – அமைச்சர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC ) செப்டெம்பர் மாதத்தில் 5,600 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்..

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் சன்ன ஜெயசுமண!

  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியருமான சன்ன ஜயசுமண, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய தரவரிசையின்படி, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் 38 இலங்கை விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் ...

மேலும்..

திலினியின் வியாபார பங்குதாரர் விளக்கமறியலில்

பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியின் வியாபார பங்குதாரராக அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) கைது செய்தனர். வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் ...

மேலும்..

ஆசிரியர்களை உருவாக்க தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்: கல்வி அமைச்சர்

  ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம். நாங்கள் மூன்று வருட கோட்பாட்டு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது

  பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...

மேலும்..

கட்டண உயர்வுக்கு பின்னரும் மின்சார சபை இன்னும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறது

மின்சார கட்டண அதிகரிப்புக்குப் பின்னரும் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி ...

மேலும்..

மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயது ஓராண்டு நீடிப்பு

இலங்கையில் மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் நீடிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த வருடத்தில் 63 ...

மேலும்..

UAE அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி ...

மேலும்..

வீடியோவைக்காட்டி தொழிலதிபரை மிரட்டிய பெண் கைது

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட பெண் ஒருவரையும் அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.. பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டையதையடுத்தே களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது ...

மேலும்..

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-சொத்துக்கள் சேதம்!!..

நேற்று( 17) நள்ளிரவு  காட்டுயானைகள் காரைதீவு பிரதேசத்தில் உள்நுழைந்து பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தியது இதன்போது உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டிருந்தனர்  அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர் சி. தனோஷன்

மேலும்..

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். ...

மேலும்..

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்கவிற்கு Booker விருது

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் சுகாதார அமைச்சிற்கு வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த வைத்திய உபகரணங்களை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார். நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

ரஷ்யாவின் போர் விமானம் விழுந்து நொருங்கியது – பற்றியெரியும் மக்கள் குடியிருப்பு

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 3 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் விமானம் விழுந்ததால் குறித்த குடியிருப்பு தீப்பற்றி எரிவதுடன் அவசர கால உதவி ...

மேலும்..