October 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

21-10-2022 மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.   மேஷம் பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். ஊழியர்களுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு!!

இன்று (21) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த பத்து வயது மாணவி!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தங்கப் பதக்கத்தை கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி தேவிந்தய குணவர்தன வென்றார். 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்களில், நடைபெற்ற ஒன்பது சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் ...

மேலும்..

தீபாவளி பண்டிகை -இரண்டு கோடி ரூபாவிற்கு விலைபோன ஆடுகள்!!

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 24 ஆம் திகதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆடு ...

மேலும்..

விரிவுரையாளர்களால் அரசுக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

நூற்றி எண்பத்தொன்பது பல்கலைக்கழக விரிவுரையாளர்களை முதுகலைப் பட்டப் படிப்பிலிருந்து இடைநிறுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் தொண்ணூற்று மூன்று கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேட்ட ...

மேலும்..

அதிஷ்ட இலாப சீட்டை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவருக்கு அடித்த அதிஷ்டம் – மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பு!

அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் அதிஷ்ட இலாப சீட்டை தெரிவு செய்தவருக்கு பணமழை கொட்டியதுடன் இது அதிஷ்ட இலாப சீட்டு நிறுவனத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . 60 வயதான டக்ளஸ் அதிஷ்ட இலாப சீட்டை வாங்கும் வழக்கம் கொண்டவர். அதன்படி கடந்த 14 ஆம் ...

மேலும்..

இன்று பாரிய மழைவீழ்ச்சி – பலத்த காற்று..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான ...

மேலும்..

கோப் குழுவில் இருந்து விலகினார் சாணக்கியன்!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சாணக்கியன் ...

மேலும்..

குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு , மற்றொருவர் மாயம் !

  அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தினை மூடுவதற்கு தீர்மானம் !

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 85737373 என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் இயங்கி வந்த குறித்த நிதியமானதும் 18 ஆம் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவ தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு !

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அந்த வேண்டுகோள் பொருத்தமானதாகவும் சட்டபூர்வமானதாகவும் அவசியமானதாக காணப்பட்டால் அதனை பரிசீலிக்க தயார் ...

மேலும்..

கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு !

  மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய ...

மேலும்..

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு !

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு நீதிமன்றம் தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றவாளிகளான இருவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா ...

மேலும்..

சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்!

சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு ...

மேலும்..

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 20) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதி இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 59 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 11 சதமாகவும் ...

மேலும்..

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் இராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய ...

மேலும்..

கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவால் குறைந்தது!..

இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும்..

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை!

சேதனைப்பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய இராஜாங்க அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். சேதன பசளை பாவனையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கு நிதியை திறைசேரிக்கு வழங்குமாறு கோரிக்கை ...

மேலும்..

திலினியுடன் எந்த சம்பந்தமும் இல்லை – நாமல்

திலினி பியுமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் சந்தேக நபரையும் மற்றுமொரு நபரையும் விடுவிக்குமாறு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை மறுப்பதாக கூறியுள்ளார். இச்சம்பவத்தில் ...

மேலும்..

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – டொனால்ட் லு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்த போதே அவர் ...

மேலும்..

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு தேசிய கொள்கை தயாரிக்க அவதானம்

இலங்கையில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுவர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள குழந்தைகளின் ...

மேலும்..

இரத்மலானை விமான நிலையம் விமானப் பாடசாலையாக மாற்றப்படும்

இரத்மலானை விமான நிலையத்தை விமானப் பாடசாலையாகவும் தனியார் விமான நிலையமாகவும் மாற்றவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார் ...

மேலும்..

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் ...

மேலும்..

மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற பெண் முதலை தாக்கி பலி

கதிர்காமம் – செல்லகதிர்காமம் பகுதியிலுள்ள மாணிக்க கங்கையின் மேல் பகுதியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார். செல்லக்திர்காமம் – கொஹொம்பதிகான பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(19) மதியம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றிருந்த ...

மேலும்..

சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறிய ...

மேலும்..

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சம்பிக ...

மேலும்..

நெல் கொள்வனவிற்கான நிதி கிடைக்கவில்லை

சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை அந்த பணம் கிடைக்காமையால் நெல்லை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண ...

மேலும்..

நமீபியா -ஐ.அரபு எமிரேட்ஸ் இடையிலான போட்டி ஆரம்பம்

  இன்று, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசி 12 அணிகளுக்குள் தகுதி பெறும் மற்றொரு போட்டி நடைபெறுகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நமீபியா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டொஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிணை

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க ...

மேலும்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமுள்ளவராகக் கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவாற்றலும் அரசியல் சாதுர்யமும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மென்மெலும் ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி ...

மேலும்..

மக்கள் வறுமையில் வாடும்போதும் ராஜபக்ஷக்கள் திருடுவதை நிறுத்தவில்லை – சரத்பொன்சேகா

  நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான ...

மேலும்..

இந்தோனேசிய மசூதியில் பாரிய தீ விபத்து!..

இந்தோனேசியாவிலுள்ள ஒரு மசூதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்த தருணத்தை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.  தொழிலாளர்கள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இதுநடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். https://twitter.com/AJEnglish/status/1583005347425398789?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1583005347425398789%7Ctwgr%5Ec46ce4ee94ed9ca58ad4f597f3a54068bbd59ee2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthinakkural.lk%2Farticle%2F216749%3Ffbclid%3DIwAR3j3YOGFJBUsTB12jucgPav-puASBSPKaF8kwkwUNOzaLyftSO8EXRk_JI

மேலும்..

பாண், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையுமா?

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கிளிநொச்சியில் 9,971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார். நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், 5 வயதுக்கு ...

மேலும்..

அம்பலாங்கொடையை உலுக்கிய சம்பவம்!

அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர். குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர். இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை ...

மேலும்..

கோட்டா ஆரம்பித்ததை அரசு மூடுகிறது!

கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்” என்ற பெயரில் இலங்கை வங்கியின் கூட்டாண்மைக் கிளையில் பராமரிக்கப்படும் 85737373 என்ற உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு அக்டோபர் 18, 2022க்குப் ...

மேலும்..

பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு

  இலங்கையின் பச்சை அப்பிள் தோட்டத்தின் முதல் பழம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயி எம்.பி. ...

மேலும்..

22A இற்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி வாக்களிக்கும்: மைத்திரி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தை ...

மேலும்..

தங்கம் விலை மேலும் வீழ்ச்சி!..

இலங்கையில் நேற்று (19) அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, இன்றைய மாற்றப்பட்ட தங்கத்தின் விலை வருமாறு : *தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ. 591,037.00 *24 கரட் 1 கிராம் – ரூ.20,850.00 * 24 கரட் 8 கிராம் (1 பவுண் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவிலிருந்து 183 இலங்கைப் பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்-ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கைப் பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதி மற்றும் கூட்டுப் பணிப் படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். தி நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி

வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். முதலீடுகளின் வாயிலாக இலாபத்தினை ஈட்டுவதே நாட்டிற்கு நன்மையை பெற்றுத்தரும் என ஜனாதிபதி ...

மேலும்..

15 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் கிடைக்கவில்லை – தொழிலாளர்கள் போராட்டத்தில்

தீபாவளி முற்பணம் ரூபா 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அத்தொகையை வழங்காமல் 5000 ரூபா அல்லது பத்தாயிரம் ரூபா ...

மேலும்..

கனடா செல்லவுள்ளோருக்கான எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம்..! முழுமையான விபரம் உள்ளே

கனடா எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர வாழிட விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும். எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, மூன்று கனேடிய புலம்பெயர்தல் திட்டங்களுக்கான விண்ணப்ப மேலாண்மை ...

மேலும்..

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

தாக்குதல் கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலின் ...

மேலும்..

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு!

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதாலேயே ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம்..! அபாய மணியடித்த ரணில்

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்: அஸ்கிரிய மகாநாயக்கர்

அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் நாட்டுக்கான கடமையை புறக்கணிப்பது குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் கவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தின் நிதஹஸ் சேவக சங்கமய பிரதிநிதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மற்றும் ...

மேலும்..

நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

  உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு இலங்கை அணி 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் ...

மேலும்..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன ...

மேலும்..

சட்டவிரோத முறையில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி ...

மேலும்..

நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு !

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) , நுகர்வோர் அதிகார சபை மற்றும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு ...

மேலும்..

சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ரணில் பொருத்தமானவர் – டொனால்ட் லு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்த போதே அவர் ...

மேலும்..

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் சிறப்புப் பிரகடனத்தில் கையெழுத்திடும்

தேர்தல் திருத்தங்களை கொண்டு வருவோம் என்று கூறி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற குழு மண்டபம் எண் 8ல் இந்த நிகழ்வு ...

மேலும்..

நல்லிணக்கத்துக்கான புதிய அமைச்சரவை உப குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உப குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணையை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உப குழு அமைக்கப்படவுள்ளது. நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உபகுழு இலங்கையிலுள்ள பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற ...

மேலும்..

விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் !

அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி ...

மேலும்..

இந்த சந்தேக நபர்களை உங்களுக்குத் தெரியுமா?

     பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்மின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அதன்படி, பின்வரும் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் அடையாளம் தொடர்பில் ஏதேனும் ...

மேலும்..

80 அழகிகளை இலங்கைக்கு கொண்டுவரும் டயானா கமகே

80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

யாழில் வீதியில் குப்பை வீசுவோரை காட்டிக்கொடுத்தால் சன்மானம்

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகர சபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட ...

மேலும்..

ரயில் அட்டவணையில் திருத்தம்

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில், கடலோரப் பாதையில் காலை அலுவலக ரயில்களின் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் ...

மேலும்..

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார் – வெளியாகியுள்ள தகவல்

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ...

மேலும்..

போதைப்பொருட்களுடன் யாழ் இளைஞர்கள் மூவர் கைது!

மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் மெல்லங்கம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 ...

மேலும்..

மீண்டும் சடுதியாக குறைக்கப்பட்ட கோதுமை மாவின் விலை..!

 விலை கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த விலை 265      இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு ...

மேலும்..

போதைப்பொருள் விற்பனையில் 23 வயதுடைய குடும்ப தலைவி!

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பொய்ட்டி பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண்ணை நேற்று (19) கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பிரிவினரின் விசேட ரோந்து நடவடிக்கையின் ...

மேலும்..

மாற்றுத்திறனாளி மகனை எரித்துக் கொன்ற தந்தை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனநலம் குன்றிய மகனை தந்தை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியை சேர்ந்த 60 வயதான சுலைமான். மனைவி செரீனா ஆகியோரின் மகனான 28 வயதான சகத். இவர் மனநலம் ...

மேலும்..

இன்றைய நாள் வானிலை முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீஅளவானபலத்த மழைவீழ்ச்சி ...

மேலும்..