October 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன்(22/10/2022)

  'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 22-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.   மேஷ ...

மேலும்..

10 வயசுலயே குடும்பத்த பிரிஞ்ச ‘சிறுவன்’.. பல மாசம் கழிச்சு நடந்த ‘சம்பவம்’.. “பாக்குறப்போ கண்ணீரே வந்துடுச்சு”..

சகோதரர்கள் இரண்டு பேர் பல மாதங்களுக்கு முன்பு பிரிந்த நிலையில், தற்போது சந்தித்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு இடையேயான தருணங்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் Obaid. இந்த சிறுவனுக்கு தற்போது 10 வயது ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரும் ...

மேலும்..

“ஒரு அண்ணன் தற்கொலை.. இன்னொரு அண்ணன் விபத்துல மரணம்”.. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தின் சோக பின்னணி.! பிக்பாஸில் உடைத்த அவரது சகோதரர்.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

என் மகளே என்னை அங்கிள்னு கூப்பிட்டா.. அவளுக்கு நான் அப்பானு தெரியுமானு தெரியல” – பிக்பாஸில் ராபர்ட் கண்ணீர்.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

நான் சனிக்கிழமை கெளம்பிடுவேன், இங்க இருக்குறது”.. GP முத்து எடுத்த முடிவு.. வார இறுதியில் நடக்க போவது என்ன??

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் ...

மேலும்..

வெறும் 45 நாட்கள் பதவி! லிஸ் டிரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள்!

வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஸ்லி ட்ரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. அவர் சில வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்து இருந்தாலும் கூட அவருக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. பிரிட்டனில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை அவர் ...

மேலும்..

3ம் தவணைக்கான பாடசாலை விடுமுறை..! கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. இவ்வருடத்திற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது கல்விக் காலகட்டத்தின் ஆரம்பம் ...

மேலும்..

யாழில் திருட்டு சம்பவம்..! சிசி டிவியில் சிக்கிய திருடன்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற சம்பவம்!!

யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில்எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இன்றிரவு (சற்றுமுன்) சாரதி மட்டும் பயணித்த போது இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.   வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக ...

மேலும்..

22 ஆவது திருத்தம் – சர்வதேசத்திற்கு சாதகமான சமிஞ்சை!!

22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த திருத்தச் சட்டம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குமென நாடாளுமனறத்தில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு

தீபாவளி தினத்தன்று பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய பதுளை ...

மேலும்..

இது பௌத்த நாடாக இருக்கும் வரை மட்டுமே ஏனைய இனத்தவர்கள் நிம்மதியாக வாழ முடியும்!

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் ...

மேலும்..

உணவுப் பணவீக்கம் 85.8 % !

செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது. இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 85.8% ஆக பதிவாகியுள்ளது.

மேலும்..

வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்!

அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை நீக்கும் பணியை மேற்கொள்ளும் என ...

மேலும்..