October 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் (23/10/2022)

  இன்றைய ராசிபலன்   'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 23-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் ...

மேலும்..

ரணில் நிரந்தர தீர்வை வழங்கினால் வரலாற்றில் நிலைத்திருப்பார்; ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்பு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால் சரித்திரத்தில் நிலைப்பார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இந்த ...

மேலும்..

உலகிற்கு சிறந்த முன்னுதாரணமான ரணிலின் செயல்

ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே நந்த ...

மேலும்..

இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் : நிதி இராஜாங்க அமைச்சர் !

  அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான ...

மேலும்..

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் : சரத் வீரசேகர !

  இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ...

மேலும்..

பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு !

பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும் விவாதங்களை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அனுமதியளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. படைக்கல சேவிதர் ...

மேலும்..

T20 உலகக்கிண்ணம்: சுப்பர்-12 சுற்றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்​கெட்களை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் Devon ...

மேலும்..

பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற வேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் : மத்திய வங்கி ஆளுநர் !

  பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதியை சரிசெய்ய மேலும் நடவடிக்கைகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பணவீக்கம் ...

மேலும்..

தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் !

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில்சிலஇடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...

மேலும்..

இலங்கையில் சுற்றுலா வலயங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலா வலயங்கள் இன்மையே சுற்றுலாத்துறையை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என அமைச்சர் தெரிவித்துள்ளார். 1980ஆம் ஆண்டு பெந்தோட்டைக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலா வலயங்கள் எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை ...

மேலும்..

கோழி இறைச்சியின் விலை 250 ரூபாவினால் குறைந்தது

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 ரூபாவாகும். முன்னர் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,450 ரூபாவாகும். பொருளாதார ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்தார் -பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை ...

மேலும்..

ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் -சுகாதார அமைச்சர்

அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள முதலாவது மருந்து உற்பத்தி வலயமான ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இது ...

மேலும்..

சரத் ​​வீரசேகர 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் முடிவில் நடைபெற்ற பிரிவின் போது ஆதரவாக 179 ...

மேலும்..

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் சுபுன் எஸ் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்திரகே முன்னர் கொழும்பு கப்பல்துறையில் சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றினார். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் சிறிபால அமரசிங்கவிற்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் : கையினை அறுத்து மருத்துவமனையில் அனுமதி !

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  குறித்த மாணவன் போதை ஊட்டிய ...

மேலும்..

அனுராதபுரத்திற்கு இன்று விசேட ரயில்

அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்த தேரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இன்று ...

மேலும்..

இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் ஆடை ஏற்றுமதி 20.8% வளர்ச்சிப் பதிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 20.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி – ஒகஸ்ட் மாதங்களில் ஆடை ஏற்றுமதி ...

மேலும்..

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, கடன் வழங்குநர்கள் உதவுவார்கள் – சேமசிங்க

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB) மற்றும் இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒக்டோபர் 10 முதல் 16 ...

மேலும்..

பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு

கடந்த செவ்வாய்கிழமை காலமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சந்தாகார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன, ...

மேலும்..

வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: கொழும்பு கிராண்ட்பாஸில் சம்பவம்

கொழும்பு கிராண்ட்பாஸ் செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் ...

மேலும்..

Air France, Royal Dutch Airlines அடுத்த மாதம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றன

எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளன. மேலும் ...

மேலும்..

இராஜகிரியவைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருவர் கைது!

இராஜகிரிய வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் சங்கிலி பறிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து தங்கச் ...

மேலும்..

பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் போது வயது குறைந்த பிள்ளைகளின் நலன்புரி ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை கட்டாயம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறும் போது 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வயது குறைந்த பிள்ளைகளின் நலன்புரி ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை கட்டாயம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் ஒக்டோபர் 31 காலாவதியாகின்றன

காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலாவதியாகவிருக்கும் தடுப்பூசிகளின் தொகுப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் ...

மேலும்..

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்; உயிர் தப்பிய சாரதி!..

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, மாவட்டபுரம் பகுதியில் பயணித்த வேன் ஒன்று நேற்று (21) இரவு தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது. வாகனம் தீப்பிடித்த போது சாரதி வாகனத்திலிருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தலையிட்டு தீயை அணைத்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறினால் ...

மேலும்..

மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!…

நாவலப்பிட்டி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எடண்டேவெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 5 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளியாப்பிட்டிய தியவளையிலிருந்து அருவ்பொல ...

மேலும்..

தொடர் மழையால் புளத்சிங்களவில் வெள்ளப்பெருக்கு!..

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக குடாகங்கை நிரம்பி வழிவதால் புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புளத்சிங்கள மொல்காவ பிரதான வீதியின் தம்பல, அட்டபாகஸ் சந்தி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்றிரவு நிலவரப்படி, குக்குலே கங்கையின் மேல் பகுதிகளில் ...

மேலும்..

சீரற்ற காலநிலை: 4,900க்கு மேற்பட்டோர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ...

மேலும்..

வாகனங்கள் கொள்வனவு செய்ய சிறந்த நேரம்: உள்ளூர் வாகன விற்பனையாளர்கள்

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்க! ஜனாதிபதியிடம் ஸ்ரீநேசன் கோரிக்கை

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு மூலமாக தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரை விடுதலை செய்தமையையிட்டுப் பாராட்டுவதாகவும்,  ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் தாமதிக்காமல் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியை விநயமாகக் கேட்டுக்கொள்வதாக" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் கனடா!

கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா இந்த நிதியாண்டில் அதாவது 2022-2023 ஆம் ஆண்டில் 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல்களின்படி, மார்ச் 31, 2023-க்குள் ...

மேலும்..

கனடாவில் 36 வயதான பெண் எங்கே? காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

கனடாவில் காணாமல் போன 36 வயது பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். Manitoba பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் டொரீன் ஹெட் என்ற 36 வயதான பெண் புதன்கிழமை மதியத்தில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு ...

மேலும்..

கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்…

ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் ...

மேலும்..

கனடா மாகாணம் ஒன்றில் பெற்றோருக்கு பணம் கொடுக்கும் அரசாங்கம்; ஏதற்காக தெரியுமா!

கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகள் கிரமமான முறையில் நடைபெறாத நிலையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் 200 முதல் 250 டொலர்கள் வரையில் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது என மாகாண கல்வி ...

மேலும்..

வடகொரிய அதிபர் கிம்முக்கு வந்த சோதனை! பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வடகொரிய பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கிம் ஜோங் உன் மீதான ...

மேலும்..

பெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கிய அசல் கோளார்.. இரவில் நடந்த முகம்சுளிக்கும் சம்பவம்

அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.   இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் ...

மேலும்..

பல கோடி லாபத்தில் வெளிவந்த ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

ப்ரின்ஸ் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர்.   மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். நேற்று வெளிவந்த ...

மேலும்..

கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

கார்த்தியின் சர்தார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார், எனவே ரசிகர்களுக்கும் ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ

வெளியேறிய ஜி.பி. முத்து சில நாட்களுக்கு முன், ஜி.பி. முத்து தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்றும் கூறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின் ஜி.பி. முத்துவை சமாதானம் செய்து ...

மேலும்..

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது. இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ...

மேலும்..

நாட்டை வந்தடையவுள்ள கப்பல்..! தீர்வுக்கு வரும் முக்கிய பிரச்சினை

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ...

மேலும்..

கேலிக்குரியவையாகியுள்ள எமது அரசியலமைப்புகள்..! இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பகிரங்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல.அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால்கமு திகோ/தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்தின் கமு திகோ/ தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 22/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு. சிவயானம் அகிலன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான ...

மேலும்..

சூழலுக்குகந்த சைக்கிள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் கெய்ரோ

எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சைக்கிள் பயன்பாடு ஊக்குவிக்கப்பபடுகிறது. இந்த மிதி வண்டி திட்டம்(bike-sharing project) மக்கள் கார்களை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது. பொதுப் போக்குவரத்து வழிமுறைகளுடன், இந்த மிதிவண்டிகள் கார்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் எனக் ...

மேலும்..

வனிந்து ஹசரங்க முதலிடம்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் – 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சுற்று போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக வனிந்து ஹசரங்க தெரிவாகியுள்ளார். இவர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இந்த 3 ஓவர்களில் 63 ஓட்டங்களை வழங்கியுள்ள ...

மேலும்..

நீண்டகால வைரியான நியூஸிலாந்துடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது அவுஸ்திரேலியா

கிரிக்கெட் அரங்கில் தனது நீண்டகால வைரியான நியூஸிலாந்துடனான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஈட்டிய சம்பியன் பட்டத்துடன் கடந்த வருட உலகக் கிண்ண அத்தியாயத்தை முடித்துவைத்த அவுஸ்திரேலியா, 8ஆவது அத்தியாயத்தில் குழு 1க்கான சுப்பர் 12 சுற்றை தனது சொந்த மண்ணில் அதே ...

மேலும்..

சிறிலங்காவில் புதிய திட்டத்தின் ஓய்வூதியம்.! வெளியான தகவல்

இலங்கை மக்களால் செலுத்தப்படும் வரிகளுக்கமைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வரியின் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த ...

மேலும்..

13 வயது சிறுமி தொடர் வன்புணர்வு – உடந்தையாக இருந்த தாய் கைது..! யாழில் சம்பவம்

யாழில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மானிப்பாய் காவல் பிரிவுக்கு ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு

இன்றைய (22) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு விலகும் நிலா…! ஏற்படவுள்ள ஆபத்துகள்

பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் ...

மேலும்..

இலங்கைக்கு அண்மையில் ஏற்படவுள்ள பேராபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ...

மேலும்..

கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி கசுன் மற்றும் ரூபனின் உதவியாளர்கள் என கூறப்படும் மூவர் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை ...

மேலும்..

பாரிய விபத்துக்குள்ளாகிய சிறிலங்கா இராணுவ வாகனம்..! இராணுவ உயர் அதிகாரி உயிரிழப்பு

இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ உயர் அதிகாரி (கெப்டன்) ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்லவில் உள்ள மரத்தில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.   உயிரிழந்துள்ளத நபர் இந்த ...

மேலும்..

மக்கள் வாக்கைப் பெற்று கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல!

மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று கதிரைகளை சூடாக்கிக் களிப்பதற்கான பயணப்பாதை அரசியல் பாதை அல்ல என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மாறாக யுத்த வடுக்களை ...

மேலும்..

மகிந்தவின் பிறந்ததினத்திற்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் – எதிர்வு கூறலை வெளியிட்ட ஜோதிடர்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் ...

மேலும்..

சிறிலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது சீனக் கப்பல்!

சிறிலங்கா கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல் ஒன்று பிரவேசிக்கவுள்ளதாக சிறிலங்காவின் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த சீனக் கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா கடற்பரப்பை வந்தடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தீப்பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காகவே சீனக் ...

மேலும்..

பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையர்களின் நிலை!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்த நிலையில் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்த படகுடன், இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் பிரான்சின் ரீயூனியனுக்கு மூன்று படகுகள் சென்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் பதிவு ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும்..! சபையில் கோரிக்கை

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.   நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே ...

மேலும்..

மர்மமான முறையில் விடுதியில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!

உயிரிழப்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ ...

மேலும்..