கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு…! மாவீரர் தின அனுமதி கோரல் (கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி)
வருகின்ற கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருவது தாங்கள் அறிந்ததே. காரணம் நாங்கள் மறந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் அரச அடக்கு முறையால் அதனை நாங்கள் நினைவுகூர்வதற்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் அதற்கும் முன்னைய ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் ...
மேலும்..