October 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடா – ஒன்ராறியோ தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி

ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.   ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(26/10/2022)

  இன்றைய ராசிபலன்     'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 26-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும். காரைதீவு பிரதேச சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன .ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக ...

மேலும்..

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பம்-இந்தியா மற்றும் ஆபிரிக்க பின்னணி

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் பெற்றோர் மற்றும் அவரது பின்னணி தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக்   பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்க ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு – ரணிலிடம் கடுமையான வலியுறுத்தலை விடுத்துள்ள சுமந்திரன்!

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 37 பேர் காயம் – பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்து கண்டி ...

மேலும்..

வெற்றி இலக்கு 158 ! வெற்றிபெறுமா அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அணிக்கு 158 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ...

மேலும்..

செம மாடர்ன் உடையில் தீபாவளிக்கு நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள்

செம மாடர்ன் உடையில் தீபாவளிக்கு நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள்

மேலும்..

அனல் பறக்கும் ஓட்டிங் – இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்….உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்

பிக் பாஸ் 6ன் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்று நிலையில் வாக்கு பதிவுகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்று வருகின்றது. அசல் கோளார், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, ரசித்தா, எ.டி.கே, ஜனனி உள்ளிட்டோர் நாமினேட் செய்பட்டுள்ளனர். இது வரை பதிவான வாக்குகளின் படி ரக்ஷிதா, ஜனனி ...

மேலும்..

சிகரெட், சரக்கு என கும்மாளம் போடும் பிக் பாஸ் அசல் கோளார்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ

அசல் கோளார் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால், அசல் கோளாரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகிறார்கள்.   நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினால், சர்ச்சையில் சிக்கும் நபரின் ...

மேலும்..

வடக்கு மாகாண பாடசாலைகளின் உயர்தர தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நடத்தவுள்ள 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு உயர்தர தவணைப் பரீட்சை குறித்த நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24ஆம் திகதி ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி கொள்வனவு செய்ய முடியும் – லங்கா சதொச

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (24) முதல் நீக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச கம்பனி லிமிடெட் அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச மேலும் ...

மேலும்..

இயக்கம் இன்றி நிறுத்தியக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்

  தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமையை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.

மேலும்..

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் -அமெரிக்க திறைசேரி அதிகாரி சந்திப்பு

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (25) விஜயம் செய்துள்ள அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் சக்தி மற்றும் எரிசக்தி துறை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். ரொபேர்ட் கப்ரோத், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ...

மேலும்..

அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று (25) இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் இது குறித்து, ரொபர்ட் கப்ரோத் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளியல் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் லெஸ்லி ஜோர்டன் உயிரிழந்துள்ளார். 67 வயதான ஜோர்டன் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலை நடந்த வாகன விபததில் மரணமடைந்துள்ளார். கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் NBC   "Will and Grace" மற்றும் "American Horror Story" போன்ற ஆங்கில ...

மேலும்..

உலகளாவிய ரீதியில் முடங்கிய Whatsapp – பயனாளர்கள் அவதி

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலையில் ஏற்பட்டுள்ளளது. இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலிழந்தமையினால்  கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்ஸ்அப் செயலிழப்பு உலக முழுவதும் வட்ஸ்அப் செயலிழந்துள்ளதாகவும் பயனர்களால் ...

மேலும்..

மயிரிழையில் 173 பயணிகளுடன் பாரிய விபத்தில் தப்பிய விமானம்

அடைமழை காரணமாக விமானத்தை தரையிறக்க, பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்றுள்ள நிலையில் மயிரிழையில் 173 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம்  (23.10.2022) பதிவாகியுள்ளது. தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் ...

மேலும்..

மியான்மர் அழகி கனடாவுக்கு தப்பியோட்டம்: காரணம் என்ன தெரியுமா?

மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற அழகிய இளம்பெண் ஒருவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளார். அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவரான Han Layக்கு அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.   ஆகவே, தாய்லாந்தில் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவை குறிவைக்கிறது இலங்கை ! வெல்லப்போவது யார் ?

அயர்லாந்துக்கு எதிரான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண  குழு 1   சுப்பர் 12 சுற்றில் வெற்றியீட்டியதன் மூலம் பெரும் உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அவுஸ்திரேலியாவை இன்று எதிர்த்தாடவுள்ளது. இதே குழு இதே குழுவில் ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் ...

மேலும்..

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது

பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அமைச்சர் ...

மேலும்..

பொருளாதார மறுமலர்ச்சிக்காக அரச, தனியார் துறைகளில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது அவசியம் -பிரதமர்

பொருளாதார மறுமலர்ச்சிக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ நிறுவகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். உற்பத்தியின் வளர்ச்சிக்கான ...

மேலும்..

17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..! தீபாவளியன்று யாழில் சம்பவம்

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராயை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் என்ற பாடசாலையில் இருந்து இடை விலகி பான்சிப் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை..! வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. நேற்று(24) தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான இன்று(25) மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு ...

மேலும்..

5 இலட்சம் அரச ஊழியர்களின் முடிவு..! முன்வைக்கப்படவுள்ள மனு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. சம்பளம் ...

மேலும்..

லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல அதிகாரம் இல்லை..! வெளியான தகவல்

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறி, நிர்கதிக்குள்ளாகியுள்ள நபர்களின் வாகனங்களை சீசர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கு எந்தவித அதிகாரங்களும் அவர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ...

மேலும்..

பட்ஜெட்டின் ‘முதலாளி’ ஐ.எம்.எப் – வாசுதேவ தகவல்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 'முதலாளி' சர்வதேச நாணய நிதியம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், நிதியத்தின் அறிவுறுத்தல்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் ...

மேலும்..

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , விரக்தி ...

மேலும்..