October 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக ...

மேலும்..

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்கெடுப்புடன் முடிவடையும் வரை, அனைத்து அமைச்சர்களும் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட ...

மேலும்..

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல ...

மேலும்..

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இது தனிப்பட்ட கம்பெனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என அக்கட்சியினுடைய கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.பி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கட்சி ...

மேலும்..

அமரர். புஸ்பராசா நற்பணி மன்றத்தின் இலவச அமரர் ஊர்தி சேவை ஆரம்பம்!

எமது அமரர் புஸ்பராசா நற்பணி மன்றத்தின் அமரர் புஸ்பராசா இலவச அமரர் ஊர்தி சேவையானது வறிய மக்களின் மரண நிகழ்வுக்கான அவர்களின் உடல்களை ஏற்றி இறக்குவதற்கான சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப் பணி நடைபெற்று வருகின்றது இவ்இலவச அமரர் ஊர்தி சேவைக்காக வறிய ...

மேலும்..

வீதியோர கடைகளுக்கும் வரி

வீதியோரங்களில் சோளம், பழங்கள், வடை, மரக்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் நபர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வரி விதித்துள்ளதாக வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐந்து சதுர அடி வர்த்தக இடத்துக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாவும், அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து சதுர அடிக்கு ...

மேலும்..

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி புதிய பொறுப்பாளர்கள் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு ...

மேலும்..

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி

மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் சுயாதீன குழுக்களாக மாறி என்ன அரசியல் கருத்துக்கள் கூறினாலும், மொட்டு ...

மேலும்..

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.     இதில் ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..?

  இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி

  நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது. இந்த செலவுகளில் கட்டடத்தின் பழுதுகளும் அடங்கும். எவ்வாறாயினும், அந்த அறிக்கையில் மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ...

மேலும்..

ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்கனவே இணைந்து செயற்படுவதாக பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். எனவே இந்த ஒற்றுமை அடுத்த தேர்தல் வரை சென்று மக்களின் கருத்துக்கேற்ப முன்னோக்கி செல்லும் வழியை முடிவு செய்ய ...

மேலும்..