October 31, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திலினி பிரியமாலியிடம் கைமாற்றப்பட்ட ராஜபக்ச அரசாங்கத்தின் பெருந்தொகை கருப்பு பணம் – அம்பலப்படுத்தும் அதிகாரி

    கொழும்பில் பல பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   இணைய சேனலொன்றுக்கு வழங்கிய ...

மேலும்..

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யக்கலமுல்ல - குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யக்கலமுல்ல, ...

மேலும்..

கொழும்பை அச்சுறுத்தும் நபர்கள் – பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்கள்

அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிதுள்ளன.   போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்,அதற்கு அடிமையானவர்களினால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில் கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சிலரின் புகைப்படங்களை பிலியந்தலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.   இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.   பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே துரதிஷ்டவசமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு | ...

மேலும்..

இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.   நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.   தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   புதிய கட்டணங்கள் இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் (01/11/2022)

இன்றைய ராசிபலன   'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் - 1-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் ...

மேலும்..

கொட்டும் மழையில் இடம்பெற்ற உகந்தை மலையோன் சூரசம்ஹாரம்..

முருகப்பெருமானின் கந்தசஷ்ட்டி விரத இறுதி நாள் சூரசம்ஹார நிகழ்வு தென்னிலங்கை உகந்தமலை முருகன் ஆலயத்தில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நேற்றய தினம் நடைபெற்றது ...

மேலும்..

கவினுடன் மணமேடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் லொஸ்லியா! தீயாய் பரவும் புகைப்படம்

ஹரீஷ் கல்யாண் திருமணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான ஹரீஷ் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செயது கொண்டார். இவர்களது திருமணம் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே ...

மேலும்..

விளையாட்டாக கூட இதை செய்யாதீங்க! நடிகை ரம்பா வெளியிட்ட உருக்கமான காட்சி

நடிகை ரம்பா   நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார். 2010ம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ...

மேலும்..

கரை வலை இழுத்தவரை காவு கொண்டது கடல் – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

உயிரிழப்பு முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 29.10.22 நேற்று காலை கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன ...

மேலும்..

அரசின் கபடசூழ்ச்சியை அம்பலப்படுத்திய சுயாதீன எம்.பி

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் எழுந்த தொழில்நுட்ப பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். யாரேனும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் நீதிமன்றத்தை நாடத் தயார் ...

மேலும்..

ரணில் அழைப்பு எடுத்த சீன நிதியமைச்சருக்கு ஏற்பட்ட நிலை

ரணில் தொலைபேசியில் அழைப்பு விடுத்த சீன நிதியமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின் பிங், சீன நிதியமைச்சர் லியு குனை அந்தப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.   சீன வெளியுறவு அமைச்சரின் பதவி பறிப்பு அண்மையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று (30) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இந்த கலந்துரையாடடில் நீண்ட காலமாக தடுத்து ...

மேலும்..

கடுமையான பொருளாதார நெருக்கடி..! மகிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த வேண்டாம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் மீது வரி அல்லது கட்டணச் சுமைகளை சுமத்துவதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் ...

மேலும்..

இலங்கையில் சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சியடைந்துள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலங்கையின் சட்டவிரோத மதுபான கைத்தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் தொலைதூர புதர் காடுகளில் உற்பத்தி செய்யப்படவில்லை. இவை அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

மேலும்..

யாழ்மாவட்டத்தில் யுத்தகாலத்தில் பாதிப்படைந்த மக்களுக்கானநடமாடும்சேவை!!

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்  எற்பாட்டில்  கடந்த யுத்த காலத்தில் இருந்து  யாழ்மாவட்டத்தில்  இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  மீளவும் வருகை தந்துள்ள மக்கள் ...

மேலும்..

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சி இளைஞன் புதிய சாதனை!!

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சியை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 120 கிலோவிற்கு ...

மேலும்..

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது குண்டு வீச்சு – ஒருவர் தற்கொலை

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் மீது பெட்ரோல் குண்டுகளுடன் பட்டாசுகளை இனைத்து வீசி விட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து ...

மேலும்..

சிறிலங்காவின் கல்வி முறையில் மாற்றம்..! முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம்!!

சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 ...

மேலும்..

தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான மேலதிக தகவல்கள்!!

தென் கொரியாவில், தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் கண்டி உடதலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த ஜி.ஐ. முனவ்வர் முஹம்மது ஜினாத் என்ற 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வரும் ...

மேலும்..

விவசாயிகளின் ஆதங்கமான கோரிக்கை!!

https://youtu.be/UzCf7AnQrR8

மேலும்..