November 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் (03/11/2022)

இன்றைய ராசிபலன     'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் - 3-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் ...

மேலும்..

டிறிபேக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூட கணினி அறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

த.சுபேசன் சாவகச்சேரி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் அமையப்பெறவுள்ள விஞ்ஞான ஆய்வுகூட கணினி அறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 29/10 சனிக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் அதிபர் எஸ்.பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடமானது அண்மையில் கனடா நாட்டில் அமரத்துவமடைந்த டிறிபேக் ...

மேலும்..

நியமிக்கப்படாத நாடாளுமன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு !

நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், 17 ...

மேலும்..

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என எச்சரிக்கை…

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தின் பிற்பகுதியிலும் டிசெம்பர் மாதத்திலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தெஹிவளை, ...

மேலும்..

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்…

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு ...

மேலும்..

பேருந்தின் மீது லொறி மோதி விபத்து – 16 பேர் காயம்!

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பேருந்தின் மீது, பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 16 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி தூங்கியதால் விபத்து ...

மேலும்..

ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான சீருடை வழங்கி வைப்பு….

மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 02/11/2022 இன்று காலை 11.00 மணியளவில் பிரதி அதிபர் திரு.C.மதியழகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் J.R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் வழிகாட்டலுடன் ...

மேலும்..

நினைத்ததைவிட நோய்க்கொடுமை கடுமையாக இருக்கு.. சமந்தாவை தாக்கிய அரிய வகை நோய்.. தப்பிப்பது எப்படி?

சென்னை: நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு அது தொடர்பான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் நினைத்த நிலையில், அவர் ...

மேலும்..

சிறப்பாக நடைபெற்ற பளை மத்தியின் சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் கெளரவிக்கும் விழா இன்று கல்லூரி அதிபர் திரு.க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் திரு.சி.க.கிருஸ்னேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு ...

மேலும்..

நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம் – கனடா அரசு

2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கடந்த ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் !

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் மருதானை சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் ...

மேலும்..

கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும் – மருத்துவ நிபுணர்

இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோய் உச்ச மட்டத்தை எட்டும் என வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு ...

மேலும்..