November 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் டெங்கு நோயால் இதுவரையில் 2,774பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயால், இன்றுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  வெள்ளிக்கிழமை டெங்கு நோய் பரவல் தொடர்பாக தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே ...

மேலும்..

“என் Life-லயே இப்படி நடந்ததில்ல..”.. மகாலட்சுமி செயலால் க்யூட்டாக புலம்பிய ரவீந்தர்.!

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்று இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த ...

மேலும்..

முஸ்தஃபா.. முஸ்தஃபா.. விக்ரமனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அசீம்.!.. நெகிழ்ச்சி காரணம்.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ...

மேலும்..

காலில் விழுந்த ஜனனி… ‘நீ தப்பே பண்ல’ – கதறி அழுத குயின்ஸி.! பெருசான துண்டு பிரச்சனை.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ...

மேலும்..

தோனி ‘GUESS’ பண்ணது நடந்துரும் போலயே”..ஆறு வருசத்துக்கு முன்னாடி கோலி பத்தி சொன்ன ‘விஷயம்’.. வைரல் வீடியோ!!

ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் மூன்றில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து ...

மேலும்..

ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் ...

மேலும்..

ஐந்து முட்டைகள் விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்..!

தென்னிலங்கையில் ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அதிக விலை ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தர் ஒருவருக்கே இவ்வாறு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை 60 ...

மேலும்..

சிறிலங்காவில் அபாயகரமான இரசாயன பாலுறவு..! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!!

கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு’ (Chemsex) அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி!!

யாழ்ப்பாணம் - புங்கங்குளம் புகையிரதக் கடவையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் 2.15 (pm) மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அதே ...

மேலும்..

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 5.30 மணி முதல் இரவு ...

மேலும்..

குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம்!!

இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு நோயை கண்டறிந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று நிபுணத்துவப் பிரிவின் ஆலோசகர், வைத்தியர் ஜூட் ...

மேலும்..

நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!!

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும்..

வெளிநாட்டவர்களுடனான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் பணிப்புரை…

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த ஆலோசனையை ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில்15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோய்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோயின் தாக்கம் இருப்பதாக, யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார், வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு ...

மேலும்..

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு சாவகச்சேரி நகரசபையில் கண்டனம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருகோணமலை-திருக்கோணேச்சரம் ஆலயத்தின் அபிவிருத்திக்கு தொல்லியல் திணைக்களம் முட்டுக்கட்டை போடுகின்ற செயற்பாட்டினை கண்டித்து சாவகச்சேரி நகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 25/10 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே நகரசபை உறுப்பினர் க.கஜிதன் குறித்த கண்டனப் பிரேரணையை சபையில் ...

மேலும்..

சாவகச்சேரியில் அதிகரிக்கும் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த நடைபாதை வியாபாரத்தை நிறுத்துங்கள்-நகரசபை உறுப்பினர் கோரிக்கை.

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்ற போதைவஸ்து விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் புதிய நடைபாதை வியாபாரிகளுக்கு நகரசபை அனுமதி வழங்கக் கூடாது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் சு.நிதிகேசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் ...

மேலும்..

மீசாலை-அல்லாரை வீதியில் உள்ள மதவு உடைந்து விழும் ஆபத்து;விரைந்து புனரமைக்குமாறு கோரிக்கை.

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மீசாலை-அல்லாரை வீதியில் உள்ள மதவு இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதனால் அதனை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். சாவகச்சேரி ...

மேலும்..

மல்லாகம் நீதவான் நலன்புரி நிலைய மக்களுக்கு உலருணவு.

மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் 20குடும்பங்களுக்கு அண்மையில் "ஊரோடு உறவாடு நாராந்தனை உறவுகள்" அமைப்பினரால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த கால போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடத்தினை விட்டு இடம்பெயர்ந்து மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசித்து ...

மேலும்..

அவதார் 2 டிரெய்லர் காட்டும் ஜேம்ஸ் கேமரூனின் பிரமாண்டம்: எதிர்பார்ப்புகளுக்குக் காரணமான முதல் பாகம்

2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க கால திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் ...

மேலும்..

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன ‘ஆபத்து’?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ...

மேலும்..

சியோலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகளுக்கு கொரிய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி

கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்தின் இறுதி கிரிகைகளுக்காக அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவிகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய ...

மேலும்..

அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முயற்சியில் நியூஸிலாந்து

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில்  நியூஸிலாந்து தனது கடைசியும் தீர்மானம் மிக்கதுமான போட்டியில் அயர்லாந்தை இன்று சந்திக்கவுள்ளது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டியில் தற்போது 5 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் ...

மேலும்..

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் : துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தெரிவிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இம்ரான் கான் நேற்று (03) பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ...

மேலும்..

மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்ற யாழ். வர்த்தகர் தற்கொலை

கடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். அவர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்று அழகு சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளார். மீற்றர் வட்டிக்கு ...

மேலும்..