November 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்   பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் ...

மேலும்..

Ranjithame : ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ முதல் வரி இதான்ப்பா..! விஜய் குரலில் வெளியான ‘வாரிசு’ பட பாடல்.. Varisu

வாரிசு படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடி உள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகியுள்ளது. Varisu First Single Ranjithame is Out Thalapathy Vijay Rashmika நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படம், ...

மேலும்..

‘சொன்னா கேளு..’.. உரிமையுடன் கண்டித்த ராபர்ட்.. கண்டுக்காமல் மழையை என்ஜாய் பண்ணிய ரச்சிதா

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ...

மேலும்..

தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பை தடுக்குமா நெதர்லாந்து ?

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1இலிருந்து நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் குழு 2 இலிருந்து தெரிவாகவுள்ள அணிகளைத் தீர்மானிக்கும் 3 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் (06) திங்கட்கிழமையும் (07) நடைபெறவுள்ளன. இந்தப் ...

மேலும்..

இந்தியாவைப் போலவே சீனாவுக்கு சமவாய்ப்பு – ரணிலின் தந்திரம்!

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஐந்தாவது தடவையாக நடைபெறும் சீனாவின் மிகப்பெரிய சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ...

மேலும்..

எரிவாயுவிற்கு தட்டுப்பாடா -லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தேவையான அளவு எரிவாயுவை முன்பதிவு செய்துள்ளதாகவும் எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் சமையல் எரிவாயுவை ஏற்றிய 2 கப்பல்கள் இன்றும் நாளையும் ...

மேலும்..

ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டம் – இல்லாதொழிக்க தீவிர முனைப்பு!!

ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்கு முறையை இல்லாதொழிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மேலவை இலங்கை கூட்டணியும் சுதந்திர மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமடையச் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பெண்களின் அவலம்..! உண்மைகளை அம்பலப்படுத்திய உறவினர் (காணொளி)

ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்காச் சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், சாப்பாட்டிற்கு கூட எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் குறித்த பெண்களின் உறவினர்களில் ஒருவரான க.சந்திரிக்கா புஸ்பகுமாரி வெளிப்படுத்தியுள்ளார். இன்று யாழ். ஊடக அமையத்தில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.   வவுனியா கல்மடு ...

மேலும்..

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி நூலகத்துக்கு ஒரு நூல் அன்பளிப்பு செய்வோம் வாரீர்…

ஆலையடி வேம்பு பிரதேச கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்துக்கு "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் சிந்தனைக்கு அமைவாக பாடசாலை நூலகத்திற்கு ஒரு நூலை அன்பளிப்பாக வழங்குவோம். இப் பாடசாலையில் கல்வி கற்று வெளிநாடுகளில் வசிக்கும்,தொழில் புரியும் பாடசாலையின் பழைய மாணவர்களும் ...

மேலும்..

இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

சிட்னியில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. இலங்கையின் தோல்வியால் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஏ பிரிவில் இருந்து ...

மேலும்..

இலங்கையில் தங்கத்துக்கான கேள்வி குறைந்து விலையும் குறைந்துள்ளது

இலங்கை தங்கச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 156,000 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 169,000 ரூபாவாகவும் குறைந்துள்ளன. எட்டு மாதங்களுக்குப் பிறகு பதிவான குறைந்த விலை இதுவாகும் என கொழும்பு செட்டியார்தெரு தங்க ...

மேலும்..

வவுனியா விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவியும் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா – நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகி மூவர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்களில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த யுவதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, ...

மேலும்..

மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி சீனாவால் இலங்கைக்கு அன்பளிப்பு

சீனா இலங்கைக்கு மேலும் 500 மெட்ரிக் தொன்(50,000 பொதிகள்) அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. குறித்த அரிசி நேற்று (4) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் தேவைப்படும் மாணவர்களுக்கு இந்தத் தொகுதி விநியோகிக்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ...

மேலும்..

சீன ரொக்கெட் பாகங்கள் பசுபிக் சமுத்திரத்தில் விழுந்தன

சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி, லாங் மார்ச்-5பி ரொக்கெட் மூலம் அனுப்பியது. 108 அடி நீளமும், 23 தொன் எடையும் கொண்ட அந்த ரொக்கெட், தான் ...

மேலும்..

யாழ்.தேவி தடம்புரண்டது

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் ...

மேலும்..

மின்சாரம் தாக்கிப் பலியான மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நட்டஈடு வழங்கக் கோரிக்கை

  அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம கிழக்கு 03ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கிப் பலியான தோட்டத் தொழிலாளியும், மூன்று பிள்ளைகளின் தந்தையுமாகிய இராமகிருஷ் ணனுக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீட்டு நட்டஈடு வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் ...

மேலும்..

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இ.தொ.கா தலைவர்

மேலும்..

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப்  உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் ...

மேலும்..

பிறீமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி.

நந்தாவில் பிறீமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் நல்லூர் பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தார். மேலும் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் நல்லூர் ...

மேலும்..