November 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டலஸ் அணியில் வெடித்தது பிளவு

அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியின் சுயேச்சைக் குழுவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் தேர்தலில் எந்தக் குழுவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் இதன் அடிப்படை. தேர்தல் கால கூட்டால் குழப்பம்   எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி ...

மேலும்..

சந்திரிகாவின் பாதுகாப்பு அதிகாரி கடத்தப்பட்டார்

முன்னாள் அதிபர் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு, வீடொன்றில் அடைத்து வைத்து 40,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெயங்கொடை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 02 ஆம் திகதி இந்த ...

மேலும்..

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி – கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ...

மேலும்..

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி

ஆதரவு புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனையின்றி இலங்கையை ஆதரித்தது என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் ...

மேலும்..

ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை(Antonio Guterres)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தேசிய சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐ.நா செயலாளர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது !

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை(5) இரவு பெரியநீலாவணை ...

மேலும்..

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு : விளையாட்டுத்துறை அமைச்சு

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உள்ளக ...

மேலும்..

உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் ஜனாதிபதி கலந்துரையாடல் ….

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எகிப்தின் Sharm El Shiek நகரில் நேற்று (6) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி ...

மேலும்..

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைப்பு !

தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை ...

மேலும்..

வட மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது

வட மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் வடமாகாண தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ், (*பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது ...

மேலும்..

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல்தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன!

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல்தீர்வு விடையமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ...

மேலும்..

அமெரிக்காவில் இலங்கையர் விபத்தில் மரணம்

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானதுடன் அவருடன் காரில் பயணித்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா ...

மேலும்..

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் மார்டினி குடிப்பதாக அவரது நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி தெரிவித்துள்ளார். சேனல் 4ன் ஆவணப்படமான 'The Real Windsors: The Outspoken Heir' இன் ஒற்றை பகுதியாக அரச குடும்பத்தின் மது விருப்பங்களைப் ...

மேலும்..

இமானுவல் மேக்ரானை குலைநடுங்க வைத்த அதிபர் புடின்!

உக்ரைன் போர் தொடர்பான உரையாடலின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியிடம் விளாடிமிர் புடின்(Vladimir Putin) நினைவுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட முடிவாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) உக்ரைன் நகரங்கள் மீது அணுகுண்டு வீசும் ...

மேலும்..

சிறுபான்மையின மக்களுக்கான- கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மல்லாகத்தில் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர் சிறுபான்மையின மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு கோரியும்-மல்லாகம் நீதவான் நலன்புரி நிலைய மக்களை மீள சொந்த இடத்தில் குடியமர்த்தக் கோரியும் அண்மையில் மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் ...

மேலும்..

எனக்கு இரண்டு வருடங்களுக்குள் 6அமைச்சு மாற்றங்கள் கிடைத்துள்ளன-இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த.

இரண்டு வருட காலத்திற்குள் ஆறு அமைச்சுப் பதவிகளை தான் வகித்திருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அண்மையில் கைதடியில் நிறுவப்பட்ட பனை அபிவிருத்திச்சபை தலைமைக் காரியாலய திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

பனை சார்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குங்கள்-வட மாகாண பிரதம செயலாளர் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் தெரிவிப்பு.

சாவகச்சேரி நிருபர் வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தன்னை கோரியிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார். அண்மையில் கைதடிப் பகுதியில் பனை ...

மேலும்..

வீட்டில் முதியோர்கள் இருப்பதே குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்-சுமந்திரன் எம்.பி

வீட்டில் முதியோர்கள் இருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வினை அதிகரிக்கும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்; எமது சமூகத்தில் வயதில் ...

மேலும்..

வீதி சீரின்மையால் பேருந்து சேவை தடைப்படும் அபாயம்-மறவன்புலோ மக்கள் கவலை.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிராமத்தில் மில்டரி வீதி தொடக்கம் மணற்காட்டு வீதி வரையான இணைப்பு வீதி கடுமையாக சேதமடைந்திருப்பதால் கிராமத்திற்கான பேருந்து சேவை தடைப்படும் அபாயநிலை காணப்படுவதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில்; மில்டறி ...

மேலும்..

கனடாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்த நிறுவனம்: கூறப்படும் காரணம்

வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் தாமதப்படவோ ரத்து செய்யவோ அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் செயலிழந்ததன் விளைவாகவே விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் ...

மேலும்..

பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ!

பாரிஸ் பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வீதிகளில் பெருந்தொகை யூரோ கொட்டிக்கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Maur-des-Fossés அவெனு கம்பெத்தாவில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று அதிகாலை 3.30 மணி ...

மேலும்..

கடமை நேரத்தில் கைது செய்யப்பட்ட தொடருந்து ஊழியர் – வெளியாகிய பின்னணி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று வந்து கொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மது போதையில் இருந்த நிலையில் அனுராதபுரம் தொடருந்து பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். தொடருந்தின் பிரதான கட்டுப்பாட்டாளர்,அனுராதபுரம் தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததை ...

மேலும்..

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 ...

மேலும்..

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் இடம்பெற வேண்டும் -வேடுவத் தலைவர்

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார். பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர். அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத் தப்பட்டதாகவும், நேபாளத்தில் ...

மேலும்..

யாழில் மீண்டும் நாளை முதல் நடைமுறையாகும் செயற்பாடு!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தே அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும் என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடு  நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாண நகரிற்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து ...

மேலும்..

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து – உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம்

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை. விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பேருந்தின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த ...

மேலும்..

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ரணில் ...

மேலும்..

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..

வடமாகாண மரநடுகை மாதம்!!

வடமாகண மரநடுகை செயற்பாடுகளில் ஒன்றாக ஆலயங்களில் பழ மரங்களை நாட்டும் "பழமுதிர்ச்சோலை" என்ற திட்டத்தை கார்த்திகை01-30 இடைப்பட்ட காலத்தில் நடத்துவதற்கு தமிழ் தேசியப்பசுமைஇயக்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும்..

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..

பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை…! முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது. கடந்த 31 ஆம் திகதி இவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் 8 புலம்பெயர்வோர் ...

மேலும்..

ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 10 பேர் கைது

ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் பத்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து ...

மேலும்..

தனுஷ்கவுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்ககுணத்திலகவின் பினை கோரிக்கையினை ஆஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ந்தும் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனுஷ்ககுண திலகமீது நான்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ...

மேலும்..

நீங்கள் எங்கள் பொக்கிஷம் ‘இந்தியன் 2’ கெட்டப்பில் கமல் இருக்கும் மிரட்டல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ஷங்கர்!

நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்தியன் 2 படக்குழு சார்பாக, மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ...

மேலும்..

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளது. 'இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்' நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த ...

மேலும்..

தரம் 5 மாணவர்கள் மூவரைத் தாக்கி மின்சார அதிர்ச்சி கொடுத்ததாக முறைப்பாடு-தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று ...

மேலும்..