இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 08.11.2022 பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் திரு ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீஸன் மேலதிக ...
மேலும்..