November 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 08.11.2022 பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் திரு ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீஸன் மேலதிக ...

மேலும்..

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் இன்று (09) ஹெரோயின் போதைபொருளுடன் 05 பேர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம பகுதியில் உயிர்கொள்ளி ஹெரோயின் பாவணை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் உயிர்கொல்லியான ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு ...

மேலும்..

தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடம்…

தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடம்... கடந்த வாரம் இடம்பெற்று முடிந்த அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் 22 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தினை பெற்றுள்ளது 7 முதலிடங்களையும் 6 இரண்டாம் இடங்களையும் 9 ...

மேலும்..

போதைப்பொருள் வியாபாரிகள் தனித்து செய்கின்றார்களா அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பின் பாதுகாப்புடன் செய்கின்றார்களா சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல்…

கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கென தனியான புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல்வேறு புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக நிறைந்து போயிருக்கு போதைப்பொருள் இங்கு வருகின்றது என்றால் புலனாய்வு பிரிவினர் என்ன ...

மேலும்..

பல வருஷமாக தொந்தரவு ..தொடர் மன உளைச்சல் – வேதனையில் பதிவிட்ட ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் பிரபல கதாநாயகி தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா வேதனை இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் ஒரு ...

மேலும்..

ஐரோப்பிய நாடுகளில் 15,000 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இறந்துள்ளனர். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகள் அனுபவித்த மிக மோசமான வறட்சியான காலநிலை இந்த ஆண்டு ...

மேலும்..

சீனா தொடர்பில் கனேடிய பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு!

கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் , சீனா ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ...

மேலும்..

ரஜினிகாந்த், மணிரத்னம் கலந்துகொண்ட பார்ட்டியில் அடிதடி.. பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பெரிய பார்ட்டி ஒன்று நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர். மணி ரத்னத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார். பார்ட்டியில் அடிதடி   மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்த இந்த பார்ட்டியில் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் மணி ...

மேலும்..

ஜிபி முத்து காட்டில் இனி பண மழை தான்! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்! கைவசம் இத்தனை படங்களா?

பிக் பாஸ் புகழ் ஜிபி முத்து நடிகர் அஜித் படத்தில் நடிக்க இருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஜிபி முத்துவிற்கு நடிகர் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்திருப்பதிருக்கின்றதாம். தல அஜித் படத்தில் ஜிபி முத்து அதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஜி ...

மேலும்..

இலவசமாக கொடுங்கள்: பிரித்தானிய மாணவர்களுக்காக பிரதமர் ரிஷியிடம் பிரபலம் ஒருவரின் கோரிக்கை

பிரித்தானியாவில் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவை வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கை பிரபல பாடகர் ஜெய்ன் மாலிக் வலியுறுத்தியுள்ளார். மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்ஃபோர்ட் பகுதியில் தமது இள வயதில் இலவச உணவை நம்பியிருந்தவர் முன்னாள் One Direction குழுவின் பிரபல ...

மேலும்..

தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடியா.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தங்கலான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.   கதாநாயகியாக மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார்கள். ஆடியோ ரைட்ஸ்   அண்மையில் வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை ...

மேலும்..

படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனேடிய படைவீரர்களை சந்தித்த புகைப்படங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) Gagetown-ல் கனேடிய படை உறுப்பினர்கள், படைவீரர்களை சந்தித்தார். அவர்களுடன் உரையாற்றிய ட்ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில், 'இன்று மதிய ...

மேலும்..

ஜெர்மனி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது ...

மேலும்..

ரஷ்யா – இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்!

ரஷ்யா சார்பை இந்தியா குறைத்து கொண்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா , ஆற்றல் ...

மேலும்..

பிரபல பிரிட்டன் நடிகர் அமெரிக்காவில் காலமானார்!

புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரிட்டன் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ்(Leslie Phillips) அமெரிக்காவில் காலமானார். அவருக்கு 98 வயதாகிறது. அண்மைக்காலத்தில் ஹாரிபாட்டர் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார்.   80 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் ...

மேலும்..

வேல்ஸில் பிரித்தானியர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியர்கள்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இங்கிலாந்து நாட்டவர் அல்லாதவர் கணக்கில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு மக்கள் தொகையில் கடந்த ஆண்டு 9 லட்சத்து 20 ஆயிரம் பேருடன் இந்தியர்கள் இருப்பதாக இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து ...

மேலும்..

வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமையே கோட்டாவின் ஆட்சி வீழ்ச்சிக்கு காரணம்!

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிமைக்கு, வெளிநாட்டு கொள்கையும் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமை காரணமாகவே, அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே ...

மேலும்..

கடன் திட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் -கிழக்கு மாகாண ஆளுநர்

    இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என தூதுவர் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியதாக ஆளுநர் குறிப்பிட்டார். “ஒரு வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் IMF திட்டத்தைப் ...

மேலும்..

திருக்கோவில் மாணவனின் பிரேத பரிசோதனை இன்று

அம்பாறை – திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மற்றுமொரு மாணவனுடன் ஏற்பட்ட மோதலில், குறித்த மாணவன் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. வாள்வெட்டுத் தாக்குதல்   இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த விடயம் தொடர்பில் வடக்கு ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் பூலாக்காடு பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு…

கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் 15.பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 2022/11/06 பாடசாலை அதிபர்.k.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில். இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர். S. ஜேசுதாசன். இணைந்த கரங்கள். இணைப்பாளர். N. டெரிக். மாதர் சங்கத்தலைவி. K. நந்தினி. பெற்றோர் ...

மேலும்..

சம்பந்தனுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து 3 மாத காலத்துக்கு விடுமுறையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 89 வயதான இரா.சம்பந்தனின் உடல் நிலை அண்மைக்காலமாக சீராக இல்லாத நிலையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை கோரிக்கை   இரா.சம்பந்தனின் கோரிக்கையின் ...

மேலும்..

படுகொலையாளி பசில் – நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய அநுர

பொருளாதார படுகொலையாளியான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.. பொருளாதார நெருக்கடியால் தோற்றம் பெறும் ...

மேலும்..

வடமாகாண இறைவரி ஆணையாளர் மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறிச் செயற்படுகிறார்-நகரசபை உறுப்பினர் கஜிதன் குற்றச்சாட்டு.

சாவகச்சேரி நிருபர் வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற விசேட அமர்வில் தான் இவ் விடயத்தை சுட்டிக்காட்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் ...

மேலும்..

ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினால் சிறுவர்களுக்கான நூலகம்.

ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினால் வவுனியா-கற்பகபுரம் பகுதியில் அண்மையில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. புலம்பெயர் இளைஞர்களது நிதிப்பங்களிப்பு மற்றும் கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்போடு குறித்த சிறார்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்வில் ஒன்று ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விசிக்கிரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள ...

மேலும்..

முதன்முறையாக நானோ செயற்கைக்கோளை ஏவிய சிம்பாவே..!

சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது. சிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு ...

மேலும்..

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம்..! கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீதியால் ...

மேலும்..

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இன்றைய மழை நிலைமை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றையதினம் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் ...

மேலும்..

இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 9) புதன் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய ...

மேலும்..

ஐசிசி உலக கிண்ண முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!

போட்டி ஐசிசி உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி     இந்த ...

மேலும்..

அசீமை ஓரங்கட்டிய பெண் போட்டியாளர் ! என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அசீமை வெளியேற்றுவதற்காக சில சதி திட்டங்கள் நடந்து வருகிறது. பிக்பாஸின் தற்போதைய நிலை பிக் பாஸ் சீசன் 6, 17 போட்டியாளர்களுடன் நான்காவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எம்மை சூழலுள்ள பல பிரபலங்கள் விளையாடுகிறார்கள். மேலும் இந்த போட்டியாளர் மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த வழி – சுரேஸ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சிறந்த வழியென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டுமாயின், அரசியல் யாப்பு ...

மேலும்..

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை ...

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கேட்கும் பெண் தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார். ஆனால் தனுஷ்க குணதிலக்க தரப்பு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

எவரும் காணாமலாக்கப்படவில்லை என காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் கூறியிருக்கிறார். மறுபக்கம் எங்களிடம் எவரும் சரணடையவில்லை என இராணுவம் கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்களால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்கின்றனர் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே ...

மேலும்..