November 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்( AHEAD) செயற்றிட்டத்தின் நிதி ...

மேலும்..

வடக்கு கிழக்கு மக்கள் பிரகடனம் இந்திய தூதுவரிடம் கையளிப்பு.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்திய மக்கள் பிரகடனம் நேற்று வியாழக்கிழமை யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது. குறித்த சந்திப்பு முடிவுற்றதும் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த வடக்கு ...

மேலும்..

அரச அதிபர் தலைமையில் மாவட்ட அனத்தம் முன்னெச்சரிக்கை தொடர்பான கலந்துரையாடல்.!

யாழில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை தொடர்பான  அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை தொடர்பில் மாவட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யார் ...

மேலும்..

மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின்16 வது அஞ்சலி…

மாமனிதர் நடராஜா ரவிராஜ்  (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினருமாவார். இவரது வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி ...

மேலும்..

ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் புனித மாலையும் நிகழ்வு -2022

கலியுக வரதன் ஸ்ரீ ஐயப்பன் சுவாமியின் கார்த்திகை மாத முதலாம் நாள்(17/11/2022) வியாழக்கிழமை அதிகாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ள கணபதி ஹோமத்தின் பின்னர் விசேட அபிஷேகம் மற்றும் பூசையினைத் தொடர்ந்து ஐயப்பன் சுவாமியின் புனித மாலை அணியும் நிகழ்வு பாண்டிருப்பு ஸ்ரீ ...

மேலும்..

இந்த 15 அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி!

பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் மாறுபட்ட மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் கொண்டு வரும் காலம் கர்ப்பக் காலம். பெண்கள் கர்ப்பம் தரித்து இருப்பதை மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். உதாரணமாக மார்பகங்களில் திரிபு ஏற்படும், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் ...

மேலும்..

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம்

பிரித்தானியாவின் யோர்க் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா சுற்றுப்பயணம். மூட்டை வீச முயன்ற இளைஞர் கைது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீதும் அவர் மனைவி மற்றும் குயின் கான்சார்ட் கமிலா மீது இளைஞர் ஒருவர் மூட்டை வீசி முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் யோர்க்(york) ...

மேலும்..

வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்- நடிகைக்கு இது கனவாம், இதோ பாருங்க

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து நாயகியாக நடிக்க தொடங்கியவர் ஜனனி ஐயர். 2009ம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார். பின் விண்ணைத்தாண்டி ...

மேலும்..

அளுத்கம கந்தே விகாரை யானை சிகிச்சைக்காக தாய்லாந்து செல்கிறது

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது. இந்த யானை கடந்த 25 வருடங்களாக அளுத்கம கந்தே விகாரையின் பாதுகாப்பில் இருந்தது. தாய்லாந்து அரசாங்கம் இந்த யானையை ...

மேலும்..

மகசின் சிறை கைதி தண்ணீர் தொட்டி மேலிருந்து விழுந்து உயிரிழப்பு

தண்ணீர் தொட்டிக்கு மேல் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த மகசின் சிறைகைதி தொட்டியின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான குறித்த நபருக்கு ஒன்றரை மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதி ...

மேலும்..

“ஐஸ் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்”

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களின் மூளை செல்கள் சிதைந்து அழிந்து ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த நிலையில், விசேட உரையொன்றை வழங்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரை வழங்கிய அவர், ...

மேலும்..

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு ‘மக்னெற்சி’ பாணியில் தடை! பிரித்தானியாவில் அழுத்தம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலவரங்கள் தொடர்பான விவாதத்தில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காபடை அதிகாரிகளுக்கு தடைகோருவது உட்பட்ட விடயங்கள் அலசப்பட்டுள்ளன. தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ணால் நேற்று (9) பிற்பகல் 2.40 க்கு இந்த ...

மேலும்..

ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் ஒருவர் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் வாழும் பெண் ஒருவர் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு வினோத முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடந்த வாரம் 110 அவசர எண்ணை அழைத்த ஒரு பெண் தனது ...

மேலும்..

பிரான்ஸ் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள், மீளக்கோரப்படவுள்ளமையினால் இந்த ...

மேலும்..

ராஜினாமா செய்த இங்கிலாந்து அமைச்சர்; பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட நிலை!

சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன்(Gavin Williamson). இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க ...

மேலும்..

யாழில் குழந்தைக்கு கொடும் சித்திரவதை..! வெளியான காணொளி – பண்ணை பாலத்தில் மீட்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரம்பன் பகுதியில் குழந்தை ஒன்றின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் காணொளி கடந்த நாட்களில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இவ்வாற பின்னணியில் தாக்குதலுக்குள்ளான குழந்தை இன்று காலை யாழ். பண்ணை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், சிறுவர் ...

மேலும்..

இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலை கைப்பற்றிய நைஜீரிய படை..!

சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த இலங்கையர்கள் தொடர்பில் நைஜீரிய தூதரக அதிகாரிகளின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமி, தாம் ...

மேலும்..

உலக வங்கித் தலைவர் – ரணில் இடையில் விசேட சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் சவாலுக்குள்ளாகியுள்ள பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் ...

மேலும்..

டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வு

டேவிட் பீரிஸ் நிறுவனத்தினால் இலவசமாக நடாத்தப்பட்ட பெண்களை வலுவூட்டல் தொழில்நுட்ப பயிற்சி ஊடாக பெண்களைப் பலப்படுத்தும் திட்டத்திற்கான 9/11/2022 புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நோர்த் கேட் ஹோட்டலில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர்பலி!!

கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் (09) ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரை பின்னால் வந்த டிலக்சன் சாரதி ...

மேலும்..

கெர்சன் நகருக்கான ரஷ்யா நியமித்த துணை ஆளுநர் கொல்லப்பட்டார்

ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகருக்கான துணை ஆளுநர் Kirill Stremousov கார் விபத்தில் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் Kirill Stremousov , 45, துணை ஆளுநராக ரஷ்யாவால் நியமிக்கப்பட்டார்.   ரஷ்ய ஆக்கிரமிப்பின் ...

மேலும்..

இன்று வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 10) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

ஆசிரியர் சேவைக்குள் 26000 பேரை உள்ளீர்க்க நடவடிக்கை..! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

அரச சேவை தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாத நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ...

மேலும்..

நால்வரடங்கிய குழுவால் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்..! யாழில் சம்பவம்

இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) என்ற நபரே காயமடைந்தவராவார். ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு வழங்கிய நபர்   ஆலயமொன்றில் இடம்பெற்றுவரும் நிர்வாக மோசடிகள் ...

மேலும்..

நாளை முதல் முகமாலையில் சோதனை..! முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை

முகமாலை யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிப்பத்திரங்களும் நாளை வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான ...

மேலும்..

விபத்தில் படுகாயமடைந்த பல் வைத்தியபீடத்தின் மாணவி உயிரிழப்பு

கார் மோதியதால் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் முதலாம் ...

மேலும்..

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி..! சடுதியாக அதிகரிக்கவுள்ள பெற்ரோல், டீசல் விலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக எதிர்வரும் ஜனவரி - பெப்ரவரி ...

மேலும்..

மீண்டும் அமைச்சுச் சூதாட்டம் ஆரம்பம் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மீண்டும் அமைச்சுச் சூதாட்டம் ஆரம்பமாகியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரம் துவங்கியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். மதவாச்சியில் இடம்பெற்ற தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு தேவையான பெரும்பான்மையை உருவாக்கிக் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவருக்கான ஆதரவு – மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த காவல்துறை மற்றும் கடற்படையின் ஆதரவு வேறு எந்தவொரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்கவில்லையென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸ்ஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இயக்கத்தை தோற்கடித்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போரை வெல்லும் ...

மேலும்..

ஜெனிவா செல்லும் நிலைக்கு தள்ளாதீர் -அரசுக்கு மனோ கணேசன் எச்சரிக்கை

நமது பிரச்சினைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு சென்று பேச எனக்கு விருப்பமில்லை. ஆனால், என்னை அந்த நிலைமைக்கு தள்ளி விட வேண்டாமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ...

மேலும்..