November 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவீரர்களின் கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பார்த்தீபன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக ...

மேலும்..

நவாலியில் சூழகம் அமைப்பினால் மரநடுகை .

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் மானிப்பாய் நவாலி மகாவித்தியாலயத்திலும் , அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நவாலி அரசடி வீதியை சேர்ந்த ...

மேலும்..

உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. 16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 ...

மேலும்..

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 28 வயது நபர் உயிரிழப்பு..!

உயிரிழப்பு புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆஞ்சநேயர் ...

மேலும்..

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது ...

மேலும்..

மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு ஏன் தமிழரசுக் கட்சி அஞ்சலி செலுத்தவில்லை??

நான் என் தந்தையை இழந்து 16 வருடங்கள் கடந்த நவம்பர் 10ஆம் தேதி. தமிழ் அரசியல்வாதியாக இருந்த அவர், நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாட்டின் தமிழ் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் எனது தந்தை ...

மேலும்..

கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா?

தனலட்சுமி பிக் பாஸ் ஷோவில் முதல் சில வாரங்கள் நல்ல பெயர் எடுத்துவந்த தனலட்சுமி தற்போது அப்படியே தலைகீழாக கமல்ஹாசனிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார். கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் அவர் விதிகளை மீறி பணத்தை பதுக்கி மோசடியாக வெற்றி ...

மேலும்..

பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள்

படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளார்கள். இதனால் சீரியல் நடிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து மக்களின் கவனத்தில் இருப்பார்கள். தற்போது ஒரு சீரியல் நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை படு ஷாக் ஆக்கியுள்ளது. மராத்தி மொழிகளில் Tujhyat ...

மேலும்..

பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……

யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ...

மேலும்..

சவுதியின் முன்னணி ஆடைநிறுவனப் பிரதிநிதிகள் -வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

-சி.எல்.சிசில்- சவுதியின் முன்னணி ஆடை நிறுவனமான Ajlan & Bros Group இன் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அஜ்லான் & பிரதர்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார். “இலங்கையில் முதலீடு செய்வதற்கான குழுவின் ...

மேலும்..

எரிபொருள் விலை திருத்தத்தால் கிட்டிய இலாபம் – வெளியான விபரம்!!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது. நவம்பர் மாத விலை திருத்தத்தைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விபரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். ஈட்டிய இலாபம் இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களால் ஈட்டிய இலாபம் பின்வருமாறு, ...

மேலும்..

இலங்கையின் பன்முக ஆளுமையாளர் ஜெ.லெனின் மதிவானம் காலமானார்

இலங்கையின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் பிரபல எழுத்தாளர் நேற்றையதினம் (13) காலமானார். மலையகத்தின் சிறந்த கல்விமான், எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முக ஆளுமைமிக்க ஜெ.லெனின் மதிவானம்  51ஆவது வயதில் இயற்கை எய்தினார். மேலும், இவர் முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ...

மேலும்..

மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

பெண்களுடன் சேட்டை – யாழில் 13 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

யாழ் - பருத்தித்துறை நகர் பகுதியில் காவல்துறையினரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 13 பேர் கைது   இதன்போது ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பை விபச்சார விடுதி என்று கூறியவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடனடியாக வாபஸ் பெற்று பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் !

சபை அமர்வில் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் கண்டனம்! தமிழ் தேசிய கூட்டமைப்பை விபச்சார விடுதி என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து இருக்கின்றார் .அவர் உண்மையில் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அவர் உடனடியாக அந்த கருத்தை வாபஸ் ...

மேலும்..

நட்சத்திர ஹோட்டலில் ரணில் வழங்கவிருந்த பிரமாண்ட விருந்து இறுதி நேரத்தில் இரத்து!

ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு விருந்தினை இறுதி நேரத்தில் இரத்து செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அரச செலவுகளைக் குறைப்பதாகக் கூறி, வரவு-செலவுத் திட்டத்தின் முடிவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பாரம்பரிய ...

மேலும்..