November 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த ...

மேலும்..

கைதானா கூட இவங்க கையால கைதாகணும்.. உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்கள் கொண்டாடும் அதிகாரி.!

உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்களால் அழைக்கப்படும் இளம்பெண் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கிறது கொலம்பியா தேசம். இங்குள்ள மெடலின் நகரத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் டயானா ராமிரெஸ். உலக அளவில் ...

மேலும்..

லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ...

மேலும்..

இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து ...

மேலும்..

மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை!!

பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் ...

மேலும்..

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யாழ் விமான நிலைய சேவை – அமைச்சரின் அறிவிப்பு!!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

‘ஐ.நா தான் தமிழருக்கு தீர்வு’ – கூட்டமைப்பு அழுத்தம்!!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என அக்கட்சி தெரிவித்துள்ளது.   ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் ...

மேலும்..

விஷேட அதிரடிப்படையினரின் முற்றுகையில் சிக்கிய சந்தேக நபர்கள்!!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த குழுவினரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை இராணிகாடு மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல்அகழ்வில் ஈடுபட்டுவந்த 19 நபர்களை இன்று(15) நுவரெலியா விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ...

மேலும்..

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் – ரஷ்யாவின் உடனடி பதில்!

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் ...

மேலும்..

செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள், எம் மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறு – சிறீதரன் எம்.பி.தெரிவிப்பு…

செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகரும், புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வசித்தாலும் எமது மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்திருக்கும் உயர் கொடையாளருமான திருவாளர் செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள் எமது மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறாகப் போற்றப்பட வேண்டியவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ...

மேலும்..

யாழ்ப்பாணம்,பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம்…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம்(15) காலை 10 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ...

மேலும்..

மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது…

அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று தேர்தல்கள் ...

மேலும்..

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்…

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்தன. இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் ...

மேலும்..

மின் கொள்முதல் கொள்கை தொடர்பில் கலந்துரையாடல்

தேசியக் கொள்கை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறிவதற்கான தேசிய பேரவை உப குழு, மின் கொள்முதல் கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை விவாதித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பில் ...

மேலும்..

கோழி இறைச்சி -முட்டையை இறக்குமதி செய்ய முயற்சி?

அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலர் வெளிநாடுகளில் இருந்து முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குத் தேவையான முழு அளவிலான முட்டை மற்றும் கோழி இறைச்சி கடந்த காலங்களில் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், ...

மேலும்..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு…

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்திற்காக தயாரிக்கப்பட்ட பொம்மை வரவு செலவுத்திட்டம்!

நிதியமைச்சரான சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்மொழிந்த வரவு செலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள பொம்மை வரவு செலவுத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கணணி ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் ஆர். எம். டி. ஜே ரத்நாயக்க அவர்கள் மூலம் 2022. 11.15 (அன்று )சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

மாணவனின் வெறிச் செயல்..! 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என ...

மேலும்..

போதைப்பொருளுக்கு எதிரான அணியினரால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

சாவகச்சேரி நிருபர் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இளைஞர் அணியினரால் 09/11 புதன்கிழமை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இளைஞர் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளரும்- இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான வசந் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுங்கள்-அங்கஜன் எம்.பி வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர் இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் கடிதம் மூலம் ...

மேலும்..

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்தவர் திடீர் மரணம்! வெளியாகிய பின்னணி

பிரான்சின் தலைநகரான பாரீஸில் உள்ள ஒரு விமான நிலையத்தையே வீடாக்கி 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மெர்ஹான் மரணடைந்துள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி(77). இவர் தன் தாயைத் தேடி ஐரோப்பியாவுக்குச் சென்றபோது, அவருக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், ...

மேலும்..

இன்று செவ்வாய்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

இன்று செவ்வாய்கிழமை (நவம்பர்  -15)  மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய ...

மேலும்..

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் – வெளியானது அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வேருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற சட்டங்களை நீக்கி, புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் ...

மேலும்..

ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – மகிந்த புகழாரம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார். இதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். வரவு செலவு திட்டம்     “நல்லதொரு ...

மேலும்..

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு – செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

இலங்கையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பரிந்துரையை அதிபர் முன்வைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதிபரால் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்களுக்கு தமது ...

மேலும்..

சிறிலங்காவின் அதிபர் தமிழர் பிராந்தியத்திற்கு விஜயம்..!

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விஜயம் செய்யும் போது, இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள ...

மேலும்..