இலங்கைக்கு மீண்டும் சீனாவினால் அரிசி பொதிகள் நன்கொடை…
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி பொதிகள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மேலும் குறித்த அரிசி பொதிகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன ...
மேலும்..