November 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு மீண்டும் சீனாவினால் அரிசி பொதிகள் நன்கொடை…

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி பொதிகள்  துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மேலும் குறித்த அரிசி பொதிகள்  விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன ...

மேலும்..

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மாயம்..! அவசர உதவி கோரல்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். 48 வயதுடைய சிங்காரவேலன் செல்வக்குமார் என்பவரே காணாமல் போயுள்ள நிலையில், குடும்பத்தினரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இவர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட ...

மேலும்..

பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!!

பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார். செஸ் வரி அதிகரிப்பினால், பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சுசார் ...

மேலும்..

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது!!

மொனராகலை பிரதேச குற்றத்தடுப்பு விசாரணைக் கூடத்தில் கடமையாற்றும் தனது மனைவியான பெண் காவல்துறை கான்ஸ்டபிளை தாக்கி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த அவரது கணவரான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மொனராகலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே கைது ...

மேலும்..

மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி செயலகத்தின் வடக்குக்கான உப அலுவலகம் வவுனியாவில் திறப்பு; மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் - ஜனாதிபதி உறுதிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் காணி, ...

மேலும்..

16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதுஇளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் இன்று இளவாலை ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான செயலமர்வு!!

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு, மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு மற்றும் Fourth Wave Foundation ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இந்தியா திருவானந்தபுரத்தில் நடாத்தும் சிறுவர்கள் போதைப் பொருள் அற்ற ...

மேலும்..

கண்டி மாவட்ட க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் 68 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 19/11/2022 காலை 9.00 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.கணேசன் லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் இன்று திடீர் பரிசோதனை!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022) பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு ...

மேலும்..

யாழ் தலைமையக  பொலிஸ் நிலையத்தின்  வாகன பரிசோதனை!!

யாழ் தலைமையக  பொலிஸ் நிலையத்தின் வாகன பரிசோதனை, பொலிஸாருக்கான சிறப்பு வகுப்புக்கள் உள்ளடங்களான விழிப்புணர்வுட்டல் இன்று தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றுகிறது. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய மூத்த ...

மேலும்..