November 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வானிலை அறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் ...

மேலும்..

V8 சுப்பர் ஜீப் கேட்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர்

தமக்கு V8 சுப்பர் ஜீப் ஒன்றை வழங்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். டொக்டர் சீதா அரம்பேபொலவிடம் தற்போது பென்ஸ் ரக கார் மற்றும் பி. எம். டபிள்யூ கார் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ...

மேலும்..

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை ...

மேலும்..

அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று(22) 02 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லதெரிவித்துள்ளார். மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(22) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(22) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா..! வெளியான அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் ...

மேலும்..

நாட்டை வந்தடையவுள்ள ஒன்பது கப்பல்கள்! வெளியான பின்னணி

ஒன்பது கப்பல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார். இலங்கை துறைமுகங்களை,உல்லாசப் ...

மேலும்..

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு – வரவேற்க சென்ற அதிகாரிகள்

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர். கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இந்தப் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அமைப்பை அவதானித்த பின்னர், இக்குழுவினர் பிரான்சிலிருந்து சுற்றுலாப் ...

மேலும்..

அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்குகிறார் ரணில்

அடுத்த அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் ...

மேலும்..

சர்வ கட்சி அரசாங்கம் உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும்-அங்கஜன் இராமநாதன்

சாவகச்சேரி நிருபர்   அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 21/11 திங்கட்கிழமை பாராளுமன்றத்தில், நாட்டின் 77வது வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க புதிய நிர்வாகசபைத் தெரிவு.

சாவகச்சேரி நிருபர்   தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு(ஜே/301) கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 19/11 சனிக்கிழமை பிற்பகல் கோவிற்குடியிருப்பு கடற்கரை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. தென்மராட்சிப் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் லலிதசங்கர் தலைமையில் இடம்பெற்ற புதிய நிர்வாகசபைத் தெரிவில் தலைவராக ...

மேலும்..

பிறந்து 54நாட்கள் நிரம்பிய பெண் குழந்தை மரணம்

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி-கிராம்புவில் பகுதியைச் சேர்ந்த பிறந்து 54நாட்களே ஆன பெண் சிசு ஒன்று 20/11 ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக ...

மேலும்..

நாவற்குழியில் வாள் வெட்டு;இளைஞன் படுகாயம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 19/11 சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாவற்குழி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞனை  வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பித்துச் ...

மேலும்..

சைவப்புலவர் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு பூர்தியை முன்னிட்டு சைவசமயம் சார்ந்த போட்டிகள்.

சாவகச்சேரி நிருபர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 60ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த மட்ட போட்டியாளர்கள்(18-30வயது) மத்தியில் 4மாகாணங்களில் சைவ சமயம் சார்பாக போட்டிகளை நடத்தவுள்ளனர். அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பண்ணிசைப் போட்டி,தொண்டுபாடும் செயன்முறைப் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ...

மேலும்..

ஐயோ.., கண்ணு கூசுது..,இருளில் இப்படி மின்னுரீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது. அனிகா சுரேந்தர் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் நடிக்க வந்து இப்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவர் நடிப்பில் என்னை ...

மேலும்..

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது!!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் ...

மேலும்..

எட்டு மில்லியன் ரூபாய் செலவில் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பணம் !

யாழ் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்புவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி.அகிலா ராஜராஜன்(ACMA)(Grand daughter of sinnamma & Chairperson of ...

மேலும்..

திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை?

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இசுரு பண்டாரவிற்கும் மற்றொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பதிவு ஒன்று சமூக ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

பண்டிகைக் காலங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் – உற்பத்தியாளர்கள்…

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே  உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை தெரிவித்தார். இதன் காரணமாக தற்போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ...

மேலும்..

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி…

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாக களமிறங்க இருக்கும் இவர் தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தின் காரணமாக சிறப்பாக ...

மேலும்..

நிவாஷினி நீ நேரா யாரை பாக்க போறனு தெரியும்.. பிக் பாஸில் கலாய்த்த பிரபலம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் ஆகியோர் இருந்தனர். அப்போது அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்து விட்டார். அதனால் நிவாஷினி தான் எலிமினேட் ஆனது உறுதியானது.அதன் ...

மேலும்..

சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க

நீரிழிவு நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் உடலில் ஏற்படும் பல ஆபத்துக்களை குறைத்து கொள்ளலாம். சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டாலே மாரடைப்பு, இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நல பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுகின்றது. பாரம்பரிய மூலிகைகள் பல  நீரிழிவு உட்பட ...

மேலும்..

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி – வைரலாகும் புகைப்படம்

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ...

மேலும்..

சபையில் பிள்ளையான் – சாணக்கியன் கடும் மோதல் !

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுவதாகத் தெரிவித்து சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததால் இருவருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இன்று (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

விஞ்ஞானப் பரிசோதனையில் ஏற்பட்ட கோளாறு; மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!

அவுஸ்திரேலியா பாடசாலையொன்றில் விஞ்ஞானப் பரிசோதனையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. சிட்னியிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இச்ம்பவம் இடம்பெற்றுள்ளது.   காயமடைந்தவர்கள் 10 முதல் 11 வயதானவர்கள் காயமடைந்தவர்கள் 10 முதல் 11 வயதானவர்கள் ...

மேலும்..

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்த மக்கள்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு ...

மேலும்..

FIFA உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ; முதல் வெற்றி தனதாக்கிய ஈக்வடோர்

ஃபீபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கட்டார் அணியை ஈக்வடோர் அணி வீழ்த்தியுள்ளது. ஈக்வடோர் அணி முதல் பாதியில் இருந்தே கட்டாரை முற்றிலுமாக வீழ்த்தி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது.   முதல் கோல் தண்ட உதையாக வழங்கப்பட்ட ...

மேலும்..

அவர்கள் வெளியேறும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! உக்ரைன் பிடிவாதம்

உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய வீரர்களும் வெளியேறும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் வோலோடிமிர் ஹாவ்ரிலோவ் ( Volodymyr Havrylov) தெரிவித்துள்ளார். பிராந்திய தலைநகரான கெர்சனை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து உக்ரைன் தலைவர்கள் உற்சாகமாக ...

மேலும்..

திலினி பிரியமாலியின் காதலன் மீது விசாரணை!

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலியின் காதலன் மீது காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர் . குறித்த விசாரணை பிரியமாலியின் காதலனாக கருதப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி உரையாடலின் உண்மை குறித்து ஆராய  மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இக் குற்றச்சாட்டு தொடர்பாக ...

மேலும்..

சிறிலங்காவை மீள எழுப்புவதற்கான எதிர்கட்சி முன்வைத்த ஆறு தீர்வுகள்!

நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கான ஆறு தீர்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21)நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். சரிபார்க்கப்பட்ட தகவல் ஆதாரங்கள் மற்றும் தரவுகளை முறையாக சபைக்கு சமர்ப்பித்த வன்னம் இவ்வாறு தீர்வுகளை முன்வைத்தார். இந்த ஆறு தீர்வுகள் குறித்து அவர் உரையாற்றுகையில், இருப்புக்களின் ...

மேலும்..

உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் – மக்கள் குற்றச்சாட்டு

வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டதால் வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் நிலவுவதாகப் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவர் நிலங்களாக ...

மேலும்..

யாழ்பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.(படங்கள்)

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு ...

மேலும்..

சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரன்..! வவுனியாவில் சம்பவம்

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் வன்புணர்வு செய்த சகோதரனை நெளுக்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவந்துள்ளது. இச்சம்பவம் ...

மேலும்..

இலங்கையில் 56000 சிறுவர்களுக்கு கடுமையான மந்த போசணை

இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் UNICEF இன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ...

மேலும்..

இடிந்து விழும் நிலையில் 850 ரயில் பாலங்கள்

தேமோதர ஒன்பது ஆர்ச் பாலம் உட்பட சுமார் 850 ரயில்வே பாலங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 1500 கிமீ ரயில் பாதையில் உள்ள 1375 பாலங்களில் சுமார் 850 பாலங்கள் சிதிலமடைந்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான பாலங்கள் ஆங்கிலேயர் ...

மேலும்..

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம்

காவல்துறை அதிகாரிகளைக் கட்டிப்பிடித்ததாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வடகிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! வடமேற்கு திசையில் நகரும் தாழமுக்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்களுக்கு காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு  கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்கள தெரிவித்துள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேரிக்கை ...

மேலும்..

நாயின் விசுவாசத்தால் விடுதலையான கைதி! தென்னிலங்கையில் நிகழ்ந்த சம்பவம்

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி காவல்நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நாயால் கைதி ஒருவருக்கு பிணை வழங்கபட்டுள்ளது. இந்த சம்பவம் களுத்துறை புளத்சிங்கள காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. காவல்சிறைக்கூண்டிற்கு அருகில் நாய் ஒன்று நிற்பதை கண்ட காவல்துறையினர் அதனை விரட்டியுள்ளனர். இருப்பினும் அந்த நாய் ...

மேலும்..

மாவீரர் வாரத்தை ஒட்டி யாழ்.பல்கலைக்கழகம் விழா கோலம்

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான ...

மேலும்..

மாணிக்க கற்களை தேடி சுரங்கம் வெட்டியவருக்கு நடந்த அவலம்!

மாணிக்க கற்களை தேடும் நோக்கில் சுரங்கத்தை வெட்டிக் கொண்டிருந்த ஒருவர் சுரங்கத்தில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார். வேவல்வத்தை, தெமோதர பிரதேசத்தில் ஹபுகஸ்தான தோட்டத்திற்கு சொந்தமான காணியில் நேற்று (20) பிற்பகல் குறித்த நபர் அகழ்வு செய்து கொண்டிருந்த போதே இந்த ...

மேலும்..

அரசுடன் இணைய முயன்ற ராஜிதவிற்கு கெஹலியவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியை தமது கட்சி விரும்புவதாக அதிபர் தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராஜிதவிற்கு ...

மேலும்..