November 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 25 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். சிலருக்கு ...

மேலும்..

விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு…

விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். விவசாயக் கடன்கள் இரத்து செய்யப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி கடன்களைத் திருப்பிச் செலுத்தாத ...

மேலும்..

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு…

தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க தவறியமை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமை குறித்தும் விமர்சித்துள்ளார். மேலும் தி.மு.க ...

மேலும்..

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர…

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்த முடியாது என நாடளுமன்ற உறுப்பினர் சரத் ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க எனக்கு அதிகாரம் இல்லை – ஜனாதிபதி

தாம் தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தலை ஒத்திவைக்க தமக்கு அதிகாரம் இல்லையென்று குறிப்பிட்டார். எனினும், தற்போதைய தேவை பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார். மனித உரிமை மீறல் விடயங்களுக்குள் அராஜகம் ...

மேலும்..

வேலை தேடி விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: தாரக பாலசூரிய

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விசிட் விசாவுடன் பயணிக்க வேண்டாம் என வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முறையான வேலை விசா மற்றும் வேலை வாய்ப்பு பெற்று அந்த நாடுகளுக்கு செல்லுமாறு ...

மேலும்..

கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாவகச்சேரி நபர் மரணம்

அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் ...

மேலும்..

பிரபல வைத்தியசாலையில் அம்பலமான மோசடி..! பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் மற்றும் ...

மேலும்..

சிகிச்சை நிலையத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த விஷப் பாம்புகள்! இறுதியில் எடுத்த முடிவு

பதுளை கெப்பிட்டிபொல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மிகப் பெரிய நாக பாம்பு மற்றும் 25 நாக பாம்பு குட்டிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பிடித்து காட்டில் விட்டுள்ளார். கெப்பிட்டிபொல நகரில் உள்ள ஆரம்ப வைத்திய சிகிச்சைப்பிரிவின் கட்டடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் ...

மேலும்..

அவசர செய்தியாளர் சந்திப்பிற்குத் தயாராகும் சிறிலங்கா அமைச்சர்கள் – வெளியிடப்படவுள்ள பல தகவல்கள்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. அதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பி்ல் ...

மேலும்..

கோட்டாபய விரட்டியடிக்கப்பட்டது இதனாலேயே – ஹிட்லராகமாறிய ரணிலுக்கு ஹெக்டர் அபாய மணி!

இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெறும் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் ...

மேலும்..

தாயக நிலப்பரப்பை அபகரிக்கும் சிறிலங்கா படை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவில் கோரிக்கை!

சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீட்பதற்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டதாகவும், யுத்தம் நிறைவடைந்து 13 ...

மேலும்..

முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! படையினர் அச்சுறுத்தல் (படங்கள்)

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் நேற்று (23) சிறப்பாக முன்கெடுக்பப்ட்டுள்ளது. முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்னால் இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு ...

மேலும்..