November 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்று சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் – வெளியானது அறிவிப்பு!

நாட்டில் இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, ...

மேலும்..

அதிபராக யார் இருந்தாலும் வேறுபாடுகளை மறந்து ஆதரவு கொடுக்க வேண்டும் – குமார் வெல்கம

சிறிலங்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் குமார் வெல்கம வலியுறுத்தியுள்ளார். அதிபருக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்காத பட்சத்தில் நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்க முடியாதென குமார் வெல்கம குறிப்பிட்டுள்ளார். வேறுபாடுகளை மறந்து ஆதரவு   இது ...

மேலும்..

மீளப்பெறப்பட்ட மாவீரர் தின தடை உத்தரவு – மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் காவல்துறையினரால் பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீள்பெறபட்டுள்ளது. நேற்று முன்தினம் (24) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் நேற்றைய தினம் (25) குறித்த வழக்கை அடம்பன் ...

மேலும்..

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு..! இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 26 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய ...

மேலும்..

பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம்

தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பிரித்தானிய தலைநகரில் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில்மாவீரர் நினைவு படகு பயணம் நடத்தப்பட்டுள்ளது.   பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் ...

மேலும்..

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கு முன் தமிழ் கட்சிகள் சந்திப்பு – எட்டப்பட்ட இணக்கப்பாடு

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான ...

மேலும்..

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் திரு.வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை (கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவர்) கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை கடந்த 24-11-2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகையின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற வள்ளியம்மையின் மைத்துனரும், திலகரட்ணம் (இத்தாலி), ...

மேலும்..

பசிலை வரவேற்க சென்றவர்கள் சாப்பிட்ட பில் 60,000 ரூபா ! செலுத்தியது சிவில் விமான சேவைகள் அதிகார சபை !

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்கவிற்கு விஜயம் செய்த போது, ​​வி.ஐ.பி டெர்மினல் முனையத்தில் சேவைகளை வழங்குவதற்காக செலுத்த வேண்டிய 60,000 ரூபா தொகையை சிவில் விமான சேவைகள் அதிகார சபை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த சேவை வழங்கப்பட்டாலும் ...

மேலும்..

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!!

இம் முறை சாதாரண தர பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களின் பரீட்ச்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. பார்வையிட இந்த லிங்கை அழுத்தவும் :-https://bit.ly/3VkVIDo

மேலும்..

அப்பாவின் வித்துடலுக்காக துடி துடிக்கும் மனைவியும் குழந்தைகளும். (காணொளி)

அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ...

மேலும்..

கமல் மருத்துவமனையில்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 6. இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை செய்து வரும் நிலையில் பெரும் பரபரப்பாக செல்கிறது பிக்பாஸ் வீடு. இந்த நிலையில் நடிகர் கமல் காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமசந்திரா ...

மேலும்..

வெளியே வந்த பின்பு இந்த ஜோடிகளுக்கு திருமணமா? பிக்பாஸில் நள்ளிரவில் உடைந்த காதல் கதை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் சில கொமடியான நிகழ்வில் சென்று கொண்டிருக்கின்றது. போட்டியாளர்களிடையே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இடையே சில விவாதமும் சென்று கொண்டிருக்கின்றது. பிக்பாஸில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் ...

மேலும்..

ஏ.ஆர். ரஹ்மான் வாங்கியுள்ள பிரமாண்டமான புதிய கார்.. மகள்களுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

உலகளவில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அடுத்ததாக பத்து தல, KH 234, மாமன்னன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.   தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் பல திரைப்படங்களுக்கும் ...

மேலும்..

பாலியல் தொழில் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்கள் – வவுனியா காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனை..

வவுனியா நகர்ப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா காவல்துறையின் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று(24) மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை கைது செய்யப்பட்டவர்கள் செட்டிகுளம், கிளிநொச்சி, ...

மேலும்..

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு

இன்று (25) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் – ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் யுத்தம் இல்லை ஆகவே ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கம் இதுதான்..!

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம், ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை, சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கான ...

மேலும்..

இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய், நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட்19 நோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும் சளி, ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா,சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ...

மேலும்..

ரொனால்டோவின் கோல் சாதனை !

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்த்துக்கல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ...

மேலும்..

இன்றைய(25) உலகக் கிண்ணப் போட்டி விபரம்

  குழு B – வேல்ஸ் – ஈரான் பி.ப. 3.30மணி குழு A கட்டார் – செனகல் பி.ப.6.30 மணி குழு A நெதர்லாந்து – ஈக்குவடோர் இரவு 9.30 மணி குழு B இங்கிலாந்து – ஐக்கிய அமெரிக்கா ...

மேலும்..

அஃப்லாடாக்சின் அதிகம்: சமபோஷ விற்பனைக்கு மொறவக்க நீதிமன்றம் தடை உத்தரவு

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகை உணவுகளில் அஃப்லாடாக்சின் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். இதன்படி, மொறவக்க பிரதேசத்துக்குட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக ...

மேலும்..

பிள்ளையின் கண் முன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தாய்

  தனது பிள்ளையை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வரும் வழியில் குறித்த தாய் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் இருந்து இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்தப் பெண் தனது பிள்ளையுடன் வரும் வழியை மறித்த சந்தேக ...

மேலும்..

அரிசியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படும் சாத்தியம்

ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நேற்று (24ஆம் திகதி) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல் 125 ரூபாவுக்கு, ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்தனர். ஆலை ...

மேலும்..

33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளன !

2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்நடைச் சபையை கோப் குழு முன்னிலையில் அழைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது

அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது?சுரேஸ் பிறேமச்சந்திரன்கேள்வி!!

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து ...

மேலும்..

ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் அமர்ந்தும் கல்வியை கற்கும் அவலநிலை? இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதி கஜரூபன் கருத்து

ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும், தரையில் அமர்ந்தும் கல்வியை கற்கும் அவலநிலை? இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி கஜரூபன் கருத்து. ஒரு மாணவர் அமர வேண்டிய ஆசனத்தில் இரு மாணவர்கள் அமர்ந்து கொண்டும் ,சில வேளைகளில் தரையில் ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப்பசளை : கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலையொன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப்பசளைகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் இச்சம்பவம் இன்று 2022.11.24ம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..