மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது.
மாவீரர்களின் 6ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வும், மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...
மேலும்..