November 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது.

மாவீரர்களின் 6ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வும், மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..

யாழ். வல்வையில் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது பிறந்த நாள் நிகழ்வு அவரது பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று(26) பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் சிறப்பிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு இனிப்பு,எள்ளுருண்டைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெடியும் கொளுத்தப்பட்டது.

மேலும்..

22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு வர தடை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கைக்கு வரும் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் ...

மேலும்..

வடக்கு கிழக்கின் அதிகாரப் பகிர்வு யோசனை- ரணிலிடம் சமர்ப்பிக்க தீர்மானம்

புதிய அரசியலமைப்பின் ஊடாக 03 யோசனைகளை சிறிலங்கா அதிபரிடம் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த தீர்மானங்களில், வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் போன்ற 03 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் ...

மேலும்..

கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர்

கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.   இதில், எஸ்யூவி மற்றும் பிக் ...

மேலும்..

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. 134 பயணிகளுடன் பயணம் செய்த, ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. வான்கூவாரிலிருந்து வாட்டர்லூ நோக்கிப் பயணித்த இந்த விமானத்தை தரையிறக்கப்பட்ட போதே இந்த ...

மேலும்..

இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை

கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என யுனிசெப்(UNICEF) அறிக்ககையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய ...

மேலும்..

13 ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் – சீனத் தூதுவருக்கிடையில் இடம்பெற்ற தீர்க்கமான கலந்துரையாடல்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சீனா தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசதில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர்கைது!!

(நிபருர் தனோ) சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட கருவாட்டுகல் பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் 11,050mg ஐஸ் மற்றும் 435mg கெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (25/11/2022) கைது செய்யபட்டுள்ளார். சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹாசிப்  அவர்களின் ஆலோசனையின் கீழ் உதவிபொலிஸ் பரிசோதகர்களின்  தலமையில் ...

மேலும்..

யாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது – வைத்திய நிபுணர் வினோதா

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அ.வினோதா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நீண்ட காலமாக போதைப்பொருள் ...

மேலும்..

ஃபிபா உலகக் கிண்ணம் : வேல்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய ஈரான் அணி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான் – வேல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் ...

மேலும்..

தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையில் நேற்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம் ...

மேலும்..

கொழும்பில் ரயில் தடம்புரள்வு : கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்களுக்கு இடையூறு

கொழும்பு கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கொம்பனிவீதி நிலையத்திற்கு அருகில் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து ...

மேலும்..

பாராளுமன்ற வரவு -செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்துக்கு அனுமதி

பாராளுமன்ற வரவு -செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலத்துக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ...

மேலும்..

இத்தாலிக்கு ஆட்கடத்தல்..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமாக இலங்கையரை இத்தாலிக்கு கடத்திச்செல்லும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. லெபனானிலுள்ள ...

மேலும்..

யாழ்மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்(காணொளி இணைப்பு)

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..