November 27, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் போக்குவரத்து சபை ஊழியர்கள் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் "எமக்கு பாதுகாப்புவேண்டும்", "நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்", "தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக" ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் ...

மேலும்..

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.. நாளை(28) மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அத்துடன் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள்நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு நாள் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்   ...

மேலும்..

கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி..

கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி.. உரிமைக்காக வித்தாகிய கடற்புலி மாவீரர்களுக்கு யாழ். நாவற்குழி கடல் நீர் ஏரியில் ஜனநாயக போராளிகள் கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கடற் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும்..

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது. இதன் போது ஈகைச்சுடரை மாவீரரின் பெற்றோரான இராசையா சாந்தநாயகி குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத் தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ...

மேலும்..

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நிரம்பி வழிந்த பொது மக்கள்…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நிரம்பி வலிந்த பொது.. மக்களால் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள் கிளாநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் 2022 மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களை ...

மேலும்..

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள்.

சாவகச்சேரி நிருபர் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்த 22/11 செவ்வாய்க்கிழமை மன்னார் பெரியமுறிப்பு கிராமத்தில் உள்ள தேவைப்பாடுடைய 95குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை உள்ளடக்கிய கூலித் தொழிலாளர்களுடைய குடும்பங்களுக்கே இவ்வாறு 450,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த உதவித்திட்டம் வழங்கும் ...

மேலும்..

சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 23/11 புதன்கிழமை பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏ9 வீதி ஓரம் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்தே குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் காணி உரிமையாளரால் இது ...

மேலும்..

இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் – வெளியானது அறிவிப்பு!

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, ...

மேலும்..

இராணுவத்தினர் கெடுபிடி – துயிலுமில்லத்தின் முகப்பு வளைவு உடைப்பு..! முள்ளியவளையில் பதற்றம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறவில்லை எனக்கூறி இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவை உடைத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றுள்ளார்கள். இதன் காரணமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமிலத்தில் ...

மேலும்..

வெறுமையான நாற்காலிகளுக்கு முன் உரையாற்றிய மைத்திரி

முன்னாள் அதிபரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் சுமார் பத்திற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குமான தேசியத் திட்டத்திற்கான நிகழ்வு தொடர்பான கூட்டம் கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தால் இன்று காலை நடத்தப்பட்டது. பத்திற்கும் குறைவானவர்களே பங்கேற்பு   இந்த ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், ​​ராஜபக்ச குடும்பத்திற்குள் சில காலமாக நிலவி வந்த குடும்பச் சண்டை முதன்முறையாக பொது வெளிக்கு வந்துள்ளது. பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ...

மேலும்..

மண்ணெண்ணெய் விலை குறையுமா -அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் மூலம் 4 ரூபா மட்டுமே ...

மேலும்..

இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல்

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்படவுள்ளது. இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் ...

மேலும்..

முட்டை விலையை கணிக்க ஒரு வாரம் அவகாசம்

தற்போதைய தற்போதைய நிலையில் கோழி முட்டையொன்றை விற்பனைசெய்யக்கூடிய விலையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது. நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் பாரா ளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

மேலும்..

நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணியை கொட்டகலை பிரதேச சபை விற்க முயற்சி!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 3 ஏக்கர் காணியை கொட்டகலை பிரதேச சபை விற்பனை செய்வதற்கு முயற்சிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த ...

மேலும்..

பொதுமக்கள் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிகுமாறு மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,நாளை(27) மதியத்துக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 27 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய ...

மேலும்..