November 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் – அமைச்சர் விடுத்த அறிவிப்பு

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் .கடந்த ஆறு மாதங்களில் சிலர் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு ...

மேலும்..

டயானா கமகே தொடர்பில் மன்னர் சார்லஸிடம் முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே இந்த நாட்டிலும் பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 'எஸ்.எல். தேசய' யூடியூப் சனலை ...

மேலும்..

கொடூரமாக எரிக்கப்பட்ட 09 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவன் -கவலையில் பெற்றோர்

வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவன், அப்பகுதியில் உள்ள கும்பலைச் சேர்ந்த ஒருவரால் எரிக்கப்பட்டுள்ளார்.இதனால் குறித்த மாணவன் தற்போது பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

உக்ரைனை திணறடித்த 16000 ரஷ்ய ஏவுகணைகள் – மீட்பு போரால் பேரழிவு..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யர்கள் அதிகம் குடியிருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை மீட்பதாக தெரிவித்து ...

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து ரணிலுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் எதிர்வுகூறியுள்ளது. 2023 இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டு ...

மேலும்..

புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் – பயணிகள் அருந்தப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய கடமை மேலாளர் தெரிவித்தார். விமானத்தில் 41 பயணிகளும் எட்டு ...

மேலும்..

வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ...

மேலும்..

73வயதிலும் நூல்கள் ஊடாக சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிருசுவில் தமிழ்தாசன் எனும் சிவலிங்கம்.

1978ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 44வருடங்களாக நகைச்சுவை உணர்வு கலந்த சிறந்த பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள மிருசுவில் தமிழ்தாசன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களுடன் கவிஞர் த.நாகேஸ்வரனின் தென்மராட்சி வீட்டில் ஓர் உரையாடல். கேள்வி-உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்-: தென்மராட்சிப் பிரதேசத்தின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 29 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு ...

மேலும்..

மகாலட்சுமியுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து ரவீந்தர் உருக்கமான பதிவு!

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் ...

மேலும்..

“வாலுடன் பிறந்த குழந்தையா??”.. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம்!!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்கள் முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை வழக்கமான ஒரு குழந்தை போல இல்லாமல் ஒரு விஷயத்தில் சற்று வினோதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் ...

மேலும்..

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் உலக சாதனை

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஓர் ஓவரில் 7 சிக்ஸர்களை  அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹஸாரே  கிண்ணத்துக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தென் கொரியாவை வென்றது கானா!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவை கானா 3:2 கோல்களால் வென்றத. குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தார் தலைநகர் தோஹாவின் அல் ரையன் அரங்கில் நடைபெற்றது.

மேலும்..

2023ஆம் ஆண்டின்  இலங்கை இருளில் சூளும் வாய்ப்பு!!

2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு ...

மேலும்..

பால்மாவின் விலை சடுதியாக அதிகரித்தது!!

உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் ...

மேலும்..

க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்..

போதையில் அடித்து விட்டு தப்பி ஓடிய பொலிஸார்- மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

போதையில் தள்ளாடிய 2 பொலிஸார் செய்த காரியம் - யாழில் மடக்கிப் பிடித்த மக்கள் யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த வான்  ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என ...

மேலும்..

மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழா…

மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழாவானது இன்று பிற்பகல் 3.00மணியளவில் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் திருமதி. பாக்கியராஜா பர்வினி தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ...

மேலும்..

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் எனஅரசுக்கு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்!!

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அறிக்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் ...

மேலும்..

தூதரக சேவைகளை வெளிவிவகார அமைச்சு விரிவுபடுத்துகிறது

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இது 2023 செயற்த் திட்டத்தின் படி செயற்படுத்தப்பவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ...

மேலும்..

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள்

மாவீரர்களை கௌரவிக்கும் விதத்தில் மாவீரர் வாரத்தின் இறுதிநாள நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ‘கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீரமறவர்களின் மாவீரரர் நாள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் யாழ் நகர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் !

நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது. 2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார். 244 வகையான பறவைகள் ...

மேலும்..

முப்பது மில்லியனை தின்று தீர்த்த விலங்குகள்

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் காட்டு விலங்குகளால் அழிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விவசாயிகளின் சனத்தொகை ...

மேலும்..

சாதாரணதர பரீட்சை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எப்போது நடைபெறும் என்ற அறிவித்தலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,நேற்று  (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.   ஏப்ரல் மாத இறுதியில் அல்லது ...

மேலும்..

மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு – வெளிவந்த புதிய அட்டவணை

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ...

மேலும்..

கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ...

மேலும்..

இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாத ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு ...

மேலும்..

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகம்! விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் காலங்களில் வரும் பண்டிகைகளை முன்னிட்டு, 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ...

மேலும்..

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பறந்த உத்தரவு

கற்றல் செயற்பாட்டை நிறைவு செய்த 05 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த செயற்பாடு சட்டவிரோத செயல் என்று தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ...

மேலும்..