December 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வித்தியாவின் பிறந்த நாளை வாழ்வகம் சிறார்களுடன் இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்.

சாவகச்சேரி நிருபர்   சகோதரி வித்தியாவின் 26வது பிறந்த தினத்தை சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் -யாழ்ப்பாணம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்ல அங்கத்தவர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதன்போது இல்ல சிறார்களுக்கு மதிய உணவு மற்றும் தேனீர் விருந்து ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

திருக்கோணேஷ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தக் கோரிக்கை-வை.ஜெகதாஸ்.

சாவகச்சேரி நிருபர் திருகோணமலை-திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தி அப் பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே ...

மேலும்..

வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தினை சாவகச்சேரிப் பிரதேசசபை ஆரம்பித்துள்ளது. பிரதேசசபையின் 20இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய எரி கொட்டகை மற்றும் மயானத்திற்கான உள்ளக வீதி ஆகியன அமைக்கப்படவுள்ள நிலையில் 29/11 செவ்வாய்க்கிழமை பிரதேசசபைத் தவிசாளர் ...

மேலும்..

மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையதில் விழிப்புணர்வு மற்றும் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வுகள்.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த 27/11 ஞாயிற்றுக்கிழமை மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மதுவன் சனசமூக வளாகத்தில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள் ...

மேலும்..

மரநடுகை வாரத்தை முன்னிட்டு பிரதேசசபையால் மரநடுகை.

சாவகச்சேரி நிருபர் மரநடுகை வாரத்தை முன்னிட்டு சாவகச்சேரிப் பிரதேசசபையின் நாவற்குழி உப பணிமனையின் ஏற்பாட்டில் அண்மையில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. தச்சன்தோப்பு மற்றும் அறுகுவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் வட்டார உறுப்பினர்கள் மற்றும் உப பணிமனை அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர். ...

மேலும்..

சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் இலங்கைக்கு விஜயம்.

சாவகச்சேரி நிருபர் சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் எதிர்வரும் 14/12/2022 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கையில் உள்ள சகல ரோட்டரிக் கழக அங்கத்தவர்களையும் சந்திக்கவுள்ளார். ஜெனிபர் ஜோன்ஸ் சர்வதேச ரோட்டரிக் கழகங்களுடைய முதலாவது பெண் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்புவிழா.

சாவகச்சேரி நிருபர் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்பு விழா வைபவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில் மீள்குடியேற்ற கிராமத்திற்கான உட்கட்டுமான மேம்பாட்டு திட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 2 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது ...

மேலும்..

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் ...

மேலும்..

பிரித்தானிய மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடி காரணமாக பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய ...

மேலும்..

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ...

மேலும்..

டிக் டொக் எடுத்துக்கொண்டு உந்துருளியுடன் கடலுக்குள் விழுந்த இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். இரண்டு நண்பர்கள் இணைந்து ...

மேலும்..

நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டுஇந்து சமய மாணவர்களிடையே நடத்தும் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு

நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன ஆண்டிலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம் இந்து சமய மாணவர்களிடையே நடத்தும் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு விடய அறிவுறுத்தல் - (இந்து ...

மேலும்..

குளத்தில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் இன்று சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக ...

மேலும்..

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்து!!

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே ...

மேலும்..

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, தனது கடைசி லீக் போட்டியில் போலந்தை வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட ...

மேலும்..

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார், பாகிஸ்தானுடனான டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை திட்டமிட்டபடி இன்று ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் பாகிஸ்தானில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்‌ எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர்கள் நண்பர்கள் ...

மேலும்..

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு..!

பாணந்துறையில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் பணிபுரியும் சட்டத்தரணி ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரான சட்டத்தரணியும் அவருடன் ...

மேலும்..

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதமர் பாதுகாப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தகர் கைது..!

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தகர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமை காவல் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர் கண்டி பொது சந்தைக்கு அருகில் மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

மேலும்..

புலம்பெயரவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி,60 சதவீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ள பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய ...

மேலும்..