December 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மேற்கிந்திய அணிக்கு 498 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  4 விக்கெட் ...

மேலும்..

நெதர்லாந்து – அமெரிக்க போட்டியுடன் பீபா உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நெதர்தலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் கத்தாரின் தோஹா கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டியுடன் பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 16 அணிகள் நொக் அவுட் சுற்று இன்று சனிக்கிழமை இரவு 8.30 ...

மேலும்..

ராவல்பிண்டி டெஸ்ட்டில் 146 வருடங்களில் இல்லாத புதிய சாதனை

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 3 வீரர்கள்இன்று சதம் குவித்தனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657 ஓட்டங்களைக் குவித்திருந்தது அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸாக் கிராவ்லி (122), பென் டக்கெட் ...

மேலும்..

பசிலின் ஊடுருவல் நகர்வு – ஆட்டம் காணப்போகும் சிறிலங்கா அரசியல்

சிறிலங்காவில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக பதவி விலகிய பசில் ராஜபக்ச தனது கட்சியை பாதுகாப்பதற்காக மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுபவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு ...

மேலும்..

எண்ணெய் ஏற்றுமதி-உக்ரைன்க்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை குறைக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி விலைக்கு மேற்குலகம் புதியவிலை வரம்பை விதித்துள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் விரைவில் அழிந்துவிடுமென உக்ரைன் எதிர்வு கூறியுள்ளது. ஆயினும் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குரிய விலைக்கு உச்சவரம்பை விதிக்கும் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்யா ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று லண்டன் ஹரோ நகர மண்டபத்தில் இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அப்பால் இன்று மாலை முக்கியமான ஒரு பக்கவாட்டு அமர்வு லண்டன் வெஸ்ற்மினிஸ்ரர் மையமண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.   தமிழர் தாயகத்தில் ...

மேலும்..

அடேங்கப்பா விஜய் வாரிசு படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் இவ்வளவா?

தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைப்பில் தயாராகி வருகிறது விஜய்யின் வாரிசு திரைப்படம். இப்படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது, அடுத்தடுத்து வரும் ஸ்பெஷல் தினங்களில் வாரிசு படக்குழு நிறைய அப்டேட் ...

மேலும்..

சற்றுமுன் பிக்பாஸில் இருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்! இறுதியில் தப்பிய மைனா…இப்படி ஒரு ட்விஸ்டா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  சற்றுமுன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்று முன்னர் நிறை வடைந்துள்ளது.  நாமினேசனில் ...

மேலும்..

மணமகளாக நடிகை ஹன்சிகாவின் சூப்பர் லுக்- வெளியான முதல் புகைப்படம், செம வைரல்

தமிழ் சினிமாவில் அடுத்த குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜுலியட், வேலாயுதம், மாப்பிள்ளை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கண்டுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் ...

மேலும்..

சுற்றுலா விசாவில் பணிக்காக மலேசியா செல்ல முயன்ற 9 பேர் கைது

மலேசியாவுக்குச் சென்ற 14 இலங்கையர்களைக் கொண்ட குழு தொடர்பில் மேற்கொண்ட சோதனையின் போது, ​​சுற்றுலா விசாவில் தொழில் நோக்கத்திற்காகப் பயணித்த ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இருந்த போதே ...

மேலும்..

முதலீடுகள் தொடர்பில் இலங்கை, மாலைதீவு கலந்துரையாடல்

மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்திற்க் கொண்டு, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு ...

மேலும்..

இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது -ரோஹித அபேகுணவர்தன

இலங்கை மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ல் ...

மேலும்..

உணவை பெற்றுக்கொள்ள முடியாததால் தவறான முடிவெடுத்த குடும்பப்பெண்!

கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத கஷ்டத்தால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அரநாயக்க காவல்துறை பிரிவில் பொஸ்செல்ல, களுகல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான முதிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த பெண் தனது ...

மேலும்..

தேர்தலை நடத்த அஞ்சும் அரசாங்கம் – சம்பிக்க ரணவக்க வெளியிட்ட தகவல்

இலங்கை மக்களின் ஆணையை சிறிலங்கா பொதுஜன பெரமுன இழந்துள்ளதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சுவதாக 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த காலங்களில் இருந்த மக்கள் ஆணை தற்போது இல்லாததால் நாட்டில் ...

மேலும்..

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு…!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 3 நாள் அரசவை   தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ...

மேலும்..

பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை – ரணில் அதிரடி நடவடிக்கை

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று அதிபர் தரப்புக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் அறிய வருகின்றது. இதனிடையே, வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 ...

மேலும்..

கிராம சேவகர் என கூறி பெண்ணிடம் வழிப்பறி! யாழில் சம்பவம்

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் வயோதிப பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டாவில் மேற்கிலுள்ள தனது ...

மேலும்..

நைஜீரியாவில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நைஜீரிய கடல் சூழலுக்குள் 2022 ஓகஸ்ட்டில் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சிறிலங்கா ...

மேலும்..

சாரதியின் தூக்க கலக்கத்தால் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நுகேகொடையில் இருந்த வெலிமடைக்கு செல்வதற்காக வந்த முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்கு காரணமென ...

மேலும்..

வெடித்து சிதறி ஒடும் நெருப்பாறு – அவசர அவசரமாக ஓடும் மக்கள்; ஹவாயில் அடுத்து நடக்கப்போவது என்ன!

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

இலங்கையை மீட்க களமிறங்கும் அமெரிக்கா – வழங்கப்பட்ட உறுதிமொழி

சிறிலங்க எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிளிங்கனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் மேட்கொண்ட துப்பாக்கி தாக்குதலால் பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு . இந்த தாக்குதல் தொடர்பாக ...

மேலும்..

ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்ற திட்டம்..! ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பேரம் – அம்பலமான மோசடி

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எனக் கூறி கொழும்பு – புளுமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட மோசடி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச் ...

மேலும்..

உலகில் உள்ள ஆடம்பர நகரங்களின் பட்டியல் – முதலிடம் பிடித்த இடங்கள்..! வெளியான விபரம்

உலகில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன. நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் முதன்மை உலக அளவில் மக்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு அரசடியில் இடம் பெற்ற விபத்து!!

நேற்றுமட்டக்களப்பு அரசடியில் தனியார் பேருந்து ஒன்றும் அதி சொகுசு கார் ஒன்றும் மோதியதில், சம்பவத்தில் இருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும்..

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?…ஆனந்த சங்கரி தெரிவிப்பு.

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?... சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனந்த சங்கரி தெரிவிப்பு. தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள ...

மேலும்..

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் நாளைவெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் நாளை சனிக்கிழமை(03) வெளியாகவுள்ள நிலையில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே இந்த கோரிக்கையை விடுத்தனர். ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் ...

மேலும்..

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் FINDER திரைப்படத்துக் கான பூஜைநடைபெற்றது.

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் ராஜீவ் சுப்பிரமணியம் தயாரிக்கும் FINDER திரைப்படத்துக் கான பூஜை 28.11.22 சிறப்புற நடைபெற்றது. உங்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளும்.... கனடாவில் இயங்கி வரும் ஆரபி படைப்பகம் தாயகத்தில் நமது கலைஞர்களின் பல படைப்புகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தது நீங்கள் அறிந்ததே.. முதல் ...

மேலும்..

யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் பாடசாலைகள்,விவசாய நிலங்கள் பல உள்ளடங்குகின்றன-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுவிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ள 3027 ஏக்கர் நிலப்பரப்பில் பாடசாலைக் கட்டடங்கள்,முக்கிய வீதிகள் மற்றும் மக்களின் விவசாய நிலங்கள் பல உள்ளடங்குவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 02/12 வெள்ளிக்கிழமை ...

மேலும்..