December 12, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இன்று சந்திக்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தை ...

மேலும்..

இது எமது அரசு அல்ல! அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பசில்!

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றிரவு (12) ...

மேலும்..

சிங்கள முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய ஜோடி

பிரித்தானிய தம்பதியர் களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்பவருக்கும் இந்த திருமணம் நடந்தது. கண்டிய நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை ...

மேலும்..

வீட்டின் முன் குட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டி தீப்பிடிப்பு….

காரைதீவு முதலாம் பிரிவில் நேற்று இரவு 12/12/2022 வீடு ஒன்றில் இரவு வேளையில் நிறுத்தி வைகப்பட்டிருந்த மோட்டார் வண்டியானது வண்டியின் முன் பகுதி முழுவதும் செதமாக்கியுள்ளது இவ் விடயம் சம்பந்தமாக வயர் சோட் காரணமாக தீப்பற்றி இருக்காலாம் ஏன உரிமையாளர் சந்தேகம் ...

மேலும்..

குஜராத் சட்டசபை தேர்தல் : பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி…

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய திகதிகளில் தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ...

மேலும்..

உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை!

வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவருவதாவது “அண்மைய நாட்களில் ...

மேலும்..

நாளை முதல் இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு!

நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ ...

மேலும்..

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  கௌரவித்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca ...

மேலும்..

கனடிய பிரதமரை அவசரமாக சந்திக்க கோரிக்கை விடுக்கும் மாகாண முதல்வர்கள்

கனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் ...

மேலும்..

யூடுயூப் பிரபலத்தின் திருமணம்; மணமகன் கொடுத்த பரிசு

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை ...

மேலும்..

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்படும் -பிரசன்ன ரணதுங்க

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பௌதீக வள அபிவிருத்திக்கான நான்கு முக்கிய ...

மேலும்..

அடிபணிந்து வாழ்ந்தது போதும் – ஜீவன் தொண்டமான்

” தோல்வியே சிறந்த ஆசான். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வழிகளை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம். அடிபட்டதும், அடிபணிந்து வாழ்ந்ததும் போதும். இனி விழுந்தாலும் விதையாக விழுவோம். விருட்சமாக மீண்டெழுவோம். ” என்று இலங்கை ...

மேலும்..

அடகுக் கடை உடைக்கப்பட்டு 02 கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கம் கொள்ளை

அநுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் அடகு கடையொன்றில் இருந்து சுமார் 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு (11) இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் சுவரை உடைத்து உள்ளே ...

மேலும்..

ஐ.தே.க – பொ.ஜன பெரமுன ஒன்றிணைகின்றனவா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நாட்டுக்காக ஒன்றிணைய முடியுமானால், கண்டிப்பாக இணைவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இன்று (12) தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ...

மேலும்..

மருத்துவமனையில் போதைப்பொருள் விற்பனை செய்த சுகாதார உதவியாளர் கைது

கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) 173 போதை மாத்திரைகளை வைத்தியசாலையில் வைத்து விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை பரகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

மேலும்..

யாழில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல்.

சாவகச்சேரி நிருபர் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் 10/12 சனிக்கிழமை யாழ்ப்பாணம் கியுடெக் கரித்தாஸ் வளாக மண்டபத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. "அனைவருக்கும் கௌரவம்,சுதந்திரம் மற்றும் நீதி" எனும் கருப்பொருளில் சட்டத்திற்கும் ...

மேலும்..

கைதடி கமநலசேவை நிலையத்தின் செயற்பாட்டினைக் கண்டித்து போராட்டம்.

சாவகச்சேரி கைதடி கமநலசேவை நிலையத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் சிலற்றைக் கண்டித்து 08/12 வியாழக்கிழமை காலை தென்மராட்சிப் பிரதேச செயலகம் முன்பாக தனிநபர் ஒருவரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவச உரமானிய விடயத்தில் கைதடி கமநல சேவை நிலையம் மோசடி செய்வதாக தெரிவித்தே அவர் குறித்த ...

மேலும்..

கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் - மொராக்கோ ...

மேலும்..

3 வயது குழந்தையை மதுபோதையில் வன்புணர்ந்த தந்தை – யாழில் நடந்த கொடூரம்

பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை கைதாகியுள்ளார். மது போதையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற அவர், தனது குழந்தையை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் குழந்தையின் தாயார் வழங்கிய ...

மேலும்..

சிறையில் உள்ள காதலனுக்கு ஐஸ் போதை எடுத்து சென்ற 17 வயது மாணவி கைது..

தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார். இந்நிலையில், குறித்த மாணவி பல்லேகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேக ...

மேலும்..

அரச பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (12) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் ...

மேலும்..

விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை..

விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு புகையிரத பாதைகள் மூடப்படுவதால், இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரத பாதைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா ...

மேலும்..

பிரபல பாடசாலையின் 12 ஆம் தர மாணவரொருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, வீடொன்றின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக இந்த தெரிவு பரீட்சை நடத்தப்படுகிறது. புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கு நடத்தப்படும் குறித்த தெரிவு பரீட்சையிலே இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் ...

மேலும்..

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்!

காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி வீடொன்றில் கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற காவல்துறை பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மாலபே, பத்தரமுல்லை ...

மேலும்..

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது…

சட்டவிரோதமாக வீடொன்றின் பின்புறம் புதையல் தோண்டிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை(12) பொலன்னறுவை, தம்பல புலஸ்திகம பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகளும் கைப்பற்றபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு, ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் சூறாவளி அச்சம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் இலங்கையின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி ...

மேலும்..

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளமையால் அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார். சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தபால் சேவையாளர்கள் நேற்று ...

மேலும்..

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்..! கஜேந்திரகுமார் வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பு குறித்து நேற்று (11) யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பில் ...

மேலும்..

மீள ஆரம்பமான விமான சேவை – வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பலாலிக்கான விமான சேவை, தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ...

மேலும்..

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

  நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை(11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..

இன்று காலை கொள்ளுப் பிட்டியில் பால் மா வரிசை!

நாட்டில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பால் மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பால் மா வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது . மவ்றட்ட

மேலும்..

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஆறு வாரங்களில் நிறைவுபெறும் -காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் ஆறு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான கடினமான காலம் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டத்திற்கு ...

மேலும்..

டயனா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய ...

மேலும்..

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சியும், நூல் விற்பனையும்…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில் புத்தக கண்காட்சியும், நூல் விற்பனையும் இடம் பெற்றதோடு ஆறநெறிச் சாரம் நிகழ்வில் வெற்றியீட்டிய ...

மேலும்..