December 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!

நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை ...

மேலும்..

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது….

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத கடவைக்கு அருகிலும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற ...

மேலும்..