December 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 29 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக ...

மேலும்..

சாவகச்சேரியில் திருடனை பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.(வீடியோ )

  இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் ...

மேலும்..

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்காக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு

அனைத்து அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை அலவன்ஸ்களை வழங்கலாம் என்று திறைசேரியின் செயலர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சுகள், அரசு கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு ...

மேலும்..

சில அரசியல்வாதிகளும், பொலிஸாரும் போதைப்பொருள் விற்பனைக்கு ஆதரவளிக்கின்றனர் -நீதியமைச்சர்

கைதிகள் செய்த குற்றமோ அல்லது குற்றமோ எதுவாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் கண்ணியத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டால், சிறைச்சாலைகள் திணைக்களம் கைதிகளின் உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாக்கும் ...

மேலும்..

தற்போதைய நிலக்கரி கையிருப்பு நுரைச்சோலையின் இரண்டு மின்பிறப்பாக்கிகளையும் ஜனவரி 8 வரை இயக்க போதுமானது

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களை ஜனவரி 8 ஆம் திகதி வரை இயக்குவதற்கு தற்போதுள்ள நிலக்கரி கையிருப்பு போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

இந்த வகையான கைப்பேசிகளில் இனி வட்ஸ்அப் இயங்காது!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான ஆதரவை நிறுத்த தீர்மானித்துள்ளது. வழக்கற்றுப் போன, பழைய அல்லது காலாவதியான இயக்க முறைமைகளில் இயங்கும் திறன்பேசிகளுக்கான வட்ஸ்அப் ஆதரவை ...

மேலும்..

யாழில் 75 வது சுதந்திர தின நிகழ்வு; ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில்   ஜனாதிபதியின் ...

மேலும்..

மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பில் 20 இலட்சம் ரூபாவை வெற்றிகொண்ட புதுக்குடியிருப்பு வாசி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய லொத்தர்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக லொத்தர்சீட்டுக்கள் விற்பனையாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் நாளாந்தம் லொத்தர் சீட்டுகளை வாங்கிவரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் இருபது இலட்சம் ரூபா விழுந்துள்ளது. கடந்த 23.12.2022 திகதிக்கான ...

மேலும்..

இலங்கையர்கள் உட்பட 27 வெளிநாட்டவர்கள் ருமேனியாவில் கைது!

இலங்கை, பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட ...

மேலும்..

உருளைக்கிழங்கு, காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு இரண்டு வாரங்களில் விசேட உரங்கள்

உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு இரண்டு வகையான விசேட உரங்களை ஒரு வாரத்திற்குள் உற்பத்தி செய்யுமாறு இலங்கை உரக் கம்பனி மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர லிமிட்டெட் நிறுவனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உருளைக்கிழங்கு மற்றும் ...

மேலும்..

கிளிநொச்சி புதிய பஸ் நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட ...

மேலும்..

அனைத்து நெல் விவசாயிகளுக்கும் USAID மூலம் 2023 இல் இலவச TSP உரம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன், இலங்கையிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை அமைச்சின் ஊடாக விவசாய ...

மேலும்..

அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் 5 மாதங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் 5 மாத காலத்துக்கு அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அபிவிருத்தி ...

மேலும்..

வேலைவாய்ப்பு மோசடி – டுபாய் சுத்தா கைது!

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை ...

மேலும்..

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

மேலும்..

சீனாவிலிருந்து இலங்கை வழியாக தமிழகம் சென்ற இருவருக்கு கொவிட்!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களின் கொவிட்-19 தொற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சீனா மற்றும் பிற வெளிநாடுகளில் ...

மேலும்..

புளியந்தீவு ஆனைப்பந்தி ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சஸ்டி கஜமுகா சூரன் வதம்…

மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

(சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் ...

மேலும்..

யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குப் பத்து மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை !

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் மோசமான ...

மேலும்..

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது-

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு  ஒன்றில்  சந்தேகத்திற்கிடமாக  சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து    அங்கு சென்ற கல்முனை விசேட ...

மேலும்..

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனை-சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான் சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  போதை தரும் மாவா விற்பனையில்  சூட்சுமமாக  ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் ...

மேலும்..