December 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் – ஆராய்கின்றது அரசாங்கம்

சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது. பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து – காவல்துறையினருக்கு எதிராக தெல்லிப்பளை கிராம சேவகர்கள் போராட்டம்!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்கள் இன்றையதினம் (30), கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை காவல்துறையினருக்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பெப்ரவரியில் வெளியாகும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 42 மையங்களில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆறாயிரத்து 20 உத்தியோகத்தர்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ...

மேலும்..

சொக்க வைக்கும் பேரழகி ரம்யா பாண்டியனின் கலக்கல் புகைப்படங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து இவர் ஆண் தேவதை என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது. இதன் பின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று இறுதி சுற்றுவரை ...

மேலும்..

நான் தவறான உறவில் இருந்தேன்- முதன்முறையாக பரபரப்பு தகவலை கூறிய நடிகை அஞ்சலி

தெலுங்கு சினிமாவில் முதலில் நடிக்க துவங்கி பின் திறமையான நடிகை என்ற பெயரோடு தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்ற அஞ்சலி, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ...

மேலும்..

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்

விஜய் தொலைக்காடசியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது காதலி எல்லாம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். ரச்சிதாவிற்கு அவரது கணவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ...

மேலும்..

பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இந்து பெண்!

பாகிஸ்தானில் நேற்றைய தினம் (29-12-2022) இந்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த 40 வயது பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ...

மேலும்..

வெளிநாடொன்றில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! ஒரே நாளில் 415 பேர் பலி

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் ஜப்பானில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கொரோனா மரணம் ஆகும். விடுமுறைக் காலம் ...

மேலும்..

கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி

கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குகழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.   பிரம்டனைச் சேர்ந்த நிக்கலோசன் – ரேவா தம்பதியினரே இவ்வாறு இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளும் இந்த 2022ம் ஆண்டுடில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 04வது தடவையாக ஒத்திவைப்பு…

(சுமன்) நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை நேற்றைய தினம் (29) சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தவிசாளர் சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை எனத் திடீரென அறிவிப்பு விடுத்தமையால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. நாவிதன் வெளி பிரதேசசபையின் பாதீடு கடந்த 20ம் ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சி – அநுரகுமார குற்றச்சாட்டு

ஏதேனும் குளறுபடிகளை செய்தேனும் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இனியும் இருக்காது என தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, வெறும் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முடியாது என்றால், அடுத்த ஆண்டுக்காக 7,300 பில்லியன் ரூபாய்களை எவ்வாறு ...

மேலும்..

சீன அரிசி தொடர்பில் யாழில் பிரதி தூதுவர் வெளியிட்ட தகவல்

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார். சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்து யாழ்ப்பாணம் வந்த  இலங்கைக்கான ...

மேலும்..

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சிறுவர் ...

மேலும்..

இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. 4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறித்த தந்தையும் அவரது மகளும் இருந்த வீட்டிற்கு ...

மேலும்..

பேனாவிற்கு பதிலாக விற்பனைக்கு வந்துள்ள குச்சிகள்

பேனா விலை உயர்வை அடுத்து தற்போது பேனாக்களில் பயன்படுத்தப்படும் கார்பன் குச்சிகளை தனித்தனியாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. சில பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளில் இப்போது இந்த குச்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, மேலும் இந்த ...

மேலும்..

மாமியாரிடம் 15 இலட்சத்தை திருடிய மருமகள் கைது

கணவரின் தாயாரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவை திருடிய மருமகள்  திருடப்பட்ட பணத்தில் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். அநுராதபுரம் வன்னியன் குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரின் மகன் அண்மையில் ...

மேலும்..

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

வாகன சாரதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது கார் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காரின் சாரதி தாக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, செய்தித்தாள் துண்டுகளை வாயில் திணித்து, ...

மேலும்..

ஒரு பஸ் டிரைவரால் ஜனாதிபதி ஆக முடியாதா?

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது சுகாதாரம் மற்றும் கல்வித் துறையை இலக்காகக் கொண்டு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றுவதும், திருட்டை முறியடிப்பதும் இதில் மிக முக்கியமான பகுதியாகும் எனவும், இந்த திட்டத்திற்காக உழைக்க ...

மேலும்..

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ...

மேலும்..

மின் வெட்டு குறித்து சீனப் பிரதித் தூதுவர் கருத்து

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மின்தடை பொதுமக்கள் ...

மேலும்..

யாழ். தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (29) இரவு 7.30 மணியளவில் மூன்று ...

மேலும்..

தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்?

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சுவிட்ஸர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் ...

மேலும்..

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி இல்லை

ஜனவரி 1, 2023க்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் வாகன எண் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி பயன்படுத்தப்படாது.

மேலும்..

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே காலமானார்

உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்! தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு ...

மேலும்..

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த கார் பாதையின் ஓரத்தில் காணப்பட்ட ...

மேலும்..

பாடசாலை மாணாவர்களை சோதனையிடுவது தொடர்பில் புதிய உத்தரவு

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களையும் அவர்களின் புத்தகப் பைகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், அவற்றை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை ...

மேலும்..

1,150 அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுமுறை

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும்..

வடக்கு ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் ஜனவரி 5ஆம் திகதி முதல் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

வியத்புர வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக 500,000 அமெரிக்க டொலர் வருமானம்

பன்னிபிட்டியவில் உள்ள வியத்புர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளை விற்பனை செய்ததன் மூலம் 500,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

ஜனவரியில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின்சார சபைக்கு 35 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை மின்சார சபையின் மொத்த வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் ...

மேலும்..

முதலை தாக்குதலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவு, ஆவெட்டியாவெளியில் வயல் வேலைக்காக சென்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் 26/12 அன்று மாலை வேளை வண்ணாத்தி ஆற்றைகடந்து செல்லும்போது, முதலையின் தாக்குதலுக்குள்ளாகி காணாமல் போயுள்ளார். தன்னை முதலை பிடித்துவிட்டதாகவும், என்னை காப்பாற்றுங்கள் என்ற அழுகுரல் கேட்டு ஆற்றின் மறுமுனையிலிருந்த செல்லையா ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 30 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் ...

மேலும்..