மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் – ஆராய்கின்றது அரசாங்கம்
சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது. பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
மேலும்..